அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

பதவி வெறி பழனிசாமியே இதுதான் உன் ஆளுமையா? பரபரப்பு போஸ்டர்

பதவி வெறி பழனிசாமியே இதுதான் உன் ஆளுமையா? பரபரப்பு போஸ்டர் புதுக்கோட்டை நகரப் பகுதி முழுவதும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில்...

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்- வேட்பு மனு தாக்கல் செய்தார் ஈபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்- வேட்பு மனு தாக்கல் செய்தார் ஈபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகம் வந்தார்.அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்...

தேர்தல் தொடர்பான முடிவை எடுக்கும் நேரம் இதுவல்ல- வானதி சீனிவாசன்

தேர்தல் தொடர்பான முடிவை எடுக்கும் நேரம் இதுவல்ல- வானதி சீனிவாசன் திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை என அதிமுக உடனான கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியதற்கு வானதி சீனிவாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.தமிழக பா.ஜ.க. மாநில...

அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன்- அண்ணாமலை

அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன்- அண்ணாமலை தமிழக பாஜகவில் சில தலைவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வேண்டுமென்று அண்ணாமலையை நிர்பந்திக்கின்றனர், ஆனால் அண்ணாமலை அதற்கு விருப்பமில்லை என்று தெரிவித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.சென்னை அமைந்தகரையில் நடந்த அவசர கூட்டத்தில் பேசிய...

பாஜகவின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போலாகிறது- ஜெயக்குமார்

பாஜகவின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போலாகிறது - ஜெயக்குமார் ஈபிஎஸ் உருவபொம்மையை எரித்தவரை இடைநீக்கம் செய்தது கண் துடைப்பா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “எடப்பாடி படத்தை எரித்தவர்களை நீக்கிவிட்டு...

இரட்டை இலை சின்னத்திற்கு பழனிசாமி இழுக்கு – டி.கிருஷ்ணமூர்த்தி

இரட்டை இலை சின்னத்திற்கு பழனிசாமி இழுக்கு - டி.கிருஷ்ணமூர்த்தி ஈரோடு இடைத் தேர்தலில் 66,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இரட்டை இலை சின்னத்திற்கு எடப்பாடி பழனிசாமி இழுக்கு ஏற்படுத்தி விட்டதாக ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.ஓபிஎஸ்...

வன்முறையும், திமுகவும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தது- ஓபிஎஸ்

வன்முறையும், திமுகவும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தது- ஓபிஎஸ் திமுக ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இருக்காது என்பதற்கு எடுத்துக்காட்டாக காவல் நிலையத்திலேயே வன்முறை வெறியாட்டம் நடைபெற்றிருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆளும் தி.மு.க.-வைச் சேர்ந்தவர்களே திருச்சியில்...

இரவு நீக்கம்! காலை சேர்ப்பு! பாஜகவில் குழப்பம்

இரவு நீக்கம்! காலை சேர்ப்பு! பாஜகவில் குழப்பம் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த சம்பவத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.அதிமுக - பாஜக இடையே மோதல் போக்கு சமீப காலமாக...

பிரசாந்த் கிஷோருக்கு தமிழர்களை பற்றி என்ன தெரியும்?சீமான்

பிரசாந்த் கிஷோருக்கு தமிழர்களை பற்றி என்ன தெரியும்?சீமான் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்தார்.பேரணியில் கலந்துகொண்டு பேசிய சீமான், “ஊழியர்களுக்கு அகவிலைப்படியை கொடுப்பதற்கு பணம் இல்லை,...

பழனிசாமியால் வட்டார கட்சியானது அதிமுக

பழனிசாமியால் வட்டார கட்சியானது அதிமுக- டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியால் அதிமுக ஒரு வட்டார கட்சியாக சுருங்கிவிட்டது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.அம்மா மக்கள் முன்னேற்றக் கழக 6ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...