அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே நடந்து வந்த போர் முடிவிற்கு வந்தது
ஈபிஎஸ்- ஓபிஎஸ் இடையே நடந்து வந்த போர் முடிவிற்கு வந்தது
நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வந்ததால் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் தேதி அறிவித்திருந்தனர். இதற்கு கடும்...
அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள்- டிடிவி தினகரன்
அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள்- டிடிவி தினகரன்
அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமியே ஒப்புக்கொண்டுள்ளார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், “பதவி வெறியால் ஒரு சிலரின் சுய நலத்தால்...
பாஜக ஆட்சிக்கு வந்த பின் ஜனநாயகம் செத்துவிட்டது – இரா. முத்தரசன்
பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பாஜக ஆட்சி ஏற்பட்ட பின்னர் கருத்து சுதந்திரம் முற்றிலும் பறிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் ராகுல் காந்தி...
பழைய விதிகள் தொடர்ந்தால் கட்சி தேர்தலில் போட்டி – ஓ.பன்னீர்செல்வம்
பழைய விதிகள் தொடர்ந்தால் கட்சி தேர்தலில் போட்டி - ஓ.பன்னீர்செல்வம்
அதிமுகவினர் அனைவரும் முழுமையாக ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கஜேந்திரன் இல்ல மணவிழாவில் ஓ. பன்னீர்செல்வம் கலந்து...
ராகுல்காந்தி பேசுவதை நிறுத்த மோடி சதி- நாராயணசாமி
ராகுல்காந்தி பேசுவதை நிறுத்த மோடி சதி- நாராயணசாமி
ராகுல் காந்தி பேசுவதை நிறுத்த வேண்டும், தடுக்க வேண்டும் என்பதற்காக மோடியின் திட்டமிட்ட சதிதான் இந்த பொய் வழக்கு என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.ராகுல்காந்தி எம்பி பதவி நீக்கத்திற்கு காரணமான...
ராகுல் காந்தி மீது நடவடிக்கை – அமைச்சர் உதயநிதி கண்டனம்
ராகுல் காந்தி மீது நடவடிக்கை - அமைச்சர் உதயநிதி கண்டனம்
அதானி குறித்து எழுப்பப்படும் கேள்விகளை விரும்பாமலும், அவற்றுக்கு பதில் அளிக்க முடியாததாலும் ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி, கைது நடவடிக்கையை எடுத்துள்ளார் என்றும் இந்த கைது நடவடிக்கையை கண்டிப்பதாகவும்...
புகழின் உச்சிக்கு சென்றதால் ராகுலுக்கு தண்டனை – சிவா
ராகுல் காந்தியின் நடைபயணத்தின் மூலம் பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார் என்ற எண்ணத்தில் அவருக்கு இந்த தண்டனை பெற்று தந்திருப்பதாக பாஜக மீது திமுக எம் பி திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு "அலைபோல் உழைப்பு மலை...
8 கொலை, 8 தோல்வி எடப்பாடியே! கமுதியில் பரபரப்பு போஸ்டர்
8 கொலை, 8 தோல்வி எடப்பாடியே! கமுதியில் பரபரப்பு போஸ்டர்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூர்பம் எடுத்துள்ள நிலையில் கமுதியில் எடப்பாடி பழனிசாமியை மோசமாக கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் எடப்பாடி பழனிசாமியை மோசமான முறையில்...
ராகுல் காந்தி சிறை – சென்னையில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்
ராகுல் காந்தி சிறை - சென்னையில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் கோபண்ணா தலைமையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன...
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை- அண்ணாமலை
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை- அண்ணாமலை
கூட்டணி கட்சியை வளர்க்க நினைப்பவர்கள் முட்டாள்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.டெல்லி செல்லும் முன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கூட்டணி கட்சியினர்களின் விமர்சனத்தை...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
