அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
அதிமுகவின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும்- அண்ணாமலை அதிரடி
அதிமுகவின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும்- அண்ணாமலை அதிரடி
தமிழகத்தில் ஆட்சியிலிருந்த அதிமுக உள்ள அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “திமுகவினரின் சொத்து பட்டியல் விவகாரம் தொடர்பாக...
அதிமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடாதது ஏன்?- டிடிவி தினகரன்
அதிமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடாதது ஏன்?- டிடிவி தினகரன்
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில் உள்ள அவரது திருவுருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய டிடிவி தினகரன், “அண்ணாமலை...
திமுக அமைச்சர்களின் இல்லங்களில் சோதனையிட வேண்டும் – ஜெயக்குமார்
திமுக அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தில் நிறைய பேர் சிக்குவார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் , அண்ணா நகர் மேற்கு, பாடி, கொரட்டூர் அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அதிமுக...
உதயநிதி செய்யும் தவறுகள் முதலமைச்சர் கண்ணுக்கு தெரியவில்லை- வானதி சீனிவாசன்
உதயநிதி செய்யும் தவறுகள் முதலமைச்சர் கண்ணுக்கு தெரியவில்லை- வானதி சீனிவாசன்
உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து தவறாக எதுவும் பேசவில்லை என்றும் திரு என்று மரியாதை கொடுத்து தான் பேரவையில் பேசப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய...
ராஜேந்திர பாலாஜி மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி
தமிழ்நாட்டை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதிக்குமாறு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவர் ஆட்சி செய்த காலத்தில் ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று...
‘உயிருக்கு ஆபத்து’ – பாஜகவில் இருந்து விலகிய முக்கியப்புள்ளி
‘உயிருக்கு ஆபத்து’ – பாஜகவில் இருந்து விலகிய முக்கியப்புள்ளி
பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே தமிழக பாஜகவில் பொறுப்பு வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டி, பாஜக பொருளாதார பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ண பிரபு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இதுதொடர்பாக பாஜக பொருளாதார பிரிவு மாநில...
எந்த காலத்திலும் திமுகவின் ஆட்சியை பாஜகவால் கலைக்க முடியாது – கனிமொழி
எந்த காலத்திலும் திமுகவின் ஆட்சியை பாஜகவால் கலைக்க முடியாது - கனிமொழி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடந்தது.சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்காதது, ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்தும்...
பாஜக கட்சியின் 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
பாஜக கட்சியின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக கட்சியின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் வேட்பாளர் பட்டியலில் 10 நடப்பு பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது பட்டியலில்...
பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்!
பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு முதல்வர் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவர் தகுந்த அறிவுரை வழங்கிட வலியுறுத்தி...
ஜெயலலிதா மரணம் – அரசுக்கே முழு அதிகாரம்
ஆறுமுகசாமி கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜெ.ஜெ கட்சி என்ற பெயரில் கட்சி நடத்திவரும் பி.ஏ.ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில்,ஜெயலலிதா மரணம் தொடர்பாக...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
