விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் இஸ்ரோவின் புதிய சாதனை- உலகில் இந்தியாவிற்கு மதிப்பு உயர்கிறது
இஸ்ரோவின் விண்வெளி ஆய்வின் அடுத்த மைல்கல்லாக டாக்கிங் சிஸ்டம் சோதனை செய்வதற்கான...
எங்கும் ஸ்மார்ட் … எதிலும் ஸ்மார்ட் … இதிலும் ஸ்மார்ட் …!!! புத்தாண்டின் புது வரவு – “ஸ்மார்ட் டைரிஸ்” 📕
விற்பனைக்கு வந்திருக்கும் பவர் பேங்க், வையர்லஸ் சார்ஜ், பெண்டிரைவ் உள்ளடக்கிய ஸ்மார்ட்...
ரயில் டிக்கெட் முன்பதிவு: கன்ஃபார்ம் ஆன டிக்கெட்டை மாற்றுவது எப்படி?
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தவறு ஏற்படுவது சகஜம். ஆனால்...
Skoda நிறுவனத்தின் Compact SUV – Kylaq கார் அறிமுகம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Skoda நிறுவனத்தின் Compact SUV காரான Kylaq அறிமுகமானது.ஸ்கோடாவின்...
நரிக்குறவன் என இழிவாகக் குறிப்பிடக்கூடாது. நரிக்குறவர் எனத் திருத்த வேண்டும் – நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் அறிக்கை
நரிக்குறவன் என இழிவாகக் குறிப்பிடக்கூடாது என்றும் நரிக்குறவர் எனத் திருத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் அறிக்கை அளித்துள்ளார்.நரிக்குறவர் சாதியைப் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதா இன்று (டிசம்பர் 8 ஆம் தேதி ) நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம்...

சென்னை திருவொற்றியூர் வடிவுடை அம்மன் திருக்கோவில் ஆதிபுரீஸ்வரர் நாக கவசம் திறக்கும் விழா
சென்னை திருவொற்றியூரில் ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படும் ஆதிபுரீஸ்வரர் நாக கவசம் இரண்டாவது நாளாக சாரல் மழையிலும் குடை பிடித்து ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் திருவொற்றியூரில் 2000 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ ஸ்வாமி வடிவுடை...
நரியை நீக்குங்கள் – நரிகுரவர்கள் வழக்கு
எம்பிசி பட்டியலில் நரிக்குறவர் என்ற பெயரில் உள்ள நரி என்பதை நீக்கம் செய்து குறவர், என அழைக்க உத்தரவிட கோரி வழக்கு.மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.மதுரை விளாங்குடியைச் சேர்ந்த முத்துமுருகன்,...

செல்போனை திருடி, ஜிபே மூலமாக 3 லட்சம் ரூபாய் வரை கலவாடிய சிறுவன் ...
செல்போனை திருடி, ஜிபே மூலமாக 3 லட்சம் ரூபாய் வரை ஆட்டைய போட்ட சிறுவன.திருடிய பணத்தில் மதுபான விருந்து, லேப்டாப் என ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்த சிறுவனை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.சென்னை கே.கே நகரை சேர்ந்தவர் ராமசந்திரன். மருத்துவரான இவர்...
அம்பத்தூரில் போலி வங்கி நடத்திய நபர் கைது ...
தமிழகத்தில் 14 இடங்களில் போலியாக வங்கி கிளைகளை தொடங்கி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் தமிழகத்தில் கிளைகளை ஆரம்பித்து போலியாக வங்கி ஒன்று செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது. RAFC bank என்ற...
அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றறை வயது பச்சைக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழப்பு
சென்னை அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றறை வயது பச்சைக் குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் வன்னியர் தெருவை சேர்ந்த யுவராஜ் பிளம்பர் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி...

━ popular
இந்தியா
இனி 5% மற்றும் 18% மட்டும் தான்…ஜிஎஸ்டியின் புதிய பரிமானம்
ஜிஎஸ்டி வரி விகிதங்களில் 12% மற்றும் 28% வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், விரைவில் நாடு முழுவதும் பல பொருள்களின் விலை...