அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் பிரச்சாரம்- புகழேந்தி
கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் பிரச்சாரம்- புகழேந்தி
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிட தமிழர்கள் அதிகம் வாழும் 3 தொகுதிகளை ஒதுக்கீடு...
பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன்- ஓ.பன்னீர்செல்வம்
பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன்- ஓ.பன்னீர்செல்வம்
சென்னை வரும் பிரதமரை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “எம்ஜிஆர் போன்று ஈபிஎஸ் கண்ணாடி, தொப்பி அணிந்ததைப் பார்த்து அதிமுக தொண்டர்கள், மக்கள் வேதனை அடைந்துள்ளனர். அதிமுகவில்...
எச்.ராஜா விலகல் – பாஜக பரபரப்பு
தேர்தலில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் எச். ராஜா.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற எச். ராஜா அடுத்த ஆண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்தான் அந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில்,...
கண்ணுக்குத் தெரியாத ஆறு -அமைச்சர் பேச்சால் அவையில் கலகல
கண்ணுக்குத் தெரியாத ஆறு சரஸ்வதி ஆறு, நான் இதுவரைக்கும் இப்படி ஒரு இலாகாவை பார்த்ததே இல்லை என்று பேசி அவையை கலகலக்க வைத்தார் அமைச்சர் துரைமுருகன்.நீர்வளம், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் துறையின் அமைச்சர் துரைமுருகன் தமிழக சட்டப்பேரவையில் நடந்த மானிய...
பாஜகவுக்கு பயந்தாரா? காங்கிரசை கைவிட்ட அமைச்சர்
பாஜகவுக்கு பயந்து காங்கிரசை கைவிட்டு விட்டார் அமைச்சர் மனோ தங்கராஜ் என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது கூட்டணியில் .ராகுல் காந்தி எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் குமரி மாவட்ட பாஜக அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்....
உலகிலேயே ‘மிஸ்டு கால்’ மூலம் உறுப்பினர் சேர்க்கையை அறிமுகப்படுத்திய கட்சி பாஜக- அண்ணாமலை
உலகிலேயே ‘மிஸ்டு கால்’ மூலம் உறுப்பினர் சேர்க்கையை அறிமுகப்படுத்திய கட்சி பாஜக- அண்ணாமலைபாரதிய ஜனதா கட்சியின் 44-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பாஜக கொடியை ஏற்றினார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,...
கட்சி தொண்டர்கள் ஒன்றுகூடி அதிமுகவை மீட்போம்- டிடிவி தினகரன்
கட்சி தொண்டர்கள் ஒன்றுகூடி அதிமுகவை மீட்போம்- டிடிவி தினகரன்
தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க கூடாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில தகவல் தொழில்நுட்ப...
அமைச்சர் துரைமுருகன் குறித்து தவறாக சித்தரித்து அவதூறு பரப்பிய நபர் கைது
அமைச்சர் துரைமுருகன் குறித்து தவறாக சித்தரித்து அவதூறு பரப்பிய நபர் கைது
சமூக வலைதளங்களில் அமைச்சர் துரைமுருகன் குறித்து தவறாக சித்தரித்து அவதூறு பரப்பிய புகாரில் பொள்ளாச்சியைச் சேர்ந்த அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு 20-வது அணி செயலாளர் அருண்குமாரை காட்பாடி...
அண்ணாமலை சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள தேவையில்லை- ஜெயக்குமார்
அண்ணாமலை சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள தேவையில்லை- ஜெயக்குமார்
அதிமுக, பாஜக கூட்டணியை மோடியும், அமித்ஷாவும் உறுதி செய்துவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக, பாஜக கூட்டணியை மோடியும்,...
அதே நாளில்… தேசிய அளவில் கவனம் பெற பொன்னார் போட்ட திட்டம்
தேசிய அளவில் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று அதற்கு சரியான நாள் குறித்திருக்கிறார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.ராகுல் காந்தி எம்பியின் தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் காங்கிரசார் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
