General

பான் கார்டு (PAN Card) விண்ணப்பிக்க புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் மாற்றம்

வருமான வரித்துறை பான் கார்டு விண்ணப்பிக்கும் முறையில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு...

2026 : உங்கள் வாழ்வை ‘அப்டேட்’ செய்ய ஒரு வழிகாட்டி

2026-ஆம் ஆண்டு உங்களின் சிறப்பான ஆண்டாக அமைய, ஒரு தெளிவான திட்டமிடல்...

டிசம்பர் 31க்குள் பான்–ஆதார் இணைப்பு அவசியம்…மொபைல் போனிலேயே இணைப்பது எப்படி? – வருமான வரித்துறை விளக்கம்

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து...

ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: தவறினால் அட்டை ரத்து – மத்திய அரசு எச்சரிக்கை

அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைக்க, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும்...

கடலூர் மாவட்டத்தில் ரூ.255.64கோடி செலவில் கூட்டுக்குடிநீர் திட்டம்…

கடலூர் மாவட்டத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உயிர் நீர் இயக்கம் (ஜல்...

8 குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுவிட்டு பெற்றோர் நாடகம்

கிருஷ்ணகிரியில் 8 மாத குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு குழந்தை காணாமல் போனதாக போலீசாரிடம் நாடகம் ஆடிய தாய் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசன் தனலட்சுமி தம்பதியினர்...

சிவாஜி இடத்தை நிரப்பக்கூடியவர் தான் கமலஹாசன் – அப்துல் ஹமீத்

சிவாஜிக்கு அடுத்தபடியாக அந்த இடத்தை நிரப்பக் கூடியவர் கமலஹாசன். அவர் என் நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைவதாக தொகுப்பாளர் அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார்.வானொலியை பற்றி "வானலைகளில் ஒரு வழிப்போக்கன்" என்ற நூலை எழுத உதவிய "ஜெய் பீம்" இயக்குனர்...

சூடிக்கொடுத்த சுடர் மங்கை – ஆண்டாள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 திவ்ய தேசங்களின் 99வது திவ்ய தேச வைணவ ஸ்தலமாக திகழ்கிறது. பன்னிரு ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்களான பெரியாழ்வாரும், ஆண்டாளும் ஒரே இடத்தில் வாழ்ந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் என கூறப்படுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு அதிசயம், ஆடிப்பூரம்...

பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன் – உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. பல்வேறு அமைச்சர்களுக்கு இலாக்கக்கள் மாற்றியும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி ஏற்றார். புதிய அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் காமராஜர் சாலையில் இருக்கக்கூடிய பேரறிஞர் அண்ணா மற்றும்...

ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்: விஷால்

தளபதி என்றால் அவர்தான், நான் புரட்சி தளபதி அல்ல, என் பெயர் விஷால் மட்டுமே என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.லத்தி டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஷால், “ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிக்க என்னை கேட்டபோது நான் மறுத்துவிட்டேன்,...

பசுகளின் எண்ணிக்கை என்ன தெரியமா?

கால்நடை கணக்கெடுப்பை  2024ம் ஆண்டு நடத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மக்களவையில் உறுப்பினர் ஒருவர் விலங்குகள் கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த உள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.  இதற்கு பதிலளித்துள்ள மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்புத்துறை...

மேண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் ரத்து- சென்னை விமான நிலையம் அறிவிப்பு

சென்னை விமான நிலையத்தில் மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று, இதுவரையில் 7  விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிகாலை 00.30 மணிக்கு இலங்கையின் கொழும்பு செல்லும்  ஏர் இந்தியா விமானம், அதிகாலை 5:25 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும்...

நரிக்குறவன் என இழிவாகக் குறிப்பிடக்கூடாது. நரிக்குறவர் எனத் திருத்த வேண்டும் – நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் அறிக்கை

நரிக்குறவன் என இழிவாகக் குறிப்பிடக்கூடாது என்றும் நரிக்குறவர் எனத் திருத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் அறிக்கை அளித்துள்ளார்.நரிக்குறவர் சாதியைப் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதா இன்று (டிசம்பர் 8 ஆம் தேதி ) நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம்...

சென்னை திருவொற்றியூர் வடிவுடை அம்மன்  திருக்கோவில் ஆதிபுரீஸ்வரர் நாக கவசம் திறக்கும் விழா

சென்னை திருவொற்றியூரில் ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படும் ஆதிபுரீஸ்வரர் நாக கவசம் இரண்டாவது நாளாக சாரல் மழையிலும்  குடை பிடித்து ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் திருவொற்றியூரில் 2000 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ ஸ்வாமி வடிவுடை...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...