அரசியல்

“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்

மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...

நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...

கரூர் வழக்கு – டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்…

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை...

காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது – அழகிரி

காங்கிரஸ் அல்லாத கூட்டணி கரை சேராது என்று முதலமைச்சர் சொல்லி இருப்பது ஆழம் நிறைந்தது. காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி அளித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன்...

பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது- திருமாவளவன்

பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது- திருமாவளவன் அரசியலில் எத்தனை பின்னடைவுகளை சந்தித்தாலும் பாமக, பாஜக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.பதவியை பார்த்து பல் இழிப்பவன் அல்ல  பாஜகவை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்...

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு பதிவு நிறைவு – 74.79% வாக்கு பதிவு

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் மாலை 7 மணி நிலவரப்படி 1, 69,945 வாக்காளர்கள் வாக்கு செலுத்தி உள்ளனர் .மொத்தம் 74.79%  வாக்கு பதிவு நடை பெற்றுள்ளது. அதில் ஆண்கள் 82 ,021 ,பெண்கள் 87,907, மூன்றாம் பாலினத்தவர்கள் 17...

பாஜகவினர் மீது திருமாவளவன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டை வன்முறை காடாக்க பாஜகவினர் முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களிடம் அரசும் காவல் துறையும் கவனமாக இருக்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்துள்ளதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில், டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து திருமாவளவன் எம்பி கோரிக்கை மனு அளித்தார். அதன்...

பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி சந்திக்கிறார்

டெல்லியில் பிரதமர் நரேந்தர மோடியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிப்ரவரி-28ம் தேதி காலை 10:30 மணிக்கு சந்திக்கயிருப்பதாகவும், கோரிக்கையை வழங்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் மகனான உதயநிதி ஸ்டாலின் சிறிது காலம் சட்டமன்ற உறுபினராக...

ஈரோடு இடைத்தேர்தல் இறுதிகட்ட பரப்புரையில் சீமான்

ஈரோடு இடைத்தேர்தல் இறுதிகட்ட பரப்புரையில் சீமான் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இறுதி கட்ட தேர்தல் பரப்புரையை மேற் கொண்டார். எடப்பாடி பழனிச்சாமி வாக்கு கேட்கும் போது அதிமுக வேட்பாளர் தூங்கி தூங்கி விழுந்து கொண்டிருக்கிறார்.சட்டமன்றத்திற்கு அவரை அனுப்பினால்...

ஈரோடு கிழக்கு தொகுதி – இறுதி கட்ட பரப்பரையில் பழனிச்சாமி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இறுதிகட்ட பிராச்சாரம் செய்துவருகிறார். அதிமுக இடைக்கால பொது செயலாளர் பழனிச்சாமி அவர் கட்சியின் வேட்பாளர் தென்னரசை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்தபோது மேளதாளங்கள் முழங்க...

தென்னரசுவை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும் – முதலமைச்சர்

அதிமுக வேட்பாளர் தென்னரசுவை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடம் கேட்டுக்கொண்டார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை செய்து வருகிறார். பிற்பகலில் இடையன் காட்டு...

ஆளுநர் மாளிகை ஆளுநருக்கு சிறை கூடாரமாக மாறிவிடும் – சி.பி.எம்

ஆளுநர் பாணியில் நாங்கள் இறங்கினால், ஆளுநர் மாளிகை அவருக்கு சிறை கூடாரமாக மாறிவிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசினார். மார்க்சியம் குறித்த தமிழ்நாடு ஆளுநர் ரவியின் பேச்சைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்...

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு? கருத்து கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு? கருத்து கணிப்பு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சி 39.5 சதவீத வாக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. அ.தி.மு.க. 24.5 சதவீத வாக்குகளுடன் 2-ம் இடத்திலும், நாம் தமிழர் கட்சி 9.5...

━ popular

சிலிண்டர் தட்டுப்பாடு – உணவக உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை!

சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று உணவக உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறது.வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது....