Preetha
Exclusive Content
புதுச்சேரியில் வரலாறு காணாத நிகழ்வு: தற்காலிக பேரவைத்தலைவர் தலைமையில் நாளை பட்ஜெட் தாக்கல்!
புதுச்சேரி மாநில வரலாற்றிலேயே முதல் முறையாக, தற்காலிக பேரவைத்தலைவர் தலைமையில் நாளை...
தென்மாநில முதல்வர்கள் மாநாடு: பேரவையில் விஜய் ஏன் விளக்கம் அளிக்கவில்லை? – கிருஷ்ணசாமி கேள்வி
கோவளத்தில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் பேசியது குறித்துத்...
“மறக்க முடியாத கனவு”: நெகிழ்ச்சியில் நடிகை பூர்ணா!
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட...
“ராகுலின் ‘மாணவர் குரல்’ நிகழ்ச்சியால் பாஜக நிலைகுலைந்து விட்டது”: காங்கிரஸ் விமர்சனம்
புனேவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மாணவர்களுடன் நடத்திய கலந்துரையாடலை...
எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நாளை சீனா பயணம்!
இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, இந்தியத்...
100% உள்நாட்டுத் தயாரிப்பில் ‘ஏகே-203 ஷேர்’ துப்பாக்கி: அமேதியில் சோதனைகள் வெற்றி!
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் முற்றிலும் இந்திய உதிரிபாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட...
சில அதிகாரிகளின் பணிகளில் சுணக்கம் உள்ளது – அமைச்சர் கே.என்.நேரு
உள்ளாட்சித்துறையில் பணிப்புரிந்து வரும் சில அதிகாரிகளின் பணிகளில் சுணக்கம் இருக்கிறது. அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில்...
புதையல் கிடைத்து இருப்பதாக கூறி மோசடி – பெண் ஒருவர் கைது
புதையல் கிடைத்து இருப்பதாக கூறி போலி நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்த கர்நாடக மாண்டிய மாவட்ட கும்பலை சேர்ந்த பெண் ஒருவரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள...
12 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை – ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி சாதனை
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 12 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து தனியார் ஆஸ்பத்திரியை விட சாதனை செய்துள்ளது.சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக கடந்த ஒரே...
ஆவடி மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை தட்சணாமூர்த்தி IAS ஆய்வு
ஆவடி மாநகராட்சியில் நடைபெறும் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் மேலாண்மை இயக்குநர் தட்சணாமூர்த்தி IAS ஆய்வு மேற்கொண்டார்.உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாகவும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடர்பாகவும்,...
மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தல் – பி.எஸ். அமல்ராஜ்
மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்படி இந்திய பார் கவுன்சிலுக்கு வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக...
6 பவுன் தங்க நகை மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர்கள்
குப்பையில் கிடந்த 6 பவுன் தங்க நகையை கண்டுபிடித்து கொடுத்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.கோவையை அடுத்த கோவைப்புதூரைச் சேர்ந்தவர் சிவகாமி. இவர் தனது 6 பவுன் தங்க நகையை ஒரு...
