Breaking News

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து நகைப்...

​ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி இமாலய சாதனை!

இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதித் துறையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த...

அரிய வகை மண்டை ஓட்டு கட்டி: 15 வயது சிறுமிக்கு எய்ம்ஸ் ஜம்மு மருத்துவர்கள் மறுவாழ்வு!

பஞ்சாப் மாநிலம் பத்தன்கோட்டைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு, நெற்றி...

தொடர் சரிவில் தங்கம் விலை: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

சென்னை: கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை,...

தமிழகத்தில் பகல் 1மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் மதியம் 1 மணிக்குள் 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் பகல் 1 மணிக்குள் 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை,...

திருமணமான பெண்களே உஷார்…. இன்ஸ்டா மூலமாக பெண்களை குறிவைக்கும் நபர்!!

விவாகரத்து  பெற்று தனிமையில் இருந்த இளம் பெண்ணிடம் இன்ஸ்டா மூலம் பழகி பணம்,நகையை வாங்கிவிட்டு வீட்டைவிட்டு துரத்திய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் கைக்குழந்தையுடன் நாகர்கோவிலில் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து  புகார் அளித்துள்ளாா்.கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை...

திருவள்ளூரில் வீடுகளுக்குள் புகுந்த நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்!!

சோழவரம் அருகே 2வது நாளாக வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்து குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாகும் அவலநிலை உள்ளது.திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி ஊராட்சியில் முந்திரி தோப்பு என்கிற இடத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. கடந்த 24...

தவெக கட்சிக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி மறுப்பு – புதுச்சேரி டிஜிபி தகவல்

புதுச்சேரியில் தவெக கட்சிக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில டிஜிபி தெரிவித்துள்ளாா்.2026 சட்டமன்ற தோ்தலை முன்னிட்டு தவெக கட்சியின் சாா்பில் மாநிலம் முழுவதும் அக்கட்சியின் தலைவா் விஜய் பரப்புரை  மேற்கொண்டு வருகிறாா். முதல் பிரச்சாரத்தை திருச்சியில்...

ரயில் எஞ்சின் ஓட்டுநர்கள் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டம்…

நாடு முழுவதும் நடைபெறும் போராட்டதால் ரயில் சேவை பாதிப்பு இருக்காது என தொழிற் சங்கத்தினர் தெரிவித்தனர்.காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும், Running allowance மற்றும் travelling allowance-ஐ உயர்த்த வேண்டும், ஒரு வாரத்துக்கு 46 மணி நேரம் ஓய்வு...

ஆவடியை சூழ்ந்த மழைநீர்… அதிரடியாய் களத்தில் இறங்கிய அமைச்சர்கள்…

ஆவடி ஜோதி நகரில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். அந்த பகுதியை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.ஆவடி மாநகராட்சி 33 வது வார்டு ஜோதி நகரில் சுமார்...

எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகி விட்டார் – டிடிவி தினகரன் பேட்டி

மீண்டும் NDA  கூட்டணிக்கு வர வேண்டும் என என்னிடம் யாரும் பேசவில்லை எனவும்  எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகி விட்டார் எனவும் மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளாா்.மதுரை மாவட்டம்...

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓட்டுநர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

சொந்த வாகனத்தை வாடகைக்கு விடும் சட்டவிரோத நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தியும், பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கவும் வாடகை வாகனங்கள் ஓட்டுநர் சங்கம் சார்பில், மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சொந்த உபயோகத்திற்கு வாகனங்களை வைத்துள்ளவர்கள் சட்ட விதிமுறைகளை மீறி வாடகை பயன்பாட்டிற்கு...

தீபத்திருநாளை முன்னிட்டு, விறுவிறுப்பாக சூடுபிடிக்க தொடங்கிய அகல் விளக்குகளின் விற்பனை….

தீபத்திருநாளை முன்னிட்டு களிமண்ணால் செய்யப்பட்ட பல்வேறு வகையான அகல்  விளக்குகளின் விற்பனை சேலத்தில்  விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 80 பைசா முதல் 800 ரூபாய் வரையிலான விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.கார்த்திகை மாத தீபத் திருவிழா நாளை தொடங்குகிறது. தீபத் திருவிழாவை...

புழல் ஏரியிலிருந்து 100 கனஅடி உபரிநீா் வெளியேற்றம்!!

புழல் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து மீண்டும்  100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளாா்.புழல் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து நடப்பாண்டில் மீண்டும் 6வது முறையாக 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதால்,...

━ popular

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி...