அரசியல்
“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்
தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்
மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...
நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!
News365 -
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...
கரூர் வழக்கு – டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்…
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை...
தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாததால் மேனகா மீது வழக்கு பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடிய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 27 தேதி ஈரோட்டில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கக்கூடிய நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் தேர்தல்...
ABVP அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்-கனிமொழி
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழக மாணவர்கள் மீது ABVP அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்க கோரி, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாடாளுமன்ற திமுக துணைத் தலைவர் கனிமொழி கடிதம் அனுப்பி உள்ளார்.
அகில பாரதிய வித்யார்த்தி...
பழ.நெடுமாறன் அறிவிப்பு ஈழத்தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் – தயா மோகன்
விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நடுமாறன் வெளியிட்ட அறிவிப்பு இலங்கை தமிழர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தயா மோகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிபிசி ஊடகத்திற்கு தயா மோகன்...
நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம்-தேமுதிக
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நடைபெறும் வீதிமீறல் குறித்து அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிதர சாகுவை சந்தித்து தேமுதிக வழக்கறிஞர் அணியினர்...
பாஜக ஆளும் மாநிலமான மேகாலயாவில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு
மேகாலயா மாநில சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்திற்கு அரங்கு அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேகாலயா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. அங்குள்ள 60 தொகுதிகளுக்கும் ஒரே கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு...
அருந்ததியர் சமுதாய மக்களை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி சீமான்
அருந்ததியர் சமுதாய மக்களை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தேனியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில்...
“இரண்டாவது தர்மயுத்தம் துவங்கியுள்ளது” – ஓபிஎஸ்
பொதுக்குழு கூட்டுவது தொடர்பாக மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சென்னை எழும்பூரில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆலோசனை மேற்கொண்டார்.அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், “எம்ஜிஆர் மறைவுக்கு பின் கட்சியை சிறப்பாக வழி நடத்தியவர் ஜெயலலிதா. தமிழக அரசியலில் யாராலும் வெல்ல முடியாத சக்தியாக...
கமலுக்கு கூட்டம் கூடும்; ஓட்டு போட மாட்டார்கள்- செல்லூர் ராஜூ
கமல்ஹாசனுக்காக கூடிய கூட்டம் ஓட்டாக மாறாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, கள்ளுக்கடைமேடு பகுதியில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சாலையோர மர...
கலைஞரின் பேனா இல்லையென்றால் அண்ணாமலை ஆடு மேய்த்திருப்பார்- ஆ.ராசா
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா, கோணவாய்க்கால் பகுதியில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தார்.அப்போது பேசிய ஆ.ராசா, “சிறுபான்மை மக்களுக்கு நாங்கள் எதிரி இல்லை, பாஜகவுடன்...
எதிர்க்கட்சித் தலைவர் – ‘ஆண்மை’ ஆராய்ச்சியாளர்’ – முரசொலி கட்டுரை
'ஆண்மை' ஆராய்ச்சியாளர்' எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து திமுக நாளேடான முரசொலியில் தலையங்கம்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக நாளேடான முரசொலியில் தலையங்கம் வெளியாகி உள்ளது.இதில் எடப்பாடி...
━ popular
இந்தியா
ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!
ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....
