அரசியல்

“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்

மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...

நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...

கரூர் வழக்கு – டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்…

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை...

அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.அதிமுக தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய தலைமையிலான நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், ஓபிஎஸ்...

தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்!-வைத்திலிங்கம்

அதிமுக வழக்கு- மேல்முறையீடு செய்யப்போவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி! சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் நீதி அரசர்கள் சொன்னது போல சுப்ரீம் கோர்ட் சொல்லி இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது.ஆனால் சிவில் கோர்ட்டில்...

உச்சநீதிமன்ற தீர்ப்பை நினைத்து இரவு தூக்கமே வரவில்லை- ஈபிஎஸ்

உச்சநீதிமன்ற தீர்ப்பை நினைத்து இரவு தூக்கமே வரவில்லை, தீர்ப்பு எப்படி இருக்குமோ என பயந்தேன் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தீர்ப்பு எவ்வாறு வரும் என எண்ணி...

அரசியலில் ஓபிஎஸ் எதிர்காலம் பூஜ்ஜியம்- ஜெயக்குமார்

பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.கடந்த 2022 ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்களை...

அதிமுக ஒற்றை தலைவர் ஆனார் எடப்பாடி பழனிசாமி

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி  நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. இந்தக் கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்...

”ஆளுநரே திரும்பிப் போ”-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

மார்க்சியம் குறித்த ஆளுநரின் பேச்சு. சிதம்பரத்தில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் 25 பேர் கைது. மார்க்சியம் குறித்தும் அதன் தலைவர்கள் குறித்தும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி...

அதிமுக வழக்கு – எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு

ஜூலை 11 இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம்.அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தது செல்லும் எனவும் அந்த...

கருங்கல் பாளையம் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்கு பதிவு

ஈரோடு இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் அருந்ததியார் சமூதாயத்தை சர்ச்சைகுறிய வகையில் பேசியதால் சீமான் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் கண்டு வருகிறது. பிரச்சாரத்தின் போது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்...

தேனி – அல்லிநகரம் நகராட்சி திமுக கவுன்சிலர் உயிரிழப்பு

தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி திமுக கவுன்சிலர் உயிரிழப்பு. தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பாராஸ்ட்ரோடு 7வது தெருவை சேர்ந்தவர் பிரிட்டிஷ் (52). திமுக வார்டு பிரதிநிதியான இவர், தற்போது தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி 26வது வார்டு கவுன்சிலராக...

எஸ்.பி.வேலுமணி மீது உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு

எஸ்.பி.வேலு மணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்த உயர்நீதுமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல். அ.தி.மு.க ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி,...

━ popular

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....