அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

ஓபிஎஸ் திமுகவின் ’பீ’ டீம் – ஜெயக்குமார்

ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழாவில் உச்சநீதிமன்றம் சிறப்பான தீர்ப்பு வழங்கியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “பொதுச்செயலாளர் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும், ஓ.பி.எஸ். எத்தனை மேல்முறையீடு செய்தாலும் வெற்றி எங்களுக்கே. ஓ.பி.எஸ். மகன்...

பழனிசாமியோடு இருப்பது உண்மையான அதிமுக தொண்டர்கள் அல்ல- டிடிவி தினகரன்

75வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஹெரிடேஜ் ஹோட்டலில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “ ஜெயலலிதா மறைவுக்குபின் யார் வேண்டுமானாலும் ஆட்சியை நடத்தி இருக்கலாம்....

எடப்பாடி பழனிசாமி தான் இனி நிரந்தர பொதுச் செயலாளர்-தமிழ் மகன் உசேன்

இந்த இயக்கம் உழைப்பவர்கள் கையில் இருக்க வேண்டும் என்பதற்கான தீர்ப்பு தான் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தான் இனி நிரந்தர பொதுச்செயலாளர்.அதிமுக ஒருங்கிணைந்து தான் உள்ளது. சட்டரீதியாக வெளியேற்றப்பட்டார்களை மீண்டும் ஒருங்கிணைப்பது குறித்து தலைமை முடிவெடுக்கும் என்று தமிழ்...

அதிமுகவை கைப்பற்றினார் ஈபிஎஸ்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனவும் தீர்ப்பளித்துள்ளது. இதனால் எடப்பாடி...

பாஜகவை கண்டித்து பிப்ரவரி-28 ஆர்ப்பாட்டம் – திருமாவளவன் அறிக்கை

மக்கள் விரோத பாஜக வை கண்டித்து பிப்ரவரி-28 சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்! விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை.தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து கொண்டு வரும் சனாதனத்தை கண்டித்து சென்னையில் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி கண்டன...

அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.அதிமுக தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய தலைமையிலான நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், ஓபிஎஸ்...

தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்!-வைத்திலிங்கம்

அதிமுக வழக்கு- மேல்முறையீடு செய்யப்போவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி! சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் நீதி அரசர்கள் சொன்னது போல சுப்ரீம் கோர்ட் சொல்லி இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது.ஆனால் சிவில் கோர்ட்டில்...

உச்சநீதிமன்ற தீர்ப்பை நினைத்து இரவு தூக்கமே வரவில்லை- ஈபிஎஸ்

உச்சநீதிமன்ற தீர்ப்பை நினைத்து இரவு தூக்கமே வரவில்லை, தீர்ப்பு எப்படி இருக்குமோ என பயந்தேன் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தீர்ப்பு எவ்வாறு வரும் என எண்ணி...

அரசியலில் ஓபிஎஸ் எதிர்காலம் பூஜ்ஜியம்- ஜெயக்குமார்

பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.கடந்த 2022 ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்களை...

அதிமுக ஒற்றை தலைவர் ஆனார் எடப்பாடி பழனிசாமி

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி  நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. இந்தக் கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...