வானிலை

3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய...

21 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்...

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு –  வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய...

ஜூனில் கொளுத்தப் போகும் வெயில்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் மே மாத கத்திரி வெயில் முடிவடைய உள்ள நிலையிலும், வெயிலின்...

மீனவர்கள் யாரும் 10 ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மீனவர்கள் யாரும் 10 ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர்...

மாண்டஸ் புயல் – 20,000 பேருக்கு முகாம் அமைச்சர் தா.மோ அன்பரசன்

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 20,000 பேரை நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் செங்கல்பட்டு மாவட்டத்தில்...

மாண்டேஸ் புயல் அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் – பாலசந்திரன்

தென்மேற்கு வங்க கடலில் உள்ள தீவிர புயல் "Mandous" கடந்த 06 மணி நேரத்தில் 13 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 5.30 மணி நேரத்தில் மையம் கொண்டிருந்தது. இது திருகோணமலைக்கு (இலங்கை)...

மேண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது – சென்னை மாநகராட்சி

மேண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மெரினா உட்பட கடற்கரைக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.மேண்டஸ் புயல் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளைய தினம் இரவு கரையைக் கடக்கும் என...

மாண்டஸ் புயலால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது

தென் மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக, சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கத்தில் உள்ள கடற்கரையில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல்...

தமிழத்திற்கு விடப்பட்டுள்ளது ஆரஞ்சு எச்சரிக்கை

வங்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் மண்டலம் காரணமாக டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கன மழை பெய்ய உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், வங்கக் கடல் தெற்கு அந்தமான்...

━ popular

டெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு –  இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தாள்-1 மற்றும் தாள்-2 தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. வரும் ஜூலை 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்தத் தேர்வுக்கான அனுமதி சீட்டுகளை,...