Preetha
Exclusive Content
ஓபிஎஸ்க்கு துணை பொ.செ.? நாளை திமுகவில் இணைப்பு!? உண்மையை உடைக்கும் பஷீர்!
திமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு அமைச்சர்கள் இருக்கும் நிலையில், ஓபிஎஸ்...
காங்கிரசுக்கு செக் வைத்த ஸ்டாலின்! ஜெல் ஆகாத அதிமுக கூட்டணி? தராசு ஷ்யாம் நேர்காணல்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் 170 முதல் 180 இடங்கள் வரை திமுக நிற்க...
2026 தேர்தல் – திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் – காங்கிரஸின் அடுத்தக் கட்ட நிலை என்ன? பரபரப்பாகும் அரசியல் களம்
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் வேகமாக மாறிக்...
தவெக உடன் காங்கிரஸ்? ; பாஜகவுடன் தவெக! இதுதான் பார்ப்பன கடப்பாரையின் அரசியல்? பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!
விஜயிடம் பாஜக எதிர்ப்பு என்பது துளியும் கிடையாது என்றும், நாளைக்கே அவர்...
ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணையும் புதிய படம்… புரோமோ வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்
ரெட் ஜெய்ண்ட் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து...
ஏ.ஐ மாநாட்டில் போராட்டம் நடத்திய இளைஞர்களால் பரபரப்பு!!
நேற்றைய தினம் டெல்லி ஏ.ஐ மாநாட்டில் போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸார்...
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வின்செண்ட் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் இருந்து 1977 மற்றும் 1980ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வின்செண்ட்....
கல்லாவில் கைவரிசை காட்டிய போலீஸ்
சாணார்பட்டி அருகே உள்ள அரசு மதுபானக்கடை அருகே உள்ள பார் இல் காவல் துறையினர் பணத்தை எடுத்துச் செல்லும் CCTV காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே...
திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையன் பிரதீப் கைது
பெங்களூர் பேராசிரியரின் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIFT) இணைப்பேராசிரியராக பணியாற்றி வருபவர் நித்யா(48).சொந்த அலுவல்...
செந்தில் பாலாஜியின் காவல் 52வது முறையாக நீட்டிப்பு
செந்தில் பாலாஜியின் காவல் 52வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புழல் சிறை மருத்துவமனையில் இருந்து படுத்த படுக்கையாக காணொலியில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 7 ஆம்...
வயநாடு நிலச்சரிவுக்கு பிறகாவது தமிழ்நாடு விழித்து கொள்ள வேண்டும் – பூவுலகின் நண்பர்கள்
வயநாடு நிலச்சரிவுக்கு பிறகாவது தமிழ்நாடு உடனடியாக விழித்து கொள்ள வேண்டும் என்றும் வத்தலகுண்டு, மேட்டுப்பாளையம் பகுதியில் கட்டுப்பாட்டு அறை அமைத்து, நிலச்சரிவு பேரிடர் வல்லுநர்களை அமர்த்த வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்...
போலி மருத்துவரை வைத்து மருத்துவம் – 2 பேர் கைது
போலி மருத்துவரை வைத்து மருத்துவமனை செயல்படுவதாக வந்த புகாரின் பேரில் டிஎம்எஸ் இயக்குனர் விசாரணை மேற்கொண்டார்.வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தாயார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மீது போலி மருத்துவர்...
