அரசியல்

“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்

மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...

நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...

கரூர் வழக்கு – டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்…

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை...

எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா? – அமைச்சர் சேகர்பாபு

சீமான், கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா? - அமைச்சர் சேகர்பாபு பேட்டிசென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு கங்காதரேசுவர் திருக்கோயிலில் இந்து அறநிலை துறையின் சார்பில் ராஜகோபுரம் உட்பட பல சீரமைத்தல் திருப்பணிகளை அமைச்சர்...

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு – பழனிசாமி அதிரடி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக தென்னரசு ‌ அறிவிக்கப்பட்டிருக்கிறார்.ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்தார் அதிமுக இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி.அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு, ஈரோடு மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர்....

ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை நோக்கி – தமிழ் நாடு

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதாரம் தற்போது சராசரியான நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் மாநிலத்தில் கடந்த பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.2030-ஆம் ஆண்டுக்குள் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கியும் இதை ஏதுவாக்கும்...

பேனா சின்னம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் – சீமான் கருத்து

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக் கொண்டார்.பேனா நினைவு சின்னமானது 2,263 சதுர மீட்டர், சின்னத்திற்கு செல்லும் நடைபாலமானது 2,073...

ஈரோடு இடைத்தேர்தலில் தனித்துப்போட்டி?- பாஜக பொதுச் செயலர் சென்னை வருகை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.வேட்புமனுத்தாக்கல் இன்று காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய பிப்ரவரி 7 ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள்...

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவில் எந்த அணிக்கு ஆதரவு- குழப்பத்தில் பாஜக

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இதனையொட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதிமுகவில் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்...

பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்.எல்.ஏ – தென்காசியில் பரபரப்பு

தென்காசியில் பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்.எல்.ஏவை கைது செய்யக் கோரி மறியல் செய்த பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராஜா. இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக பிரமுகரும்...

எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் வேட்புமனுவில் தான் போடும் கையெழுத்தை அங்கீகரிக்கவும், அதிமுக கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிச்சாமி...

அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிப்பு- செங்கோட்டையன்

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக...

பா.ஜ.கவிற்காக காத்திருக்கிறார் ஓ.பி.ஸ்-ஜே.சி.டி.பிரபாகர்

பா.ஜ.க எடுக்கும் முடிவிற்காக  காத்திருக்கிறோம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த...

━ popular

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....