Udhaya Baskar R

Exclusive Content

“விமானத்தை வீழ்த்தத் துடிக்கும் வெட்டுக்கிளிகள்”

பொள்ளாச்சி மா. உமாபதி மாநிலச் செயலாளர், திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை."மன்னர் ஆட்சி...

காதல் மனைவி வாழ மறுப்பு…மனைவியின் கண்முன்னே கணவன் எடுத்த விபரீத முடிவு

ஆவடி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் மனைவி கண்முன்னே...

கடலூரில் மது குடிக்க தாத்தா பாட்டியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்த பேரன் – மறுத்தால் விபரீதம்

மது குடிக்க பணம் கொடுக்காத தாத்தா - பாட்டியின் மீது கொடூர...

கஸ்டம்ஸ் ஆபிசர்  எனக்கூறி  நூதன‌ முறையில் லட்சகணக்கில் அபேஸ் செய்த கும்பல்…!

ஆன்லைனில் லுக் ஆப் மூலம் ரூ.20 ஆயிரத்து 300 முதலீடு செய்தால்...

மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல்-பகீர் கிளப்பும் அன்புமணி ராமதாஸ்

மதுரை மாநகராட்சியில்  ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல் நடந்துள்ளது என்றும்...

ஜல்லிக்கட்டு வரலாறு – புத்தகம் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

ஜல்லிக்கட்டை பற்றிய வரலாற்றை ஆவணப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.ஜல்லிக்கட்டை பற்றி ஆவணப்படுத்தும் நோக்கில் அறிவியல் மற்றும் தொன்மையான பல விவரங்களை தொகுத்து அயலக தமிழர் நல வாரிய...

அதிமுகவை கைப்பற்றினார் ஈபிஎஸ்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியது...

தாம்பரம் பல்லாவரம் வழியே செல்லும் அரசுப் பேருந்துகள்

வெளியூரில் இருந்து சென்னை வரும் அரசு விரைவு பேருந்துகள் இனி மதுரவாயல் வழியே செல்லாமல் தாம்பரம் வழியே செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுசென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன்...

பெண் குழந்தையா? கவலை வேண்டாம்! நாங்க இருக்கோம் !

தேர்தலில் வெற்றிப் பெறச் செய்தால் பெண் குழந்தை பிறந்தால் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மேகாலயாவில் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் பெண்கள் பட்டப்படிப்பு படிக்கும் வரை அனைத்து செலவுகளும் அரசே...

மகளிருக்கு ஜாக்பாட்! 7.5 சதவீதம் வட்டி! உடனே போஸ்ட் ஆபீஸ் போங்க!

பெண்களுக்கு முதலீட்டுப் பழக்கத்தை ஊக்கும் விதமாக மத்திய பட்ஜெட்டில் மகிளா சம்மன் சேமிப்பு திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்து வைத்தார். எனவே...

8 லட்சம் பேர் பட்டினி… 24,000 பேர் பலி…

துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.இது ஒருபுறம் இருக்க சுமார் 8 லட்சம் பேர் உணவின்றி தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் உலக...