அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
தமிழக அமைச்சரவை மாற்றம் – பிடிஆர் ஆடியோ விவாதம்
பிடிஆர் ஆடியோ, துரைமுருகன் பேச்சு சர்ச்சை உள்ளிட்ட நெருக்கடியான நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற கூட்ட அரங்கில் முதல்வர் மு. க .ஸ்டாலின் தலைமை இந்த அமைச்சரவை கூட்டம்...
திமுகவுடன் மதிமுக இணைப்பா?: வைகோ பதில்
திமுகவுடன் மதிமுக இணைப்பா?: வைகோ பதில்
99.9 சதவீதம் பேர் மதிமுகவை திமுகவுடன் இணைக்கக் கூடாது என்ற முடிவில் உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “திமுகவுடன் மதிமுகவை இணைக்கும் நோக்கமில்லை. அவைத்தலைவர் துரைசாமியின்...
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபட வேண்டும்- திமுக
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபட வேண்டும்- திமுக
கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற திமுகவினர் பாடுபட வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகிற 2023 மே 10 அன்று...
கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த ஓபிஎஸ் திட்டம்
கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த ஓபிஎஸ் திட்டம்
திருச்சியை அடுத்து கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் திட்டமிட்டுள்ளனர்.மாநாடு நடத்துவது தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ்...
திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சுமன்
பாஜகவில் இருந்து வெளியே வந்தாச்சு இனி செல்லும் எண்ணம் இல்லை திரைப்படத் துறையில் 45 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சுமன்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சுமன் குடும்பத்தினர் மற்றும்...
ரூ.501 கோடி இழப்பீடு கொடுங்க! ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்
ரூ.501 கோடி இழப்பீடு கொடுங்க! ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்அவதூறாக பேசிய புகாரில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.அந்த நோட்டீஸில், “ஆருத்ரா கோல்டு மோசடியில் எனக்கு தொடர்பு இருப்பதாக...
திமுகவுடன் இணைகிறதா மதிமுக? முழு பின்னணி
திமுகவுடன் இணைகிறதா மதிமுக? முழு பின்னணி
மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடுமாறு அக்கட்சி அவைத்தலைவர் துரைசாமி கடிதம் எழுதியிருந்த நிலையில், துரைவைகோ அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருந்தார்....
அண்ணாமலைக்கு கனிமொழி எம்பி நோட்டீஸ்
அண்ணாமலைக்கு கனிமொழி எம்பி நோட்டீஸ்
திமுகவினரின் சொத்துப்பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக எம்.பி.கனிமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.கடந்த 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை,...
பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்?- தம்பிதுரை பதில்
பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்?- தம்பிதுரை பதில்
பாஜக எத்தனை தொகுதிகள் வேண்டுமென்றாலும் கேட்கலாம், அதை முடிவு செய்ய வேண்டியது அதிமுகதான் என எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரியின் சந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை எம்.பி. “உதயநிதி, சபரீசன் ரூ.30,000 கோடி சேர்த்துள்ளதாக பிடிஆர்...
திமுக ஆட்சியில் மணல் மாஃபியாக்கள் கொடி கட்டி பறக்கின்றனர்- ஜெயக்குமார்
திமுக ஆட்சியில் மணல் மாஃபியாக்கள் கொடி கட்டி பறக்கின்றனர்- ஜெயக்குமார்
அதிமுகவினரை விமர்சிக்கும் பாஜகவினரை அண்ணாமலை கண்டிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும்...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
