அரசியல்
“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்
தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்
மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...
நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!
News365 -
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...
கரூர் வழக்கு – டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்…
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை...
உருவாகிறது புதிய கூட்டணி! தெலங்கானா முதல்வர் மகளுடன் சரத்குமார் சந்திப்பு
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் எம்எல்சி கவிதாவை சந்தித்தார்.தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை தேசிய அளவில் கொண்டு செல்லும் விதமாக தனது கட்சியை...
ஓபிஎஸ், இபிஎஸ் போல் இல்லாமல் மணமக்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்
சேலம் மாவட்டம் திமுக இளைஞரணி அமைப்பாளர் இல்ல திருமண விழாவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.சேலம் மாவட்டம் திமுக இளைஞரணி அமைப்பாளர் மு.மணிகண்டன் இல்லத் திருமண விழா மகுடஞ்சாவடி...
குஜராத் கலவரம் – பிபிசி ஆவணப் படத்தை பார்த்தவர்கள் கைது
பிபிசி வெளியிட்ட குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை பார்த்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர்.குஜராத் கலவரம் பற்றி பிபிசி சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆவண திரைப்படம் இந்திய அரசியலில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது. குஜராத் கலவரத்திற்கு பிரதமர்...
ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு?
இடைத்தேர்தல் அப்படின்னு சொன்னாவே அங்கு ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு எழுதப்படாத விதி. ஆனால் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மட்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த பொழுது நடந்த இரண்டு...
தமிழ்நாட்டு மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பார்கள்!
ஆன்லைன் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் 11 பேரின் உயிரிழப்பிற்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டு நலன், மக்கள்...
அதிமுகவினர் பேரணியாகச் சென்று மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்
தமிழ் மொழியை காக்க உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா சுமார் 1000 பேருடன் பேரணியாகச் சென்று மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.இப்பேரணி...
அவை நடவடிக்கைகளை செல்போன் மூலம் படம் பிடித்தது தொடர்பாக அவை உரிமைக்குழு -விவாதம்
கடந்த 9 ம் தேதி ஆளுநர் உரையுடன் 2023 ம் ஆண்டிற்கான சட்டமன்றம் கூடியது.அப்போது ஆளுநர் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஆளுநருடன் வந்த முக்கிய விருந்தினர் ஒருவர் மாடத்தில் அமர்ந்து அவை நடவடிக்கைகளை செல்போன் மூலம் படம் பிடித்தார்.அந்த...
அதிமுகவை மிஞ்ச யாரும் இல்லை- செங்கோட்டையன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இரு அணிகளாக களம் இறங்கும் அதிமுகவில், பாஜகவின் ஆதரவு யாருக்கு என்ற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.அடுத்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, ஓபிஎஸ், ஈபிஎஸ்...
இடைத்தேர்தலில் போட்டியிட்டுதான் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை- அண்ணாமலை
நெல்லை மாவட்டத்தில் உள்ள மாற்று கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்பு கட்சியில் இணையும் விழா பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த...
ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் வேட்பாளர்களுக்கு எங்களது ஆதரவு கிடையாது- பிஆர்.பாண்டியன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் வேட்பாளர்களுக்கு எங்களது ஆதரவு கிடையாது. அதுதான் விவசாயிகளின் நிலைப்பாடு. ஒன்றிய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த பிஆர்.பாண்டியன் நாகைபட்டினத்தில் பேட்டி அளித்தார்.மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான...
━ popular
இந்தியா
ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!
ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....
