அரசியல்

“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்

மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...

நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...

கரூர் வழக்கு – டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்…

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை...

பிள்ளைகளை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள் – அன்பில் மகேஷ் பொய்யா மொழி அறிவுரை

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள் நம் பிள்ளைகளுக்கு என்று தனி திறமை உள்ளது அதை கண்டறிய வேண்டியது நம் ஆசிரியர்கள் மற்றும்  அனைத்து பெற்றோர்களின் கடமையாகும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.அம்பத்தூரில் பெருத்தலைவர்...

தில்லாக தயாராகும் திமுக…திசை தெரியாமல் தவிக்கும் அதிமுக… அய்யோ பாவம் தேமுதிக…

நாடாளுமன்ற தேர்தல் 2024 ல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் அதற்கான வியூகம் வகுப்பது, கனவுகாணுவது, கற்பனை கோட்டை கட்டுவது என்று சில கட்சியினர் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.தில்லா களம் காணும் திமுகதிமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் தேர்தல் என்றால்...

கி.வீரமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து M.k.Stalin greets veeramani on his 90th birthday

சமூக நீதிமண்ணை காவி மயமாக்க பாஜக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வகுத்த வியூகத்தினை முறியடிக்க திராவிட மாடல் ஆட்சிக்கு துணை நிற்பேன் என்று கி. வீரமணி தெரிவித்துள்ளார்.திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 90வது பிறந்தநாளை முன்னிட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடையாறில்...

ரூ.87.90 கோடி லட்சம் பெற்ற சி.விஜயபாஸ்கர் – வருமானவரித்துறை தகவல் Vijay Bhaskar received money from gutka and mining farms – I.T Dept....

ரூ.87.90 கோடி லட்சம் சி.விஜயபாஸ்கர் பெற்றுள்ளார் என வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. கூவத்தூரில் ரூபாய் 30.90 லட்சம் செலவு செய்துள்ளார் சி. விஜயபாஸ்கர் என்பதையும் தெரிவித்துள்ளனர்.2017 ஏப்ரலில் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த ஐ.டி. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்...

ஆளுநர் ஆர்.என்.ரவி அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோனது – வைகோ A life...

ஆளுநர் ஆர்.என்.ரவி அலட்சியத்தால் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டனம். இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.ஒடிசா மாநிலம் இந்துப்பூரைச் சேர்ந்தவர் அஜய்குமார் மாண்டல் (25) இவரின் மனைவி ஸ்ரீதனா...

சீமானுடன் கைகோர்த்த சவுக்கு சங்கர்… யாருக்கு லாபம் ...

பிரபல அரசியல் விமர்சகரும், சவுக்கு இணையதள ஆசிரியருமான சவுக்கு சங்கர் நீதித்துறையைப் பற்றி விமர்சனம் செய்திருந்தார். அதற்காக ஆறுமாதக் காலம் சிறை தண்டனை அனுபவித்து கடந்த 24 ஆம் தேதி ஜாமினில் வெளியில் வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்ததும்,...

பாஜகவிற்கு பணியாத அரசியல் கட்சிகள் உடைக்கப்படுகிறது

சிவ சேனா விவகாரம்; உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே அணிகள் டிசம்பர் 9ஆம் தேதிக்குள் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் - தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே தலைமையிலான...

ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்க கோரி வழக்கு A case Seeking dismissal of Governor R.N. Ravi

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்....

15 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர் 15 Rameswaram fishermen released by Sri Lankan Court

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இன்று அதிகாலை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், கொழும்பிலிருந்து சென்னை வந்தனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பில், தமிழ்நாடு மீன் வளத்துறை அதிகாரிகள் வரவேற்று,...

மக்கள் நலனில் எந்த முடிவும் எடுக்காத ஆளுநர் நமக்கு தேவையில்லை – சீமான் பேச்சு We do not want a Governor who does not take any decision...

மக்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு மசோதா தாக்கல் செய்த போதும் , அதில் கையெழுத்து போடாமல் தாமதிப்பது எந்த விதத்தில் நியாயம் எனக்கு கேள்வி எழுப்பிய சீமான் , அறிஞர்...

━ popular

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....