அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
அடித்துக் கொண்டு புரள அது திமுக மேடை இல்லை! கனிமொழிக்கு அண்ணாமலை பதில்
அடித்துக் கொண்டு புரள அது திமுக மேடை இல்லை! கனிமொழிக்கு அண்ணாமலை பதில்
கர்நாடக மாநிலம் சிவமோகா நகரில் தமிழர்களுடைய வாக்கு சேகரிப்பின் போது அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திவிட்டு கன்னட வாழ்த்து பாடலை ஈஸ்வரப்பா ஒலிக்கச் செய்தது...
அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை, கூட்டணி தொடர்கிறது- எடப்பாடி பழனிசாமி
அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை, கூட்டணி தொடர்கிறது- எடப்பாடி பழனிசாமி
அண்ணாமலை ஒரு முதிர்ச்சியற்ற தலைவர் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், நேற்று டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டை...
எம்ஜிஆர் போன்ற குணம் கொண்டவர் எடப்பாடி: ராஜன் செல்லப்பா
எம்ஜிஆர் போன்ற குணம் கொண்டவர் எடப்பாடி: ராஜன் செல்லப்பா
எம்ஜிஆர் போன்ற குணம் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, “இபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்கும் எம்.ஜி.ஆர். வேஷம்...
பாஜக தலைவராக இருந்தபோது கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் மரியாதையுடன் நடந்திருக்கிறேன்- தமிழிசை
பாஜக தலைவராக இருந்தபோது கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் மரியாதையுடன் நடந்திருக்கிறேன்- தமிழிசை
பா.ஜ.க கட்சி குறித்து தற்போதைய தலைவர்களிடம் கருத்து கேளுங்கள், என்னை இதில் இழுத்துவிடாதீர்கள் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம்...
மன்னிப்பு கேட்பது, இழப்பீடு வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை – அண்ணாமலை
மன்னிப்பு கேட்பது, இழப்பீடு வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை - அண்ணாமலை
DMK Files விவகாரத்தில் மன்னிப்பு கேட்பது, இழப்பீடு வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கடந்த 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு...
ஓபிஎஸ் மாநாடு- அதிமுக தரப்பில் புகார்
ஓபிஎஸ் மாநாடு- அதிமுக தரப்பில் புகார்
திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர்.வருகிற 24-ஆம் தேதி திருச்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவும், ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையிலும், கட்சியின் 51வது...
ஏப்.26ஆம் தேதி டெல்லி செல்கிறார் பழனிசாமி
ஏப்.26ஆம் தேதி டெல்லி செல்கிறார் பழனிசாமி
ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.தமிழகத்தில் பாஜக- அதிமுகவுடனான கூட்டணியில் அண்ணாமலையின் கருத்தால் விரிசல் நிலவுகிறது. இந்த நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில்,...
ஓபிஎஸ் இம்சை அரசன் – ஜெயக்குமார் விமர்சனம்
ஓபிஎஸ் இம்சை அரசன் - ஜெயக்குமார் விமர்சனம்
இம்சை அரசன் 23ம் புலிகேசி ஓ.பன்னீசெல்வத்தின் தொல்லை இங்க விட்டு கர்நாடகாவிலும் தொடர்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “விடியா திமுக...
கொடநாடு கொலை- முதல்வர் எங்களை மிரட்டப்பார்க்கிறார்: கே.பி.முனுசாமி ஆவேசம்
கொடநாடு கொலை- முதல்வர் எங்களை மிரட்டப்பார்க்கிறார்: கே.பி.முனுசாமி ஆவேசம்
கோடநாடு வழக்கு விசாரணை நடைபெற்று தீர்ப்பு வெளியாகும் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் பேட்டியளித்த கே.பி.முனுசாமி, “கோடநாடு வழக்கில் குற்றம்...
அமமுகவின் ஒரே ஒரு பேரூராட்சி தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்
அமமுகவின் ஒரே ஒரு பேரூராட்சி தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்
ஒரத்தநாடு பேரூராட்சி தலைவரும் அமமுகவின் தெற்கு மாவட்ட செயலாளருமான சேகரை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைப்பதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
