அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

”ஆளுநரே திரும்பிப் போ”-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

மார்க்சியம் குறித்த ஆளுநரின் பேச்சு. சிதம்பரத்தில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் 25 பேர் கைது. மார்க்சியம் குறித்தும் அதன் தலைவர்கள் குறித்தும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி...

அதிமுக வழக்கு – எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு

ஜூலை 11 இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம்.அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தது செல்லும் எனவும் அந்த...

கருங்கல் பாளையம் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்கு பதிவு

ஈரோடு இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் அருந்ததியார் சமூதாயத்தை சர்ச்சைகுறிய வகையில் பேசியதால் சீமான் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் கண்டு வருகிறது. பிரச்சாரத்தின் போது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்...

தேனி – அல்லிநகரம் நகராட்சி திமுக கவுன்சிலர் உயிரிழப்பு

தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி திமுக கவுன்சிலர் உயிரிழப்பு. தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பாராஸ்ட்ரோடு 7வது தெருவை சேர்ந்தவர் பிரிட்டிஷ் (52). திமுக வார்டு பிரதிநிதியான இவர், தற்போது தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி 26வது வார்டு கவுன்சிலராக...

எஸ்.பி.வேலுமணி மீது உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு

எஸ்.பி.வேலு மணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்த உயர்நீதுமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல். அ.தி.மு.க ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி,...

தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாததால் மேனகா மீது வழக்கு பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடிய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 27 தேதி ஈரோட்டில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கக்கூடிய நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் தேர்தல்...

ABVP அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்-கனிமொழி

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழக மாணவர்கள் மீது ABVP அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்க கோரி, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாடாளுமன்ற திமுக துணைத் தலைவர் கனிமொழி கடிதம் அனுப்பி உள்ளார். அகில பாரதிய வித்யார்த்தி...

பழ.நெடுமாறன் அறிவிப்பு ஈழத்தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் – தயா மோகன்

விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நடுமாறன் வெளியிட்ட அறிவிப்பு இலங்கை தமிழர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தயா மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து பிபிசி ஊடகத்திற்கு தயா மோகன்...

நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம்-தேமுதிக

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நடைபெறும் வீதிமீறல் குறித்து அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிதர சாகுவை சந்தித்து தேமுதிக வழக்கறிஞர் அணியினர்...

பாஜக ஆளும் மாநிலமான மேகாலயாவில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு

மேகாலயா மாநில சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்திற்கு அரங்கு அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேகாலயா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. அங்குள்ள 60 தொகுதிகளுக்கும் ஒரே கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...