அரசியல்
“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்
தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்
மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...
நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!
News365 -
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...
கரூர் வழக்கு – டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்…
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை...
இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
20 மாத கால திமுக ஆட்சியில் நடந்துள்ள வரலாறு சிறப்புமிக்க சாதனைகளால் ஈரோடு கிழக்கில் மகத்தான வெற்றி கிடைக்கும் என மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை; யாருக்கும் ஆதரவு இல்லை- பாமக
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என பாமக தலைமை அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், அது குறித்து...
ஈரோடு இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுகவினர் தொடங்கினர்
ஈரோடு இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இன்று காலை திமுகவினர் தொடங்கினர். திமுகவின் முக்கிய தலைவர்களும், அமைச்சர்களும் வாக்கு சேகரிக்கும் பணியில் மிக விரைவில் வர உள்ளனர்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், தமிழ்நாடு காங்கிரஸ்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளோம்- ஓபிஎஸ்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளோம், பாஜக போட்டியிட்டாலும் ஆதரவு அளிப்போம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக எடப்பாடி அணி போட்டியிட கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி...
ஈரோடு இடைத்தேர்தல் குறித்து எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து சேலத்தில் தங்கி உள்ள எடப்பாடி பழனிச்சாமி உடன் முன்னாள் அமைச்சர்கள் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து, அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம்...
ஆளுநர் பதவி விலக வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
அரசியல் சாசனத்தின் படி நடந்து கொள்ளாத ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடைப்பெற்றது.போராட்டத்தை...
இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டி- இரட்டை இலை யாருக்கு?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம்
தரப்பு போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது.இன்று மாலை வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்துக்கு அதிமுக ஏற்பாடு செய்துள்ளது. ஒற்றை தலைமை விவகாரம், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற சிக்கலும்...
உலக கோப்பை ஹாக்கி போட்டிகளை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஒடிசா மாநிலத்திற்கு சென்று உள்ள தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.உலகின் 16 நாடுகள் பங்கேற்கும் பதினைந்தாவது உலக கோப்பை ஹாக்கி போட்டிகள்,...
ஆளுநரின் வேஷம் வெளிச்சத்திற்கு வந்தது – கே.எஸ்.அழகிரி
ஈரோடு மாவட்டம் இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே நிற்கும், மதச்சார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து இன்று ஆதரவு கேட்க உள்ளேன்தமிழ்நாடு, தமிழகம் விவகாரத்தில் ஆளுநர் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை பதுங்குகிறார்கள் என்று கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டுகிறார்.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை...
ஈரோடு கிழக்கு தொகுதி பாஜக வேட்பாளராக ஏ.பி.முருகானந்தம் அறிவிக்கப்பட வாய்ப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி-4 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.இதையடுத்து அங்கு வாக்குப்பதிவு பிப்ரவரி – 27 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுத்...
━ popular
இந்தியா
ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!
ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....
