spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

-

- Advertisement -

நேபாளம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் தீயில் கருகி பலியாகினர்.

ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

we-r-hiring

நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஏர் டைனாஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும், ஹெலிகாப்டர் விமானியும் உயிரிழந்தனர்.

விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து போலீசார் சடலங்களை மீட்டுள்ளனர். இருப்பினும், ஒரு உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

காத்மாண்டுவில் இருந்து பிற்பகல் 1:54 மணிக்கு புறப்பட்ட ஏர் டைனஸ்டி ஹெலிகாப்டர், காத்மாண்டுவில் இருந்து சியாபுருபென்ஸி நோக்கி சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த நிலையில், நுவாகோட் என்ற பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.

திருமணம் செய்து கொள்ள அஞ்சும் சீனர்கள்!

இந்த கோர சம்பவத்தில் விமானி உள்பட அதில் பயணம் செய்த 5 பேர் பலியாகினர். சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

MUST READ