அரசியல்

“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்

மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...

நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...

கரூர் வழக்கு – டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்…

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை...

இரட்டை இலை சின்னத்தை வைத்து 5,000 – 10,000 வாக்குகள் மட்டுமே பெற முடியும்

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து 5,000 - 10,000 வாக்குகள் மட்டுமே பெற முடியும். அவர்களால் வெற்றி பெற முடியாது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து...

ஈபிஎஸ் இருக்கும் வரை இரட்டை இலை சின்னம் செல்வாக்கை இழக்கும்- டிடிவி தினகரன்

குக்கர் சின்னம் தராததால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து அதிமுகவினரால் 5,000 - 10,000 வாக்குகள் மட்டுமே...

ஓர் அணியாக இணைய வேண்டும் – டிடிவி தினகரன்

ஒரே கட்சியில் இணைய வேண்டும் என நான் கூறவில்லை, ஓர் அணியாக இணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் கூறினேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “ஈரோடு கிழக்கில் ஜெயிப்போம்...

ஓபிஎஸ் ஆதரவாளர் செந்தில் முருகன் வேட்பு மனு வாபஸ்

ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் போட்டியில்லை என என ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப. கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கு.ப.கிருஷ்ணன், “இரட்டை இலை சின்னம் முடக்கப்பட கூடாது என்பதற்காக வேட்பாளர் வாபஸ் பெற்றுள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில்...

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை சமர்பிக்க தமிழ் மகன் உசேன் டெல்லி பயணம்

அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் டெல்லி சென்றனர். பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கின்றனர்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவின்படி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் படிவங்கள் பெறப்பட்டுள்ளது....

ஓபிஎஸ் வேட்பாளரை திரும்ப பெற வேண்டும்- அண்ணாமலை

ஓபிஎஸ் தனது வேட்பாளரை திரும்ப வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு என தமிழக பா.ஜ.க‌. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை...

இடைத்தேர்தலில் பழனிசாமி வேட்பாளருக்கு பாஜக ஆதரவு- அண்ணாமலை

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அண்ணாமலை, “அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடவில்லை. தலையிடப்போவதுமில்லை. ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகிய இருவரும் ஒன்றைய வேண்டும்...

வாக்கு கேட்பதை நிறுத்திவிட்டு வேட்பாளருக்கு ஒப்புதல் பெறும் அதிமுக

உச்சநீதிமன்ற உத்தரவால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அதிமுக தேர்தல் பணிகள் முற்றுலுமாக முடங்கின.வேட்பாளரை பொதுக்குழு மூலம் தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் ஆணையிட்டதால் வேட்பாளர் ஒப்புதல் படிவம் விநியோகிக்கும் பணியில் அதிமுக எடப்பாடி தரப்பு ஈடுபட்டுள்ளது. பழனிசாமி அணி வேட்பாளர் தென்னரசுக்கு...

அதிமுக ஒன்றுபடுவதே பாஜக தலைமையின் விருப்பம்- சி.டி.ரவி

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் சென்னையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய சி.டி.ரவி, “தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் பணபலம் விளையாடும் என்பதை அறிவோம். இடைத்தேர்தலில் திமுகவை வீழ்த்த ஒன்றுபட்ட அதிமுக அவசியம். பழனிசாமி,...

உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜகவுடனான கூட்டணி முடிந்துவிட்டது- பொன்னையன்

தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு நிர்வாகி பொன்னையன், இல்லை  என மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.ஈரோடு இடைத்தேர்தலை மையமாக வைத்து அதிமுகவில் பிரிந்து இருக்ககூடிய பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை இணைக்கும் முயற்சியில்...

━ popular

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....