Preetha
Exclusive Content
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு...
கோவை சிறுமி வழக்கு – குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
கோவை சிறுமி கொலை வழக்கு மனிதநேயத்தை உலுக்கும் கொடூர சம்பவம் என்றும்,...
“தமிழக வெற்றி கழக அரசை லாட்டரி மார்ட்டின் கும்பல்தான் வழிநடத்துகிறது” – அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "தமிழக வெற்றி கழக...
‘கருப்பு’ பட வெற்றி விழா – நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூர்யா
மே 15-ஆம் தேதி வெளியான 'கருப்பு' திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது....
அம்பேத்கரிய இயக்கம் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது நூற்றாண்டு கால வரலாற்றுத் தருணம் – திருமாவளவன் நெகிழ்ச்சி…
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள்...
கோவை சிறுமி கொலை வழக்கு: டிஜிபி நேரில் ஆய்வு – விசாரணை தீவிரம்
கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாட்டின்...
சில அதிகாரிகளின் பணிகளில் சுணக்கம் உள்ளது – அமைச்சர் கே.என்.நேரு
உள்ளாட்சித்துறையில் பணிப்புரிந்து வரும் சில அதிகாரிகளின் பணிகளில் சுணக்கம் இருக்கிறது. அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில்...
புதையல் கிடைத்து இருப்பதாக கூறி மோசடி – பெண் ஒருவர் கைது
புதையல் கிடைத்து இருப்பதாக கூறி போலி நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்த கர்நாடக மாண்டிய மாவட்ட கும்பலை சேர்ந்த பெண் ஒருவரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள...
12 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை – ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி சாதனை
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 12 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து தனியார் ஆஸ்பத்திரியை விட சாதனை செய்துள்ளது.சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக கடந்த ஒரே...
ஆவடி மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை தட்சணாமூர்த்தி IAS ஆய்வு
ஆவடி மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் மேலாண்மை இயக்குநர் தட்சணாமூர்த்தி IAS ஆய்வு மேற்கொண்டார்.உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாகவும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடர்பாகவும்,...
மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தல் – பி.எஸ். அமல்ராஜ்
மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்படி இந்திய பார் கவுன்சிலுக்கு வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக...
6 பவுன் தங்க நகை மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர்கள்
குப்பையில் கிடந்த 6 பவுன் தங்க நகையை கண்டுபிடித்து கொடுத்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.கோவையை அடுத்த கோவைப்புதூரைச் சேர்ந்தவர் சிவகாமி. இவர் தனது 6 பவுன் தங்க நகையை ஒரு...
