அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

ஈரோடு இடைத்தேர்தல் இறுதிகட்ட பரப்புரையில் சீமான்

ஈரோடு இடைத்தேர்தல் இறுதிகட்ட பரப்புரையில் சீமான் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இறுதி கட்ட தேர்தல் பரப்புரையை மேற் கொண்டார். எடப்பாடி பழனிச்சாமி வாக்கு கேட்கும் போது அதிமுக வேட்பாளர் தூங்கி தூங்கி விழுந்து கொண்டிருக்கிறார்.சட்டமன்றத்திற்கு அவரை அனுப்பினால்...

ஈரோடு கிழக்கு தொகுதி – இறுதி கட்ட பரப்பரையில் பழனிச்சாமி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இறுதிகட்ட பிராச்சாரம் செய்துவருகிறார். அதிமுக இடைக்கால பொது செயலாளர் பழனிச்சாமி அவர் கட்சியின் வேட்பாளர் தென்னரசை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்தபோது மேளதாளங்கள் முழங்க...

தென்னரசுவை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும் – முதலமைச்சர்

அதிமுக வேட்பாளர் தென்னரசுவை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடம் கேட்டுக்கொண்டார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை செய்து வருகிறார். பிற்பகலில் இடையன் காட்டு...

ஆளுநர் மாளிகை ஆளுநருக்கு சிறை கூடாரமாக மாறிவிடும் – சி.பி.எம்

ஆளுநர் பாணியில் நாங்கள் இறங்கினால், ஆளுநர் மாளிகை அவருக்கு சிறை கூடாரமாக மாறிவிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசினார். மார்க்சியம் குறித்த தமிழ்நாடு ஆளுநர் ரவியின் பேச்சைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்...

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு? கருத்து கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு? கருத்து கணிப்பு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சி 39.5 சதவீத வாக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. அ.தி.மு.க. 24.5 சதவீத வாக்குகளுடன் 2-ம் இடத்திலும், நாம் தமிழர் கட்சி 9.5...

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அனைவரும் ஓரணியில் சேருவோம்- சசிகலா

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அனைவரும் ஓரணியில் சேருவோம் என சசிகலா தெரிவித்துள்ளார்.சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவில் வி.கே. சசிகலா மக்களுக்கு தையல் மிஷன், இஸ்திரி பெட்டி, இட்லி குண்டா,...

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு? – டாக்டர். ராஜநாயகம் கருத்துக்கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு? டாக்டர். ராஜநாயகம் வெளியிட்ட கருத்துக்கணிப்பு. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நோக்கி ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசியலும் திரும்பியுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன். அதிமுக கூட்டணியில் அதிமுகவை சேர்ந்த தென்னரசு...

ஆளுநர் ரவியை கண்டித்து சி.பி.எம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து உளுந்தூர்பேட்டை வட்டாச்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ரவி மார்சிய தத்துவ கருத்துக்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசினார். அவருடைய செயல்பாட்டை கண்டித்து  கள்ளக்குறிச்சி...

மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து நீதி கேட்போம்- ஓபிஎஸ்

அதிமுக பொது குழுவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதிமுக பொதுக்குழு செல்லும், மேலும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,...

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்ய தடை?

தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் மனு அளித்தப்பின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா பேட்டி. மக்களுக்கு எந்தவித தொந்தரவும் இல்லாத வகையில் கொடியுடன் மூன்று மூன்று பேராக சென்று வாக்கு கேட்க கூட, காவல்துறையினர் அனுமதிப்பதில்லை.பிரச்சாரம் மேற்கொள்ளும், நாம் தமிழர்...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...