அரசியல்
“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்
தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்
மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...
நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!
News365 -
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...
கரூர் வழக்கு – டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்…
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை...
இ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக போராடும் – முத்தரசன்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்ததாவது.ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றிக்கு இந்திய...
கமல்ஹாசன் கை கொடுப்பதோடு மட்டுமல்ல, கைக்கு வாக்கும் சேகரிப்பார் என நம்புகிறேன்! – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
கமல்ஹாசன் கை கொடுப்பதோடு மட்டுமல்ல, கைக்கு வாக்கும் சேகரிப்பார் என நம்புகிறேன்! என ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவுக்கோரி அத்தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கமல்ஹாசனை...
ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த தமாகா தேர்தல் பணிக்குழு நியமனம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த தமாகா தேர்தல் பணிக்குழு நியமனம் ஐயா ஜி.கே.வாசன் அறிவிப்பு.இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் இன்று (23-01-2023) வெளியிட்டுள்ள...
ஈரோடு இடைத்தேர்தல்- பின்வாங்கியது பாஜக?
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து பாஜக பின்வாங்குகிறது.பாஜக வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்தார். கூட்டணியில் அதிமுகவே பெரிய கட்சி என்றும், இடைத்தேர்தலில் வலுவான...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று ஆலோசனை
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று ஆலோசனை!தமிழ்நாட்டில் பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து ...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு குறித்த நேர்காணல் நிறைவு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு குறித்த நேர்காணல் நிறைவு. இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை விரைவில் காங்கிரஸ் தலைமை அறிவிக்கும்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது குறித்து...
ஈபிஎஸ், ஒபிஎஸின் சுய லாபத்துக்காக கட்சியை அடகு வைக்கிறார்கள்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சுய லாபத்துக்காக அன்று ஆட்சியை அடகு வைத்தவர்கள் இன்று கட்சியை அடகு வைத்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என அதிமுக குறித்து உதயநிதி ஸ்டாலின் பேச்சு.சென்னை, மதுரவாயல் தெற்கு பகுதி திமுக சார்பில் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா...
ஈரோடு இடைத்தேர்தல்- பாஜக போட்டியிட்டால் ஆதரவு: ஓபிஎஸ்
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டுகேட்டு அதிமுக இரு அணிகளின் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி டி .பிரபாகர்,மனோஜ் பாண்டியன் ஆகியோர் பாஜக தலைவர்...
ஈரோடு இடைத்தேர்தல்- பாஜக நிலைப்பாடு என்ன? ஜெயக்குமார் பதில்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ஆதரவு கோரினர்.சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டுகேட்டு அதிமுக இரு அணிகளின்...
“இரட்டை இலை சின்னம் வைத்திருக்கும் அதிமுகவிற்கு தான் என் ஆதரவு”
இரட்டை இலை சின்னம் வைத்திருக்கும் அதிமுகவிற்கு தான் என் ஆதரவு என தமிழக முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து, அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி...
━ popular
இந்தியா
ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!
ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....
