அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
ஒருவர் நேரு, மற்றொருவர் எம்.ஜி.ஆர்
சின்ன எம்.ஜி.ஆர்., கருப்பு எம்.ஜி.ஆர் என்று பலர் வந்தாலும் ஒரே ஒரு சந்திரன் தான் ஊருக்கெல்லாம்; ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.தான் அதிமுகவுக்கும் நாட்டுக்கும் என்று சொல்லி வருகின்றனர் எம்.ஜி.ஆர். ஆதரவாளர்கள்.எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர்கள் அவருடன் மற்றவர்களை ஒப்பிடுவதை கூட விரும்ப...
பாகுபலி அவதாரம் எடுத்த எடப்பாடி பழனிச்சாமி
பாகுபலி வேடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட் அவுட் வைத்துள்ளனர் கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதி அதிமுகவினர்.முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ். பி. வேலுமணிக்கு அப்போது அவர் அமைச்சராக இருந்தபோது அவரின் பிறந்த நாளில் கோவையின் பல பகுதிகளில்...
பில்லு எங்க ஆடு ? திமுக விளாசல்
#பில்லு_எங்க_ஆடு ? என்ற ஹேஷ்டேக் டுவிட்டர் தளத்தில் தேசிய அளவில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது. திமுக ஐடி விங்க்தான் இந்த வேலையைச்செய்து வருகிறது என்று முணுமுணுக்கிறது அண்ணாமலை டீம்.திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், அமைச்சர்...
ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் திரும்ப பெறுமா? – முகுல்
உலக பணக்காரர்கள் பட்டியலில் 600-வது இடத்திற்கு மேல் இருந்த அதானி, எவ்வாறு இரண்டாவது இடத்திற்கு வந்தார்? என, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
லட்சத்தீவு எம்.பி.யின் தகுதி நீக்கம், ரத்து செய்யப்பட்டது போல,...
ஓபிஎஸ்ஸின் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை
ஓபிஎஸ்ஸின் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை
அதிமுக பொது குழு குறித்த தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.2022 ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற...
முதல்வர் ஆற்றிவரும் பணிக்காக பாராட்டு – சிந்தனை செல்வன்
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனை செல்வன் பேட்டி
வைக்கம் போராட்டத்தின் நூறாண்டு நிறைவை ஒட்டி அந்தப் போராட்ட வரலாற்றை தமிழ்நாடு முழுவதும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில்...
அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது: எடப்பாடி பழனிசாமி
அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது: எடப்பாடி பழனிசாமி
பாஜகவுடனான அதிமுக கூட்டணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பாஜகவுடனான அதிமுக கூட்டணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறோம். நாடாளுமன்ற தேர்தலிலும்...
அதிமுக விவகாரம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக விவகாரம் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக பொது செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஒ.பி.எஸ். தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கட்சி விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவுக்கு...
பன்னீர்செல்வத்துக்கு ஒருபோதும் கட்சியில் இடமில்லை- ஜெயக்குமார்
பன்னீர்செல்வத்துக்கு ஒருபோதும் கட்சியில் இடமில்லை- ஜெயக்குமார்
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய ஜெயக்குமார், “அதிமுக சரியான பாதையில் செல்வதால்தான் நீதிமன்றம்...
அடிப்படை உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு
அடிப்படை உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு
அதிமுக சட்டவிதிகளின்படி அடிப்படை உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஒரு மனதாக தேர்வாகியிருப்பதாக அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அதிமுக பொதுச்செயலாளர், அதிமுக அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
