spot_imgspot_img

Breaking News

பெப்சி, கோக், KFC, அவுட்…இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்ததை எதிர்த்து இனி...

வரலாறு காணாத உயர்வில் தங்கம்…

(செப்டம்பர்-03) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நிலவரம்.சென்னையில் ஆபரணத்...

எடப்பாடிக்கு புதிய நெருக்கடி…மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்…

அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளிப்படையாக...

முதல்முறையாக ரூ.78,000-த்தை நெறுங்கும் தங்க விலை – நடுத்தர குடும்பங்கள் அதிர்ச்சி

(செப்டம்பர்-02) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நிலவரம்.சென்னையில் ஆபரணத்...

விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதனின் ‘எல்ஐகே’…. இணையத்தில் வைரலாகும் கிளிம்ப்ஸ்!

எல்ஐகே படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவின் 'நானும் ரெளடி தான்' படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் விக்னேஷ் சிவன். இவர் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த...

கணவர்களே உஷார்… பேய் பிடித்தது போல் நடித்து கணவனை அடித்து நொறுக்கிய மனைவி

தெலங்கானாவில் தினந்தோறும் மது குடித்துவிட்டு வந்ததால் பேய் பிடித்தது போல் நடித்து கணவனை அடித்து எலும்புகள் உடைத்த மனைவியால் பரபரப்பு.தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் பெனுபள்ளி மண்டலம், வி.எம். பஞ்சார் கிராமத்தை சேர்ந்த  கங்காராம் (51)  லட்சுமி  தம்பதியினருக்கு  35...

திருவள்ளூரில்  சோகம்…வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு எமனாய் வந்த வண்டு

திருவள்ளூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வண்டை பிடித்து விழுங்கி மூச்சுக் குழாயில் வண்டு கடித்து குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் இவர் திருவள்ளூர் அடுத்த தாமரைப்பாக்கம் சக்தி நகர் பகுதியில்...

அம்பானிக்கு சொந்தமான இடங்கள், நிறுவனங்களில் சிபிஐ திடீர் சோதனை!

யெஸ் வங்கியிடம் இருந்து ரூ.3000 கோடி கடன்பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் மும்பையில் உள்ள அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்கள், நிறுவனங்களில் சிபிஐ திடீர் சோதனை நடத்தி வருகிறது.இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில்...

த வெ கவின் மாநில மாநாடு தொடங்கியது…

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மாநில மாநாடு தொடங்கியது. மதுரை பாரபத்தியில் த வெ கவின் 2வது மாநில மாநாடு தொடங்கியது. மங்கள இசையடன் தொடங்கிய த.வெ.க மாநாட்டில் பல்லாயிர கணக்காணோா் பங்கேற்றனா். மாநாட்டில் விஜய்...

3 பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காலம் இன்று நிறைவு…

3 பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி இன்று நிறைவடையும் நிலையில், ஆளுநர் மாளிகையில் 3 பல்கலைக்கழக துணைவேந்தர்களும் ஆளுநரை சந்தித்துள்ளனர்.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சந்திரசேகர், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ஜி.ரவி மற்றும் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர்...

திருவாரூரில் வெறிநாய் தாக்குதல் – பாட்டி,பேரன் படுகாயம்

திருவாரூர் மாவட்டம் மேல்கொண்டாழி கிராமத்தில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தெருநாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிராமத்தில் வீட்டின் முன்பு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை அஜ்மல் பாஷாவை வெறிநாய்...

த.வெ.க மாநாட்டில் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரம்…

தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டுத் திடலில் 100 அடி கொடிக் கம்பம் நிறுவும்போது விபத்து. கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரம்.மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு திடலில் 100 அடி கொடிக்கம்பத்தை த.வெ.கவினர் நிறுவ முயன்றனர்....

சீமான் மீது சட்ட நடவடிக்கை…காவல் துறைக்கு பறந்த உத்தரவு…

நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் பேசியதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான புகார் மீது வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு...

டிரம்பின் ஆதிக்கத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு கிடையாது – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சிந்தூர் போரை நிறுத்தும் வல்லமை கொண்ட டிரம்பின் ஆதிக்கம் இந்தியாவில் இருப்பது குறித்து இன்றைய  இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், ஆனால் டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு கிடையாது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை...

━ popular

கிளாம்பாக்கம் வரை மெட்ரோ… ரூ.1,964 கோடி ஒதுக்கீடு…

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பணிக்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ...