அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
தமிழகத்தில் விரைவில் தாமரை மலரும்- ஜே.பி.நட்டா
தமிழகத்தில் விரைவில் தாமரை மலரும்- ஜே.பி.நட்டா
தமிழ்நாட்டில் பாஜக விரைவில் ஆட்சியை கைப்பற்றும் என அக்கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஜே.பி.நட்டா, “தமிழ்நாட்டில் பாஜக விரைவில் ஆட்சியை கைப்பற்றும். பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை....
ஈரோடு மக்களின் குறைகளை போக்க முயற்சி செய்வேன் – ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு மக்களின் குறைகளை போக்க முயற்சி செய்வேன் - ஈவிகேஎஸ் இளங்கோவன்தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் பேரவைத் தலைவர் அறையில், அவரது முன்னிலையில், இந்திய அரசமைப்பிற்கிணங்க, சட்டமன்றப் பேரவை உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக்...
எம்.எல்.ஏவாக பதவியேற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
எம்.எல்.ஏவாக பதவியேற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ,வாக பதவியேற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.தலைமைச்செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, துரை வைகோ, திருமாவளவன்,...
கட்சியை விட்டு வெளியேறு… பழனிசாமியை கண்டித்து போஸ்டர்
கட்சியை விட்டு வெளியேறு... பழனிசாமியை கண்டித்து போஸ்டர்
நிலக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நீடிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவினை அடுத்து அதிமுக தற்போது முழுவதுமாக எடப்பாடி பழனிச்சாமி...
இந்த அளவிற்கு ஊழலை நான் கண்டதில்லை – புட்டன்னா
பாஜக மேலவை உறுப்பினர் புட்டன்னா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தனது 20 வருட அரசியல் வாழ்க்கையில் இந்த அளவிற்கு ஊழல் அரசை நான் கண்டதில்லை என்று பாஜக அரசு மீது பகிரங்க குற்றச்சாட்டு.
பாஜக...
அதிமுக- பாஜக இடையே மோதல் இல்லை: ஜெயக்குமார்
அதிமுக- பாஜக இடையே மோதல் இல்லை: ஜெயக்குமார்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், “எடப்பாடி பழனிச்சாமியின் உருவ படத்தை எரிப்பது...
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்- ஈபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்- ஈபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் மாவட்டச் செயலாளர்கள் தயாராக இருக்குமாறும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள்...
பாஜக வளர்ந்தால் ஆபத்து- எச்சரிக்கும் திருமா
பாஜக வளர்ந்தால் ஆபத்து- எச்சரிக்கும் திருமா
பாஜக வளர்ந்தால் அம்பேத்கார் அரசியல் அமைப்பு சட்டத்திர்க்கு ஆபத்து என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே மாத்தூர் பகுதியில் கட்சி மாவட்ட செயற்குழு நிர்வாகி சம்பத் தாயார்...
அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை- செல்லூர் ராஜூ
அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை- செல்லூர் ராஜூ
அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “ஒரு கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைவது என்பது இயல்பானது. பாஜகவினருக்கு இதனை ஏற்க...
பாஜக ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகல்
பாஜக ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகல்பாஜக சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.இதுதொடர்பாக மாவட்ட தலைவர் ஒரத்தி அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியில் சில காலமாக அசாதாரணமான சூழ்நிலை...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
