அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

பெண்கள் முன்னேற்றத்திற்காக மோடி – குஷ்பு

கடந்த 8 ஆண்டுகளில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளதாக, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் தேசிய மகளிர்...

குடும்ப வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

குடும்ப வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி ஆர்.கே.நகரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எடப்பாடி கே.பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர் மேடையில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி,...

அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி பழனிசாமி?

அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி பழனிசாமி? அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பு மார்ச் 10 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது.மார்ச் 9 ஆம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவின்...

முதல்வர் குறித்து அவதூறு – அதிமுகவினர் மீது வழக்கு

எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எல்.இ.டி. திரை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பற்றி அவதூறான கருத்துக்கள் ஒளிபரப்பு செய்த அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தண்டையார்பேட்டை ரெட்டை குழி...

எங்களுக்கு தோல்விகரமான வெற்றி- ஜெயக்குமார்

எங்களுக்கு தோல்விகரமான வெற்றி- ஜெயக்குமார் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்களுக்கு தோல்விகரமான வெற்றி தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.திமுக அதிகார துஷ்பிரயோகம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “வாக்கு நடைபெறும் இடத்தில் எந்தவித சோதனையும் நடைபெறவில்லை. ஈரோடு கிழக்கு...

காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது – அழகிரி

காங்கிரஸ் அல்லாத கூட்டணி கரை சேராது என்று முதலமைச்சர் சொல்லி இருப்பது ஆழம் நிறைந்தது. காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி அளித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன்...

பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது- திருமாவளவன்

பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது- திருமாவளவன் அரசியலில் எத்தனை பின்னடைவுகளை சந்தித்தாலும் பாமக, பாஜக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.பதவியை பார்த்து பல் இழிப்பவன் அல்ல  பாஜகவை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்...

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு பதிவு நிறைவு – 74.79% வாக்கு பதிவு

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் மாலை 7 மணி நிலவரப்படி 1, 69,945 வாக்காளர்கள் வாக்கு செலுத்தி உள்ளனர் .மொத்தம் 74.79%  வாக்கு பதிவு நடை பெற்றுள்ளது. அதில் ஆண்கள் 82 ,021 ,பெண்கள் 87,907, மூன்றாம் பாலினத்தவர்கள் 17...

பாஜகவினர் மீது திருமாவளவன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டை வன்முறை காடாக்க பாஜகவினர் முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களிடம் அரசும் காவல் துறையும் கவனமாக இருக்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்துள்ளதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில், டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து திருமாவளவன் எம்பி கோரிக்கை மனு அளித்தார். அதன்...

பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி சந்திக்கிறார்

டெல்லியில் பிரதமர் நரேந்தர மோடியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிப்ரவரி-28ம் தேதி காலை 10:30 மணிக்கு சந்திக்கயிருப்பதாகவும், கோரிக்கையை வழங்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் மகனான உதயநிதி ஸ்டாலின் சிறிது காலம் சட்டமன்ற உறுபினராக...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...