அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
எங்க ஆட்சி வரட்டும்! திமுகவினர் மொத்தமா கம்பி எண்ணுவீங்க
எங்க ஆட்சி வரட்டும்! திமுகவினர் மொத்தமா கம்பி எண்ணுவீங்க- ஜெயக்குமார்அரசியலில் 2, 3 பேர் சிறப்பாக நடிக்கின்றனர், அவர்களுக்கும் ஆஸ்கர் விருது வழங்கலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு...
எடப்பாடியே வெளியேறு! வெளியேறு! பரபரப்பு போஸ்டர்
எடப்பாடியே வெளியேறு! வெளியேறு! பரபரப்பு போஸ்டர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் முதுகுளத்தூரில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அந்த போஸ்டரில், “வெளியேறு! வெளியேறு அதிமுகவை 8 முறை தோல்வி பெற செய்த எடப்பாடியே வெளியேறு! சமத்துவ பேரியக்கத்தை...
தமிழ்நாடு வேளாண்மைக் கொள்கை – முதல்வர் வெளியீடு
வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திடவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் “தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023”ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.2021-2022ஆம் ஆண்டிற்கான வேளாண்மை - உழவர் நலத்துறையின்...
அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்- ஆர்.பி.உதயகுமார்
அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்- ஆர்.பி.உதயகுமார்எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்த திமுக அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் மதுரை மாநகர் புறநகர் மேற்கு மாவட்ட கழக...
திமுக இஸ்லாமிய சமூக நட்பை பிரிக்க முடியாது – மு.க.ஸ்டாலின்
திமுக இஸ்லாமிய சமூக நட்பை பிரிக்க முடியாது - மு.க.ஸ்டாலின்
திமுகவுக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது என, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழாவில் கலந்து கொண்டு உரை...
என்எல்சி விவகாரம் விரைவில் தீர்வு – பாலகிருஷ்ணன்
என்எல்சி விவகாரம்; விரைவில் தீர்வு - கே. பாலகிருஷ்ணன்
நெய்வேலி என்எல்சி நில எடுப்பு விவகாரத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக, முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம், 2-வது...
சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுகிறது – கார்கே
சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுகிறது - கார்கே
எதிர்க்கட்சி தலைவர்கள் சிபிஐ-யை தவறாக பயன்படுத்துவதன் மூலம், ஜனநாயகத்தை படுகொலை செய்யும் முயற்சிகளை மோடி அரசு மேற்கொண்டு வருவதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.டெல்லியில் உள்ள பீகார் துணை முதலமைச்சர்...
அதிமுகவை பழனிசாமி சாதி கட்சியாக மாற்றிவிட்டார்- மருது அழகுராஜ்
அதிமுகவை பழனிசாமி சாதி கட்சியாக மாற்றிவிட்டார்- மருது அழகுராஜ்
அதிமுகவை சாதி கட்சியாக பழனிசாமி மாற்றிவிட்டதாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மருது அழகுராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.சிவகங்கை அதிமுக ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திருப்பத்தூர்...
ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது- குஷ்பு
ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது- குஷ்பு
ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.அண்ணாமலை மீது பொய் வழக்கு பதிந்த திமுக அரசை கண்டித்து...
மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் – கே.பி.முனுசாமி
மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் - கே.பி.முனுசாமிமீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டியளித்துள்ளார்.கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, “அதிமுகவை பொறுத்தவரையில் எங்களுக்கு தேசிய நலன்...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
