அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது நல்லது- அண்ணாமலை

பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது நல்லது- அண்ணாமலை பாஜகவை ஆட்சி கட்டிலில் அமர வைப்பதற்காக எவ்வளவு பெரிய சவாலையும் சந்திப்பேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கோவை தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கொராசன் மாகாணத்தில்...

அதிமுக யாரையும் இழுக்கவில்லை; தானாக இணைகின்றனர்- ஜெயக்குமார்

அதிமுக யாரையும் இழுக்கவில்லை; தானாக இணைகின்றனர்- ஜெயக்குமார் அதிமுகவில் தானாக வந்து இணைகின்றனர், யாரையும் நாங்கள் இழுக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.தமிழக பாஜகவிலிருந்து விலகிய நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர்...

கூட்டணியில் மோதல்- எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

கூட்டணியில் மோதல்- எடப்பாடி பழனிசாமி ஆலோசனைசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.தமிழக பாஜகவிலிருந்து விலகிய நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு...

அதிமுகவை முந்த லட்சம் அண்ணாமலை வந்தாலும் நடக்காது- கடம்பூர் ராஜூ

அதிமுகவை முந்த லட்சம் அண்ணாமலை வந்தாலும் நடக்காது- கடம்பூர் ராஜூ அதிமுகவை முந்த லட்சம் அண்ணாமலை வந்தாலும் நடக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.தமிழக பாஜகவிலிருந்து விலகிய நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இதனால்...

அரசு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா?

அரசு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? ஜெய்ராம் ரமேஷ் கேள்வி அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்தி அதானி குழுமம் பாதுகாப்புத்துறை நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சித்தார்களா என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அதானி...

பல்கலையில் கூட சுதந்திரமாக பேசமுடியவில்லை -ராகுல்

பல்கலையில் கூட சுதந்திரமாக பேசமுடியவில்லை-ராகுல் சாடல் இந்தியாவில் உள்ள ஒரு அரசியல் தலைவரால் பல்கலைகழகத்தில் கூட சுதந்திரமாக உரையாற்ற முடியவில்லை என லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, கேம்பிரிஜ்ட் பல்கலைக் கழகத்தில்...

நாம் தமிழர் – ஆதித்தமிழர் மோதல் 8 பேர் கைது

நாம் தமிழர் கட்சியினர், ஆதித்தமிழர் பேரவை ஆகிய இரண்டு அமைப்பை சேர்ந்தவர்களும் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவத்தில் இருதரப்பைச் சேர்ந்த 8 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அருந்ததியர்கள் வந்தேரிகள் என்று நாம் தமிழர் கட்சியின்...

பாஜக ஐடி விங்க் தலைவராக சவுக்கு சங்கர் நியமனம்?

பாஜக ஐடி விங்க் தலைவராக சவுக்கு சங்கர் நியமனம்?தமிழக பா.ஜ.க ஐடி விங் தலைவராக சவுக்கு சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது முற்றிலும் வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெயரில் உலாவரும் போலி...

பாஜகவிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல்! அதிமுகவில் இணைந்தனர்

பாஜகவிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல்! அதிமுகவில் இணைந்தனர் நிர்மல் குமார் தலைமையில் தமிழக பாஜக நிர்வாகிகள் பலர் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.சமீபத்தில், பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார், அதிமுகவில் இணைந்தார்....

ஈழத்தமிழர்களுக்காகவே அர்ப்பணித்து கொண்டவர் வைகோ

ஈழத்தமிழர் நலனுக்காக வாழ்நாளையே அர்ப்பணித்தவர் வைகோ. மதிமுக துணைப்பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன் அறிக்கை சத்தியம் தொலைக்காட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்த நேர்காணல் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாக ஆகி இருக்கின்றது.வைகோ அவர்களின் நெஞ்சில் நிறைந்த தம்பியாக...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...