Preetha
Exclusive Content
3 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது
கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு...
இளைய தலைமுறையினருக்கு பிரதமர் மோடி கோரிக்கை
3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும்நிலையில், இளைய தலைமுறையினருக்கு பிரதமர்...
நான் நம்பி பொறுப்பை ஒப்படைத்தவர்களாலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன் – சசிகலா புலம்பல்
வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாலமுருகனை ஆதரித்து, சசிகலா பிரச்சாரம் மேற்கொண்டார்.மதுரை...
ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது – முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்…
பா.ஜ.க.வை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல்...
டேட்டா இல்லாமல் மலிவு விலை ப்ளான் கட்டாயம் – TRAI புதிய பரிந்துரை…
MOBILE DATA அல்லாத குரல் அழைப்புகள் மற்றம் எஸ்.எம்.எஸ். வசதிகளை மட்டும்...
திமுக, அதிமுக கொள்கைகளுக்கு மசாலா தடவுவது மாற்று அரசியல் அல்ல…
திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் கொள்கைகளையே சிறிது மாற்றங்களுடன் வழங்குவது மாற்று...
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வின்செண்ட் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் இருந்து 1977 மற்றும் 1980ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வின்செண்ட்....
கல்லாவில் கைவரிசை காட்டிய போலீஸ்
சாணார்பட்டி அருகே உள்ள அரசு மதுபானக்கடை அருகே உள்ள பார் இல் காவல் துறையினர் பணத்தை எடுத்துச் செல்லும் CCTV காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே...
திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையன் பிரதீப் கைது
பெங்களூர் பேராசிரியரின் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIFT) இணைப்பேராசிரியராக பணியாற்றி வருபவர் நித்யா(48).சொந்த அலுவல்...
செந்தில் பாலாஜியின் காவல் 52வது முறையாக நீட்டிப்பு
செந்தில் பாலாஜியின் காவல் 52வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புழல் சிறை மருத்துவமனையில் இருந்து படுத்த படுக்கையாக காணொலியில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 7 ஆம்...
வயநாடு நிலச்சரிவுக்கு பிறகாவது தமிழ்நாடு விழித்து கொள்ள வேண்டும் – பூவுலகின் நண்பர்கள்
வயநாடு நிலச்சரிவுக்கு பிறகாவது தமிழ்நாடு உடனடியாக விழித்து கொள்ள வேண்டும் என்றும் வத்தலகுண்டு, மேட்டுப்பாளையம் பகுதியில் கட்டுப்பாட்டு அறை அமைத்து, நிலச்சரிவு பேரிடர் வல்லுநர்களை அமர்த்த வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்...
போலி மருத்துவரை வைத்து மருத்துவம் – 2 பேர் கைது
போலி மருத்துவரை வைத்து மருத்துவமனை செயல்படுவதாக வந்த புகாரின் பேரில் டிஎம்எஸ் இயக்குனர் விசாரணை மேற்கொண்டார்.வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தாயார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மீது போலி மருத்துவர்...
