அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

முறைப்படி ஆதரவை தெரிவித்த அதிமுக! வரவேற்ற பாஜக

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது . இதற்கான உத்தரவை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்துள்ளார்.கர்நாடக மாநிலத்திற்கு வரும் பத்தாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்க கடுமையாக...

அண்ணாமலை மீது அவதூறு வழக்கு- டி.ஆர்.பாலு அதிரடி

அண்ணாமலை மீது அவதூறு வழக்கு- டி.ஆர்.பாலு அதிரடி திமுக தலைவர் மிகப்பெரிய சவால்களை சந்தித்துகொண்டும் அச்சமில்லாமல் முறைப்படி மக்கள் பணியாற்றுகிறார் என திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.சென்னையை அடுத்த பம்மலில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் குறு...

கோடை விடுமுறைக்கு பிறகு ராகுல் வழக்கில் தீர்ப்பு

ராகுல்காந்தி வழக்கில் கோடை விடுமுறைக்கு பின்னர் தீர்ப்பு ராகுல் காந்தி வழக்கில் கோடை விடுமுறைக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என்றும் குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.மே 4ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது....

சரத்பவார் ராஜினாமா பின்னணியில் பிரசாந்த் கிஷோர்!

மகராஷ்டிரா அரசியலின் மூத்த தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத்பவார்(82) கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். 40 எம்.எல்.ஏக்களுடன் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதாக சொன்னதால்தான் சரத்பவார் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது....

ராகுல் காந்தியுடன் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் சிவராஜ்குமார்

ராகுல் காந்தியுடன் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார். கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். இன்று சிவமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து...

சசிகலா ஏரியாவுக்கு போகவிருந்த எடப்பாடியின் பயணம் ரத்து

எடப்பாடி பழனிச்சாமியின் தஞ்சாவூர் பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பயணம் வரும் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.அதிமுகவில் சசிகலா , டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை இணைப்பது இல்லை என்ற உறுதியில் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி . இந்த...

சரத்பவார் விலகல் ஏன்? அடுத்த தலைவர் யார்?

  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் சரத்பவார்.கட்சியின் தலைவர் பதவி பதவியில் இருந்து சரத்பாவார் விலகுவதாக அறிவித்துள்ளார் என்றாலும் எதற்காக பதவி விலகுகிறேன் என்கிற காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை . அடுத்து கட்சியின் தலைவராக யார்...

பொய்களை கட்டவிழ்க்கும் பாஜக- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொய்களை கட்டவிழ்க்கும் பாஜக- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் தொடரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவில் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று உள்துறை அமைச்சரே பேசியிருக்கிறாரே? முஸ்லீம்களுக்குப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ஒதுக்கீடு வழங்கிய கட்சியின் தலைவராக உங்கள் கருத்து என்ன?...

ரூ.422 கோடியை ஆட்டைய போட்டோமா?- அமைச்சர் பிகே சேகர்பாபு விளக்கம்

 திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சரானார் பி. கே. சேகர்பாபு. இவர் அமைச்சர் ஆன பின்னர் தான் அந்த துறை ஒரு பரபரப்பான துறையாக மாறியிருக்கிறது. அதே நேரத்தில் சர்ச்சைகளுக்கும் சலசலப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது.சமயபுரம் கோயிலின்...

கெடு முடிந்தது; அண்ணாமலைக்கு தேதி குறித்த டிஆர் பாலு

அண்ணாமலைக்கு விதித்த கெடு முடிந்து விட்டதால் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர்வதற்கான தேதியை குறித்து இருக்கிறார் டி. ஆர். பாலு எம்பி.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிடுகிறேன் என்று சொல்லி வந்தவர், திடீரென்று திமுகவினரின்...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...