Preetha
Exclusive Content
“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – தவெக அரசைச் சாடும் திமுக என்ஆர்ஐ விங்!
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில்...
திருமாவளவனுக்கு நோபல் பரிசு பேச்சு: “கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்” – வைகோ அதிரடி விளக்கம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவனுக்கு 'நோபல் பரிசு' தரப்பட...
“ஆளுநருக்கு அஞ்சி நடுங்குகிறதா காங்கிரஸ்? பா.ஜ.க-வோடு மறைமுக டீலா?” – துணைவேந்தர் விவகாரத்தில் விஜய் மற்றும் காங்கிரஸின் நிலைப்பாட்டைத் தோலுரிக்கும் காரசாரக் குற்றச்சாட்டு!
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியை இணைக்கத்...
ரயில் பயணிகளே உஷார்! Rail One ஆப் டிக்கெட் வச்சிருக்கீங்களா? ஸ்கிரீன்ஷாட், பிடிஎஃப் காட்டினால் அபராதம் – ரயில்வே அதிரடி!
இந்திய ரயில்வேயின் புதிய 'ரயில் ஒன்' செயலி (ஆப்) மூலம் முன்பதிவு...
“உயர்கல்வித் துறையில் ஆபத்தான நகர்வு” – UGC பிரதிநிதி விவகாரத்தில் முகம்மது முபாரக் கண்டனம்!
தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழுவில்,...
பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழுவில் UGC பிரதிநிதியா? த.வெ.க அரசுக்கு சிபிஎம் எச்சரிக்கை!
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பரிந்துரைக்கும் நபரை...
முதல்வர் மனைவி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம்
தமிழக முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி...
கார்கில் போர் நினைவு தினம் – தமிழக ஆளுநர் மரியாதை
கார்கில் போர் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று, போர் நினைவுச் சின்னத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தென் மண்டல ராணுவ தலைமை அதிகாரி லெப்டினன்ட், ஜெனரல் கரண் பீர் சிங்...
சேமலையப்பன் குடும்பத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆறுதல்
காங்கேயம் அருகே பள்ளி குழந்தைகளை காப்பாற்றி, உயிர் நீத்த வாகன ஓட்டுநர் சேமலையப்பன் இல்லத்திற்கு வந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆறுதல் தெரிவித்தார்.திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சத்யா...
மயில்கள் சரணாலயமாக மாறி வரும் விவசாய தோட்டம்
வாழப்பாடி அருகே மயில்கள் சரணாலயமாக மாறி வரும் விவசாய தோட்டத்தில் மயில்களுக்கு உணவு வழங்கி மருத்துவர் பெருமிதம் கொண்டுள்ளார்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கல்யாணகிரி ஊராட்சியில் வசிஷ்ட நதிக்கரையில் உள்ள விவசாய தோட்டத்தில்...
ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவர்கள் மீதும் சந்தேகம் இருக்கிறது – பிஎஸ்பி மாநில தலைவர் ஆனந்தன் தகவல்
ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவர்கள் மீதும் சந்தேகம் இருக்கிறது என்று புதிய தகவல்களை பிஎஸ்பி மாநில தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் ரவுடி ஆற்காடு சுரேஷுக்கும் முன்விரோதம்...
முதலமைச்சருக்கு நெருக்கமானவருக்கு குற்ற வழக்குகள் துறை இயக்குனராக நியமனம் – அண்ணாமலை கண்டனம்
முதலமைச்சருக்கு நெருக்கமானவருக்கு குற்ற வழக்குகள் துறை இயக்குனராக நியமனம் செய்தது தவறு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் குற்ற...
