அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
கழக மூத்த முன்னோடிகளுக்கு நான் சின்னவர் – உதயநிதி
பல இடங்களில் பட்டப்பெயராக என்னை 'சின்னவர்' எனக் கூறுவதில் எனக்கு ஆர்வமும் இல்லை நம்பிக்கையும் இல்லை ஆனால் கழக மூத்த முன்னோடிகள் உங்கள் முன்னால் நான் தான் சின்னவர் என்று அடக்கத்துடன் தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் முதலமைச்சர்...
கலைஞரை விட ஒரு படி மேலாக செயல்பட்டவர் ஸ்டாலின்
கலைஞர் எவ்வாறு செயல்பட்டாரோ அதை விட ஒரு படி மேலாக செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்நல்லூர் மேற்கு பகுதி திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் திமுக...
பாஜக – வை கழற்றி விட்டு புதிய கூட்டணி அமைக்க அதிமுக முடிவு?
பாஜக - வை கழற்றி விட்டு புதிய கூட்டணி அமைக்க அதிமுக முடிவு?
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை கழற்றிவிட்டு புதிய கூட்டணியை அமைக்க அதிமுக வேலைகளை தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுக கடந்த...
அதிமுக-பாஜக கூட்டணி உடைந்த கண்ணாடி – கே.எஸ்.அழகிரி சாடல்..
அதிமுக-பாஜக கூட்டணி உடைந்த கண்ணாடியைப் போன்றது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.
மதுரையில் மாற்றுக் கட்சியினர் காங்கிரஸில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மதுரை வந்த கே.எஸ்.அழகிரி, விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,...
ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க மாட்டார்- கார்த்திக் சிதம்பரம்
நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க மாட்டார் என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறினார்
அதானி பிரச்சனையை மறைக்க நாடாளுமன்றத்தை நடத்தக்கூடாது என்று பாஜகவினர் திட்டமிட்டு நாடாளுமன்றத்தை முடக்கி வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யார்...
நான் ஏன் இந்தியாவில் பிறந்தேனோ? என பிரதமர் மோடி பேசினார்! அது சரியா?- நாராயணசாமி
நான் ஏன் இந்தியாவில் பிறந்தேனோ? என பிரதமர் மோடி பேசினார்! அது சரியா?- நாராயணசாமி2023-ல் மோடி அரசின் அராஜகத்திற்கு முற்று புள்ளி வைக்கப்படும். இதற்கு முன் நான் ஏன் இந்தியாவில் பெறந்தேனோ என வெளிநாட்டில் பேசியுள்ளார். இந்தியாவை பற்றி பிரதமர்...
அழிவு பாதையை நோக்கி அதிமுக – பண்ருட்டி ராமச்சந்திரன்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை தொண்டர்கள் புறக்கணியுங்கள், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து அழிவு பாதையை நோக்கி செல்கிறது என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.பன்னீர் செல்வத்தின் அரசியல் ஆலோசகர், தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்,அதில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர்...
”மாவட்டந்தோறும் அதிமுக தொண்டர்களை சந்திக்க ஓபிஎஸ் திட்டம்”
”மாவட்டந்தோறும் அதிமுக தொண்டர்களை சந்திக்க ஓபிஎஸ் திட்டம்”
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு மிகவும் சிறுபிள்ளைத்தனமானது என ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்துள்ளது சிறுப்பிள்ளைத்தனமானது. திடீர்...
“அதிமுக தலைமையை” ஏற்றால் மட்டுமே கூட்டணி- ஜெயக்குமார்
“அதிமுக தலைமையை” ஏற்றால் மட்டுமே கூட்டணி- ஜெயக்குமார்பாஜகவுடன் கூட்டணி குறித்து முடிவு செய்வது நாங்கள்தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “கூட்டணியில் அதிமுக தான் என்ஜின்" எந்த பெட்டியை சேர்க்க...
பிக்பாக்கெட் அடிப்பது போல் தேர்தலை நடத்துகிறார்கள்- ஓபிஎஸ்
பிக்பாக்கெட் அடிப்பது போல் தேர்தலை நடத்துகிறார்கள்- ஓபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “பொதுச்செயலாளர் பதவியை பிக் பாக்கெட் அடித்துவிடலாம் என தேர்தலை அறிவித்துள்ளனர்....
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
