spot_imgspot_img

General

டிசம்பர் 31க்குள் பான்–ஆதார் இணைப்பு அவசியம்…மொபைல் போனிலேயே இணைப்பது எப்படி? – வருமான வரித்துறை விளக்கம்

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து...

ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: தவறினால் அட்டை ரத்து – மத்திய அரசு எச்சரிக்கை

அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைக்க, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும்...

போஸ்ட் ஆபிஸ் கிராம சுரக்ஷா திட்டம்: சலுகைகள் மற்றும் பிரீமியம் விவரம்

இந்தியா அஞ்சல் துறையின் (India Post) கீழ் செயல்படும் தபால் ஆயுள்...

பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்…!!

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்குப்...

சிவாஜி இடத்தை நிரப்பக்கூடியவர் தான் கமலஹாசன் – அப்துல் ஹமீத்

சிவாஜிக்கு அடுத்தபடியாக அந்த இடத்தை நிரப்பக் கூடியவர் கமலஹாசன். அவர் என் நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைவதாக தொகுப்பாளர் அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார்.வானொலியை பற்றி "வானலைகளில் ஒரு வழிப்போக்கன்" என்ற நூலை எழுத உதவிய "ஜெய் பீம்" இயக்குனர்...

சூடிக்கொடுத்த சுடர் மங்கை – ஆண்டாள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 திவ்ய தேசங்களின் 99வது திவ்ய தேச வைணவ ஸ்தலமாக திகழ்கிறது. பன்னிரு ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்களான பெரியாழ்வாரும், ஆண்டாளும் ஒரே இடத்தில் வாழ்ந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் என கூறப்படுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு அதிசயம், ஆடிப்பூரம்...

பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன் – உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. பல்வேறு அமைச்சர்களுக்கு இலாக்கக்கள் மாற்றியும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்றார். புதிய அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் காமராஜர் சாலையில் இருக்கக்கூடிய பேரறிஞர் அண்ணா மற்றும்...

ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்: விஷால்

தளபதி என்றால் அவர்தான், நான் புரட்சி தளபதி அல்ல, என் பெயர் விஷால் மட்டுமே என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.லத்தி டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஷால், “ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிக்க என்னை கேட்டபோது நான் மறுத்துவிட்டேன்,...

பசுகளின் எண்ணிக்கை என்ன தெரியமா?

கால்நடை கணக்கெடுப்பை  2024ம் ஆண்டு நடத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மக்களவையில் உறுப்பினர் ஒருவர் விலங்குகள் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த உள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.  இதற்கு பதிலளித்துள்ள மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்புத்துறை...

மேண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் ரத்து- சென்னை விமான நிலையம் அறிவிப்பு

சென்னை விமான நிலையத்தில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று, இதுவரையில் 7  விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிகாலை 00.30 மணிக்கு இலங்கையின் கொழும்பு செல்லும்  ஏர் இந்தியா விமானம், அதிகாலை 5:25 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும்...

நரிக்குறவன் என இழிவாகக் குறிப்பிடக்கூடாது. நரிக்குறவர் எனத் திருத்த வேண்டும் – நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் அறிக்கை

நரிக்குறவன் என இழிவாகக் குறிப்பிடக்கூடாது என்றும் நரிக்குறவர் எனத் திருத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் அறிக்கை அளித்துள்ளார்.நரிக்குறவர் சாதியைப் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதா இன்று (டிசம்பர் 8 ஆம் தேதி ) நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம்...

சென்னை திருவொற்றியூர் வடிவுடை அம்மன்  திருக்கோவில் ஆதிபுரீஸ்வரர் நாக கவசம் திறக்கும் விழா

சென்னை திருவொற்றியூரில் ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படும் ஆதிபுரீஸ்வரர் நாக கவசம் இரண்டாவது நாளாக சாரல் மழையிலும்  குடை பிடித்து ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் திருவொற்றியூரில் 2000 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ ஸ்வாமி வடிவுடை...

நரியை நீக்குங்கள் – நரிகுரவர்கள் வழக்கு

எம்பிசி பட்டியலில் நரிக்குறவர் என்ற பெயரில் உள்ள நரி என்பதை நீக்கம் செய்து குறவர், என அழைக்க உத்தரவிட கோரி வழக்கு.மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.மதுரை விளாங்குடியைச் சேர்ந்த முத்துமுருகன்,...

செல்போனை திருடி, ஜிபே மூலமாக 3 லட்சம் ரூபாய் வரை கலவாடிய சிறுவன் ...

செல்போனை திருடி, ஜிபே மூலமாக 3 லட்சம் ரூபாய் வரை ஆட்டைய போட்ட சிறுவன.திருடிய பணத்தில் மதுபான விருந்து, லேப்டாப் என ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்த சிறுவனை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.சென்னை கே.கே நகரை சேர்ந்தவர் ராமசந்திரன். மருத்துவரான இவர்...

━ popular

SIR : 100% பதிவேற்றம் செய்த பின் 97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போனது எப்படி?

SIR என்பது தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் ஜனநாயக படுகொலை என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன, மக்கள் மன்றத்தில் போராடியும் வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறது. ஆனால் எவருக்கும் கட்டுப்படாத,...