அரசியல்
“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்
தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்
மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...
நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!
News365 -
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...
கரூர் வழக்கு – டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்…
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை...
வெங்காயத்தை உரித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவை சிறுமைப்படுத்துகின்ற வேலையை எதிர்காலத்தில் அன்புமணி ராமதாஸ் செய்ய வேண்டாம், அதிமுகவை வீணாக சீண்டினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஓபிஎஸ் பக்கம் மூன்று நான்கு பேர் தான் உள்ளனர், நாலு...
ராகுல்காந்திக்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் கடிதம்
ராகுல்காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை வெற்றிபெற, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.ராகுல்காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கி 9 மாநிலங்களை கடந்து டெல்லியில்...
நான் அடிச்ச மணி கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ எம்ப்ளாய்மெண்ட்டுக்கு கேட்டுவிட்டது – சா.மு.நாசர்
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் நேசம் மனித வள மேம்பாட்டு மையத்தின் சார்பில் பாண்டி செல்வம் தலைமையில் “சிகரங்களை நோக்கி” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.புது வண்ணாரப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், திரைப்பட நடிகர் தீனா,...
அரசு மதசார்பு இல்லாமல் இயங்கவேண்டும் – சுப.வீரபாண்டியன்
மக்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஆனால் ஒரு அரசு எந்த ஒரு மதத்தையும் பாதுகாக்க கூடிய அதனை பின்பற்றுகிற அரசாக இருக்ககூடாது என்பதுதான் மதச்சார்பின்மை என்றார் சுப.வீரபாண்டியன்.சென்னை அம்பத்தூரில் திமுக சார்பில் "சுயமரியாதையின் கிழக்கு" என்கிற தலைப்பில், இனமான...
ராகுல் காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில் சோனியா ராகுலுக்கு பாராட்டு தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.மத வெறுப்பு அரசியலை ராகுல் காந்தி கடுமையாக...
திமுகவின் அனைத்து அணிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் உரை
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தமிழக முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து அணி நிர்வாகிகளுடன் இன்று (டிசம்பர் 28) காலை 10 மணி அளவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற...
திமுக அனைத்து அணி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை
தமிழக முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து அணி நிர்வாகிகளுடன் இன்று (டிசம்பர் 28) காலை 10 மணி அளவில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் 23 அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று...
அதிமுக கொடி, பெயரை ஓபிஎஸ் பயன்படுத்துவது சரியல்ல- ஜெயக்குமார்
அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியின் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் என முக்கிய நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.அப்போது, சட்டமன்றத் தேர்தலை போல...
அதிமுகவில் ஓபிஎஸ் அணியினரை இணைக்கக்கூடாது! மாவட்ட செயலாளர்களுக்கு ஈபிஎஸ் உத்தரவு
அதிமுகவில் எந்த சூழலிலும் ஓபிஎஸ் அணியினரை இணைக்க கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.சென்னை ராயப்பேட்டை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமைக் கழக...
அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைப்புச்செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்களும் பங்கேற்கின்றனர். பொதுக்குழு கூட்டத்திற்கு...
━ popular
இந்தியா
ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!
ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....
