அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

ஓபிஎஸ் நீக்கம் செல்லும்- பொள்ளாச்சி ஜெயராமன்

ஓபிஎஸ் நீக்கம் செல்லும்- பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுகொண்டதன் மூலம் ஓபிஎஸ் நீக்கம் செல்லும் என அதிமுக எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. மேலும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட...

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றது

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றது அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தின் முடிவால் கர்நாடக தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம்...

பாஜக அடக்கி வாசிப்பது நல்லது- ஜெயக்குமார்

பாஜக அடக்கி வாசிப்பது நல்லது- ஜெயக்குமார் பாஜக அடக்கி வாசிப்பது நல்லது. இல்லையெனில் அதற்கான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.டாக்டர பா.சிவந்தி ஆதித்தனாரின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னையில் அவரது...

விஜய் அரசியலுக்கு வர வேண்டும்- சீமான்

விஜய் அரசியலுக்கு வர வேண்டும்- சீமான் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான கேள்வி பதில் அளித்த சீமான், விஜய்...

அண்ணாமலை பாஜக வெற்றிக்கு ஆபத்து- எம்பி மாணிக்கம் தாகூர்

அண்ணாமலை பாஜக வெற்றிக்கு ஆபத்து- எம்பி மாணிக்கம் தாகூர் கர்நாடக தேர்தலில் 40 சதவீத லஞ்ச ஊழலில் பாஜக  ஆட்சி புரிகிறது, இதனால் அம் மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்...

இஸ்லாமியர்களுக்கான 3.5% இட ஒதுக்கீடு- வெள்ளை அறிக்கை வெளியிடுக: அன்புமணி ராமதாஸ்

இஸ்லாமியர்களுக்கான 3.5% இட ஒதுக்கீடு- வெள்ளை அறிக்கை வெளியிடுக: அன்புமணி ராமதாஸ் இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.சென்னை எழும்பூரில் பாமக...

அதிமுகவுடன் விளையாடுவது நெருப்புடன் விளையாடுவது போன்றது! அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

அதிமுகவுடன் விளையாடுவது நெருப்புடன் விளையாடுவது போன்றது! அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தீரன் சின்னமலை அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி,...

“தனித்து போட்டியிட அதிமுக தயங்காது”- ராஜன் செல்லப்பா

"தனித்து போட்டியிட அதிமுக தயங்காது"- ராஜன் செல்லப்பா அதிமுகவில் ஒற்றைத் தலைமை உருவாகிவிட்டது என்பதற்காகவே மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற உள்ளதாக அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள ராஜன் செல்லப்பா, “எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரும் மதுரையில்தான்...

ஆடு பிரியாணியாகாமல் இருக்க அமைதியாக இருக்க வேண்டும்! அண்ணாமலையை விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி

ஆடு பிரியாணியாகாமல் இருக்க அமைதியாக இருக்க வேண்டும்! அண்ணாமலையை விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி திமுக சட்டத்துறை சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புறத்தில் உள்ள...

நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கேன் – அண்ணாமலை குமுறல் 

நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கேன் வேறு வழி தெரியல - அண்ணாமலை குமுறல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த மாதம் தென்காசியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது திமுகவினர் ஊழல் பட்டியில் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படும் என கூறினார்.அதன்படி,...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...