அரசியல்

“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்

மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...

நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...

கரூர் வழக்கு – டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்…

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை...

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அனைவரும் ஓரணியில் சேருவோம்- சசிகலா

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அனைவரும் ஓரணியில் சேருவோம் என சசிகலா தெரிவித்துள்ளார்.சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவில் வி.கே. சசிகலா மக்களுக்கு தையல் மிஷன், இஸ்திரி பெட்டி, இட்லி குண்டா,...

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு? – டாக்டர். ராஜநாயகம் கருத்துக்கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு? டாக்டர். ராஜநாயகம் வெளியிட்ட கருத்துக்கணிப்பு. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நோக்கி ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசியலும் திரும்பியுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன். அதிமுக கூட்டணியில் அதிமுகவை சேர்ந்த தென்னரசு...

ஆளுநர் ரவியை கண்டித்து சி.பி.எம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து உளுந்தூர்பேட்டை வட்டாச்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ரவி மார்சிய தத்துவ கருத்துக்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசினார். அவருடைய செயல்பாட்டை கண்டித்து  கள்ளக்குறிச்சி...

மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து நீதி கேட்போம்- ஓபிஎஸ்

அதிமுக பொது குழுவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதிமுக பொதுக்குழு செல்லும், மேலும் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,...

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்ய தடை?

தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் மனு அளித்தப்பின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா பேட்டி. மக்களுக்கு எந்தவித தொந்தரவும் இல்லாத வகையில் கொடியுடன் மூன்று மூன்று பேராக சென்று வாக்கு கேட்க கூட, காவல்துறையினர் அனுமதிப்பதில்லை.பிரச்சாரம் மேற்கொள்ளும், நாம் தமிழர்...

ஓபிஎஸ் திமுகவின் ’பீ’ டீம் – ஜெயக்குமார்

ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழாவில் உச்சநீதிமன்றம் சிறப்பான தீர்ப்பு வழங்கியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “பொதுச்செயலாளர் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும், ஓ.பி.எஸ். எத்தனை மேல்முறையீடு செய்தாலும் வெற்றி எங்களுக்கே. ஓ.பி.எஸ். மகன்...

பழனிசாமியோடு இருப்பது உண்மையான அதிமுக தொண்டர்கள் அல்ல- டிடிவி தினகரன்

75வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஹெரிடேஜ் ஹோட்டலில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “ ஜெயலலிதா மறைவுக்குபின் யார் வேண்டுமானாலும் ஆட்சியை நடத்தி இருக்கலாம்....

எடப்பாடி பழனிசாமி தான் இனி நிரந்தர பொதுச் செயலாளர்-தமிழ் மகன் உசேன்

இந்த இயக்கம் உழைப்பவர்கள் கையில் இருக்க வேண்டும் என்பதற்கான தீர்ப்பு தான் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தான் இனி நிரந்தர பொதுச்செயலாளர்.அதிமுக ஒருங்கிணைந்து தான் உள்ளது. சட்டரீதியாக வெளியேற்றப்பட்டார்களை மீண்டும் ஒருங்கிணைப்பது குறித்து தலைமை முடிவெடுக்கும் என்று தமிழ்...

அதிமுகவை கைப்பற்றினார் ஈபிஎஸ்

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனவும் தீர்ப்பளித்துள்ளது. இதனால் எடப்பாடி...

பாஜகவை கண்டித்து பிப்ரவரி-28 ஆர்ப்பாட்டம் – திருமாவளவன் அறிக்கை

மக்கள் விரோத பாஜக வை கண்டித்து பிப்ரவரி-28 சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்! விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை.தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து கொண்டு வரும் சனாதனத்தை கண்டித்து சென்னையில் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி கண்டன...

━ popular

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....