Preetha
Exclusive Content
ஓபிஎஸ் அதிரடி… அலறும் எடப்பாடி, பாஜக! முக்குலத்தோர் வாக்குகளை அள்ளப் போகும் திமுக! உமாபதி நேர்காணல்!
ஓபிஎஸ்-ஐ பொருத்தவரை திமுகவில் இணையவோ, புதிய கட்சி தொடங்கவோ வாய்ப்புகள் இல்லை...
காங்கிரசுக்கு கடைசி எச்சரிக்கை! விஜய் போட்டியிடும் அந்த தொகுதி! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் பெரிய ஸ்பாய்லராக இருப்பார் என்றும், அதானல்...
ஓபிஎஸ்க்கு துணை பொ.செ.? நாளை திமுகவில் இணைப்பு!? உண்மையை உடைக்கும் பஷீர்!
திமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு அமைச்சர்கள் இருக்கும் நிலையில், ஓபிஎஸ்...
காங்கிரசுக்கு செக் வைத்த ஸ்டாலின்! ஜெல் ஆகாத அதிமுக கூட்டணி? தராசு ஷ்யாம் நேர்காணல்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் 170 முதல் 180 இடங்கள் வரை திமுக நிற்க...
2026 தேர்தல் – திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் – காங்கிரஸின் அடுத்தக் கட்ட நிலை என்ன? பரபரப்பாகும் அரசியல் களம்
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் வேகமாக மாறிக்...
தவெக உடன் காங்கிரஸ்? ; பாஜகவுடன் தவெக! இதுதான் பார்ப்பன கடப்பாரையின் அரசியல்? பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!
விஜயிடம் பாஜக எதிர்ப்பு என்பது துளியும் கிடையாது என்றும், நாளைக்கே அவர்...
முதல்வர் மனைவி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம்
தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி...
கார்கில் போர் நினைவு தினம் – தமிழக ஆளுநர் மரியாதை
கார்கில் போர் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று, போர் நினைவுச் சின்னத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தென் மண்டல ராணுவ தலைமை அதிகாரி லெப்டினன்ட், ஜெனரல் கரண் பீர் சிங்...
சேமலையப்பன் குடும்பத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆறுதல்
காங்கேயம் அருகே பள்ளி குழந்தைகளை காப்பாற்றி, உயிர் நீத்த வாகன ஓட்டுநர் சேமலையப்பன் இல்லத்திற்கு வந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆறுதல் தெரிவித்தார்.திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சத்யா...
மயில்கள் சரணாலயமாக மாறி வரும் விவசாய தோட்டம்
வாழப்பாடி அருகே மயில்கள் சரணாலயமாக மாறி வரும் விவசாய தோட்டத்தில் மயில்களுக்கு உணவு வழங்கி மருத்துவர் பெருமிதம் கொண்டுள்ளார்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கல்யாணகிரி ஊராட்சியில் வசிஷ்ட நதிக்கரையில் உள்ள விவசாய தோட்டத்தில்...
ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவர்கள் மீதும் சந்தேகம் இருக்கிறது – பிஎஸ்பி மாநில தலைவர் ஆனந்தன் தகவல்
ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவர்கள் மீதும் சந்தேகம் இருக்கிறது என்று புதிய தகவல்களை பிஎஸ்பி மாநில தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் ரவுடி ஆற்காடு சுரேஷுக்கும் முன்விரோதம்...
முதலமைச்சருக்கு நெருக்கமானவருக்கு குற்ற வழக்குகள் துறை இயக்குனராக நியமனம் – அண்ணாமலை கண்டனம்
முதலமைச்சருக்கு நெருக்கமானவருக்கு குற்ற வழக்குகள் துறை இயக்குனராக நியமனம் செய்தது தவறு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் குற்ற...
