அரசியல்
“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்
தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்
மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...
நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!
News365 -
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...
கரூர் வழக்கு – டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்…
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை...
ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக்கொடுக்கும் த.மா.கா?
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி-4 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.இதையடுத்து அங்கு வாக்குப்பதிவு பிப்ரவரி – 27 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுத்...
ஈரோடு இடைத்தேர்தலில் நீங்கள் ஏன் என்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறக்கூடாது? அண்ணாமலைக்கு காயத்ரி சவால்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி-4 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.இதையடுத்து அங்கு வாக்குப்பதிவு பிப்ரவரி - 27 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுத்...
சசிகலா, ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைப்பா?- தமிழ்மகன் உசேன் பதில்
அதிமுக இயக்கத்தை காட்டி கொடுத்து விட்டு படுகுழியில் தள்ளும் எண்ணத்தில் தலைமை கழகத்தை சூறையாடியவர்களை அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள அ.தி.மு.க. தெற்கு மாவட்ட அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்....
அதிமுக ஒன்றானால் சிறப்பாக இருக்கும்- தமிழிசை சௌந்தரராஜன்
தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்ஜிஆர் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை புகழாரம் சூட்டியுள்ளார்.பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது சொந்த ஊர் சென்னைக்கு சென்று இருக்கும் புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை, மக்கள் திலகம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின்...
விரைவில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்- சசிகலா
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சசிகலா தி.நகர் தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா, “ஆரம்பத்தில் இருந்து என்னோட உத்தியை...
பிரபாகரனின் பிறந்த நாளை ஒட்டி நடத்தப்படும் போட்டிகளுக்கு தடை விதிக்க கூடாது-உயர் நீதிமன்றம்
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 68வது பிறந்த நாளை ஒட்டி கல்லூரி மாணவ – மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த போட்டியில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.விடுதலைப்புலிகள்...
ஆளுநரை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு என்பதை ஏற்க மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக அரசின் 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்றாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஆளுநர் ரவியை கண்டித்தும் ஒன்றிய அரசு உடனடியாக ஆளுநரை...
தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சினை – பேரவையில் அதிமுக வெளிநடப்பு
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை தொடர்பாக பேரையில் முதல்வருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று (ஜனவரி-11ம் தேதி) ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி நேரம்...
முதலமைச்சர் மீது நடவடிக்கை பாயுமா?- பாஜக கேள்வி
2023 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது.அரசு கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்காதது வருத்தமளிப்பதாக கூறி தீர்மானத்தை முதலமைச்சர் வாசித்தபோது, ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து கிளம்பினார். ஆளுநர் வெளிநடப்பு செய்த...
தேமுதிகவில் விஜயகாந்த் மகன் பிரபாகரனுக்கு புதிய பதவி?
தேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தேமுதிகவை நடிகர் விஜயகாந்த் தொடங்கினார். அப்போது மக்கள் மத்தியில் அவருக்கு பெரும் செல்வாக்கு இருந்தது....
━ popular
இந்தியா
ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!
ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....
