அரசியல்
“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்
தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்
மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...
நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!
News365 -
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...
கரூர் வழக்கு – டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்…
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை...
காங்கிரஸ் ஒன்று கூடினால் நிச்சயம் பாஜக தோல்வி அடையும் – நிதிஷ்குமார்
2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஒன்று கூடி போராடினால் நிச்சயம் பாஜக தோல்வி அடையும் என ஐக்கிய தனதா தள தலைவர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.2024 மக்களவைத் தேர்தலுக்கு மாநில கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் செயல்பட்டு...
ஈரோடு இடை தேர்தல் நிறுத்தம் ? ஒன்றிய அரசு ஆலோசிப்பதாக தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலை நிறுத்தி வைப்பதற்கான ஆலோசனை டெல்லியில் நடை பெற்று வருகிறது.ஒன்றிய அரசின் பலம் வாய்ந்த துறை அமலாக்கத்துறை. ஈரோடு கிழக்கு தொகுதியை அதிகாரிகளை வைத்து கண்காணிப்பதற்காக...
ஈரோடு இடைத்தேர்தல் அதிமுக வழக்கு- தேர்தல் ஆணையம் மறுப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்அதிமுக யூகத்தின் அடிப்படையிலேயே வழக்கு தொடர்ந்துள்ளதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ. ரா மரணமடைந்ததை அடுத்து, அத்தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலை...
ஒட்டகத்தில் ஓட்டு கேட்டு செல்வது கோமாளித்தனம் – ஜெயக்குமார்
இடைத்தேர்தலில் வாக்கு கேட்க திமுகவினர் ஒட்டகத்தில் செல்வது கோமாளித்தனம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.ஈரோடு கிழக்கில் அத்துமீறல் நடைபெருவதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஈரோடு...
“அதிமுக தோளில் ஏறி வெல்ல பார்க்கிறது பாஜக!”- திருமா
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அத்தொகுதிக்கு உட்பட்ட அன்னை சத்யா நகரில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிவுடன் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்...
முதல்வன் படம்போல் ஒருநாள் முதல்வன் வாய்ப்பு கொடுங்க- சீமான்
அர்ஜுன் நடித்த படம் போல் ஒரு நாள் மட்டும் சாம்பிளாக முதலமைச்சர் பதவி கொடுங்கள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுங்கள் ஒரே ஒரு நாள் மட்டும் ப்ளீஸ் என தேர்தல் பரப்புரையில் நாம்...
பெண் குழந்தையா? கவலை வேண்டாம்! நாங்க இருக்கோம் !
தேர்தலில் வெற்றிப் பெறச் செய்தால் பெண் குழந்தை பிறந்தால் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மேகாலயாவில் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் பெண்கள் பட்டப்படிப்பு படிக்கும் வரை அனைத்து செலவுகளும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் தனது வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.மேகாலயா,...
20-ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை
வரும் 20 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க இருப்பதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.இரு அணிகளாக பிளவுபட்டுள்ள அதிமுகவை இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வமும்...
ஈபிஎஸ் யார் காலில் விழுந்து பதவி பெற்றார் என்பதை அனைவரும் அறிவார்கள்- கே.எஸ்.அழகிரி
காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டு தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி, கடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு...
பாஜகவின் பிரச்சார பீரங்கி ஈவிகேஎஸ் இளங்கோவன் – அண்ணாமலை
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரச்சார பீரங்கியாக ராகுல்காந்தி இருந்தது போல, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்களுக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தான் பிரச்சார பீரங்கி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.தமிழக பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு...
━ popular
இந்தியா
ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!
ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....
