அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
பாஜகவுடன் திமுக கூட்டணியா?- அன்புமணி ராமதாஸ் விளாசல்
பாஜகவுடன் திமுக கூட்டணியா?- அன்புமணி ராமதாஸ் விளாசல்
என்எல்சி விவகாரத்தில் தமிழகத்தின் அழிவுக்கு பாஜகவுடன் திமுக கூட்டணியில் உள்ளதா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.கடலூர் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட சின்னகாட்டுசாகை பகுதியில் பாமக பிரமுகர் இல்ல திறப்பு விழாவிற்கு பாமக...
மதிமுகவின் சொத்துப்பட்டியல் வெளியிட மாட்டேன் – வைகோ
மதிமுகவின் சொத்துப்பட்டியல் வெளியிட மாட்டேன் - வைகோ
மதிமுகவின் சொத்து பட்டியலை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.மதிமுகவின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை...
ஆளுநர்கள் தேவைப்பட்டால் அரசியல் பேசலாம்- தமிழிசை
ஆளுநர்கள் தேவைப்பட்டால் அரசியல் பேசலாம்- தமிழிசை
எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் ஆளுநர் வேண்டுமா? என துணைநிலை ஆளுநர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஏன் ஆளுநர் மாளிகைக்கு சென்று புகார் கொடுத்தார்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது...
என்னை தூக்கிலிடுங்கள்-அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்
நான் ஒரு பைசா ஊழல் செய்தேன் என்று நிரூபித்தால் என்னை பகிரங்கமாக தூக்கிலிடுங்கள் என்று ஆவேசப்பட்டிருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.டெல்லியில் மதுபானக் கொள்கை ஊழல் குறித்து அம் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கடந்த மாதம் 16ஆம் தேதி...
மாவட்ட செயலாளர்களை மாற்றத் திட்டம் – எடப்பாடி பழனிசாமி அடுத்த அதிரடி
அதிமுகவில் மாவட்ட செயலாளர்களை மாற்றத் திட்டம் - எடப்பாடி பழனிசாமி அடுத்த அதிரடி
அதிமுகவில் உள்ள சில மாவட்ட செயலாளர்களை மாற்றிவிட்டு புதிய நபர்களை நியமனம் செய்ய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும்,...
“சரத் பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
கடந்த 1999- ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் சரத் பவார். கட்சியின் தலைவர் பதவியில் சுமார் 24 ஆண்டு பதவி வகித்து வந்த சரத் பவார், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்....
சரத்பவார் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
சரத்பவார் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும், தேர்தல் அரசியலில் இருந்தும் விலகுவதாக அறிவித்த நிலையில், தனது முடிவை சரத்குமார் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.2021 ஆம் ஆண்டு...
மலையாளிகள் எதிர்த்தாலும் பின்வாங்க கூடாது! கருணாநிதி அரசு நிறுத்தியதை ஸ்டாலின் அரசு முடிக்க கோரிக்கை
மலையாளிகள் எதிர்த்தாலும் பின்வாங்காமல் கண்ணகி விழாவை மூன்று நாட்கள் நடத்த வேண்டும் என்று தெய்வத்தமிழ் பேரவை முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது .சித்திரை முழு நிலவு கண்ணகி விழாவை மூன்று நாள் விழாவாக கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க...
பஞ்ரங் தள அமைப்புக்கு தடையா? காங்., முடிவுக்கு நடிகை ரம்யா எதிர்ப்பு
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான் கர்நாடக மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது . காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங் தள அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது . காங்கிரஸின் இந்த...
மீண்டும் பரபரப்பு! திமுகவின் திராவிட மாடலை விளாசி எடுத்த ஆளுநர்!
திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை என்று திமுக அரசு அரசின் முக்கிய கொள்கையை கடுமையாக விமர்சித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதன் மூலம் திராவிட மாடல் என்கிற திமுக அரசின் கொள்கை விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார் ஆளுநர் ஆர்....
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
