spot_imgspot_img

வானிலை

தமிழ் நாட்டில் 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!!

தமிழ் நாட்டில் இன்றும், நாளையும் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக...

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு...

வங்கக் கடலில் வலுப்பெறும் புயல் சின்னம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் வலுப்பெறும் புயல் சின்னம் அடுத்த 24 மணி நேரத்தில்...

மீண்டும் வெளுக்கும் மழை… வானிலை ஆய்வு மையம் புதிய எச்சரிக்கை…

ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கன முதல் மிக...

டிட்வா புயல்: வட தமிழகக் கடற்கரையை நாளை நெருங்கும் – இரவு வலுவிழக்க வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா அளித்த தகவலின்படி, டிட்வா புயல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை வரை வலுவுடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் அமுதா , வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'டிட்வா'...

டிட்வா புயல் – மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மீனவ கிராமங்களுக்கு புயல் எச்சரிக்கை நீட்டிப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே டிட்வா புயல் காரணமாக 16 மீனவ கிராமங்களில் பலத்த கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது 10 ஆயிரம் விசை படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.தமிழகத்தில் காற்றழுத்த...

வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல்… தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் நீடிப்பு

வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கையை நீட்டித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி வலுப்பெற்றுள்ள ‘டிட்வா’ புயல் வடக்கு – வடமேற்கு திசையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த புயல் சென்னைக்கு 400...

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 28 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரியலூர்,...

தமிழகத்தில் 53% கூடுதலாக மழை பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 53% கூடுதலாக  பொழிந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் இன்று வரை இயல்பை விட 53%...

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 13 செ.மீ. மழை பதிவு

தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் எண்ணூரில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.தமிழ்நாட்டில் அதிகபட்சமாக எண்ணூரில் கடந்த 24 மணி நேரத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை...

பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லத் தடை – வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை காசிமேட்டில் கனமழை, கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு...

புயலுக்கு வாய்ப்பில்லை – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப் பெறாது என்றும் இது அடுத்த 24 மணி நேரத்தில், வடதமிழ்நாடு – புதுச்சேரி – தெற்கு ஆந்திர கடலாரப்பகுதிகளை கடந்து  நகர்ந்து செல்லக்கூடும் என...

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கருர், திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய...

தமிழகத்திற்கு 29 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 29 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,...

━ popular

உலகை உலுக்கிய எப்ஸ்டின் ஃபைல்ஸ்! சிக்கியது டிரம்பின் கெஸ்ட் ஹவுஸ்! இந்தியாவில் உருளும் பெரிய தலை! சத்யராஜ் நேர்காணல்!

எப்ஸ்டின் ஃபைல்ஸ் வெளியாகி உள்ள நிலையில், இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் பாஜக அமைச்சருக்கும் தொடர்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகவியலாளர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் எப்ஸ்டின் பைல்ஸ் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள...