அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
நேரில் ஆஜராக வருமானவரித்துறை நெருக்கடி – டி கே சிவகுமார்
விசாரணைக்கு நேரில் ஆஜராக வருமானவரித்துறை நெருக்கடி - டி கே சிவகுமார்
தமிழக வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு நேரில் ஆஜராக எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். பாஜக அரசால் விசாரணை அதிகாரிகளின் நெருக்கடியை தாங்கிக் கொள்ள முடியாமல் எனது நண்பர்கள் வெளிநாடு சென்றுவிட...
அண்ணாமலையின் ஆலோசகர் அதிரடி கைது
அண்ணாமலையின் ஆலோசகர் அதிரடி கைது
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஆலோசகர் செல்வக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பரப்பிய காரின்பேரில், அண்ணாமலையின் ஆலோசகர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்ணாமலைக்கு அரசியல் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசகராக...
ஆளுநரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய சட்டப்பேரவை
மக்கள் நீதி மய்யம் பாராட்டி அறிக்கை வெளியீடு!
இதுகுறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் பொது செயலாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காத ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்பதுடன், இதற்காக தமிழக முதல்வரையும்,...
திமுக தனது நிலைப்பாட்டிலிருந்து நழுவியதா? திருமாவளவன்
பிரதமர் மோடியை வரவேற்பதில் திமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது குறித்து கவலைப்பட தேவையில்லை என்று திருமாவளவன் கூறினார்.
அதிமுக எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் முறைப்படி, நீதிப்படி சபாநாயகர் செயல்படுவார் என பேட்டி.சென்னை ராமாபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இப்தார்...
சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரோடு ஒன்றிணைந்து பயணிப்போம் : ஓ.பன்னீர்செல்வம்
சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரோடு ஒன்றிணைந்து பயணிப்போம் : ஓ.பன்னீர்செல்வம்
வரும் 24ம் தேதி நடக்கவுள்ள திருச்சி மாநாடு குறித்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர், “ சட்டப்படி எங்கள்பக்கம்தான் நியாயம் இருக்கிறது. மக்களை சந்தித்து நாங்கள்தான் உண்மையான அதிமுக...
பாஜக அடிவயிற்றில் புளியை கரைத்த ராகுல்
ராகுல் காந்தி என்றைக்கு நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தாரோ அன்று முதல் பாஜகவிற்கு அடிவயிற்றில் புளியை கரைத்திருக்கிறது என்று கூறினார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்.ராகுல் காந்தியின் எம்பி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கைக்கு காங்கிரஸ் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்...
திருச்சி மாநாட்டில் சசிகலா பங்கேற்பு- ஓபிஎஸ் அதிரடி
திருச்சி மாநாட்டில் சசிகலா பங்கேற்பு- ஓபிஎஸ் அதிரடி
திருச்சியில் நடைபெறும் மாநாட்டுக்கு சசிகலா உள்ளிட்ட அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைவருக்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.வருகிற 24 ஆம் தேதி திருச்சியில் அதிமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில்,...
எடப்பாடி பழனிசாமியை மோடி சந்திக்காதது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்
எடப்பாடி பழனிசாமியை மோடி சந்திக்காதது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்தமிழ்நாட்டில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். அவர் வருகையின் போது எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ...
அதிமுகவுக்கும் ஓபிஎஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை- அமைச்சர் காமராஜ்
அதிமுகவுக்கும் ஓபிஎஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை- அமைச்சர் காமராஜ்
அதிமுகவிற்கும் ஓபிஎஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.தஞ்சையில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தாகம் தீர்க்க தர்பூசணி வழங்கினார்....
எம்.கே.எஸ். – இபிஎஸ் ஒப்பந்த அரசியலா? 83% பேர் சொல்வதென்ன?
திமுகவின் தேர்தல் அறிக்கையில் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து தீவிர விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டுவரப்படும் என்றும், கொடநாடு வழக்கில் உண்மைக்குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும் ஸ்டாலின் வாக்குறுதி...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
