Preetha

Exclusive Content

“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில்...

திருமாவளவனுக்கு நோபல் பரிசு பேச்சு: “கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்” – வைகோ அதிரடி விளக்கம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனுக்கு 'நோபல் பரிசு' தரப்பட...

“உயர்கல்வித் துறையில் ஆபத்தான நகர்வு” – UGC பிரதிநிதி விவகாரத்தில் முகம்மது முபாரக் கண்டனம்!

தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவில்,...

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பரிந்துரைக்கும் நபரை...

கள்ளநோட்டு அடிப்பதை குடிசை தொழிலாக மாற்றிய குடும்பத்தினர் கைது

ஈரோடு அருகே கள்ள நோட்டுகளை கலர் பிரிண்டர் மூலம் தயாரித்து புழக்கத்தில் விட்ட நான்கு பேரை கைது செய்து, கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஸ்டெல்லா என்பவர்...

வாழ்ந்தால் கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் – சோகத்தில் முடிந்த வாழ்க்கை

இரண்டு குழந்தைகளை விட்டுட்டு கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் என்று ஓடிப்போன பெண்ணின் வாழ்க்கை சோகத்தில் முடிந்துப் போனது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய...

DGP AK விஸ்வநாதன் IPS ஐ பணியிடை நீக்கம் செய்ய அறப்போர் இயக்கம் கோரிக்கை

DGP AK விஸ்வநாதன் IPS ஐ பணியிடை நீக்கம் செய்து விசாரிக்க அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கடந்த ஆட்சியில் சென்னை காவல் ஆணையராக இருந்த AK விஸ்வநாதன் IPS அறப்போர் மீது போட்ட...

மாணவர்களுக்கு வழங்கிய இலவச பஸ் பாஸ் செய்த சாதனை

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய இலவச பஸ் பாஸ் திட்டம் ஒரு தலைமுறையின் தலையெழுத்தையே மாற்றிய திட்டம்.வட மாநிலங்களில் கல்வியைப் பற்றியோ, கல்வியால் உண்டாகும் சமூக மேம்பாடுப் பற்றியான அக்கறை, விழிப்புணர்வு என்பது...

தமிழக விளையாட்டு துறைக்கு வெறும் 20 கோடி- உதயநிதி கண்டனம்

தமிழக விளையாட்டு துறைக்கு மத்திய அரசு வெறும் ரூ.20 கோடியை மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளதை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கேலோ...

இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது – நடராஜன்

"இந்திய கிரிக்கெட் வாரியம் எனக்கு போதுமான அளவு வாய்ப்புகள் அளிக்கிறது. கிரிக்கெட் வாரியத்தின் ஒத்துழைப்பால்தான் நான் இந்திய அணி வீரராக உருவாகி உள்ளேன்.." என மதுரையில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி...