வானிலை
பகலில் வெயில், இரவில் கனமழை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் கோடை மற்றும் பருவமழை சூழலில் அவ்வப்போது மாறுதல்கள் ஏற்பட்டு வரும்...
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்
தமிழ்நாட்டில் இன்று (செப். 17) 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக...
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று, செப்டம்பர் 16-ம் தேதி, 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக...
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை – எந்தெந்த மாவட்டங்கள்?
தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 15) 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக...
நீலகிரி, கோவையில் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை
நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக 12 முதல் 20 செ.மீ. வரை மழை பொழிவிற்கான வாய்ப்பு இருப்பதால்...
ஆவடியில் பலத்த காற்றுடன் கொட்டி தீரத்த மழை
ஆவடியில் பலத்த காற்றுடன் கொட்டி தீரத்த மழை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை.தென்னிந்திய பகுதிகளின் மேல், நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது அதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் 5...
கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு வரை நீட்டிப்பு
தமிழ்நாட்டின் 4 மாவட்ட கடற்கரைகளுக்கான கள்ளக்கடல் எச்சரிக்கை நாளை இரவு 11.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் லேசான கடல் எழுச்சி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களின் கள்ளக்கடல் எச்சரிக்கை...
7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு டையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.கேரளா,...
ரெமல் புயல் மேற்கு வங்கத்தை தாக்கக்கூடும்
ரெமல் சூறாவளி மேற்கு வங்கம் மற்றும் வங்காளதேசத்தின் கடலோரப் பகுதிகளில் நிலச்சரிவுடன் தொடங்கியுள்ளது. குறைந்தது அடுத்த நான்கு மணி நேரத்திற்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வடக்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள ரெமல் புயல், மேற்கு வங்கத்தில் சாகர்...
தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளது
தமிழ்நாட்டில் கோடை மழை கூடுதலாக 9% பெய்துள்ளதுதமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 9 சதவீத கூடுதலாக பெய்துள்ளது.மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக கோடை மழை 105.5 மி.மீ. பதிவாகும் நிலையில்...
மே-22 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
மே-22 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறதுவருகிற 22 ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்த ஏழு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்...
வங்கக் கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக் கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி...
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் ஒரு...
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புதமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருக்கும் இந்திய வானிலை ஆய்வு...
━ popular
சினிமா
6 ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை: நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!
பிரபல நடிகர் எஸ்.ஜே.சூர்யா கடந்த 6 ஆண்டுகளாக முறையாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்ற வழக்கில், தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் அவர் எதிர்கொண்டே ஆக வேண்டும் என்றும், அவரது மனுக்களை ஏற்க...
