அரசியல்

“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்

மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...

நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...

கரூர் வழக்கு – டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்…

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை...

பல்கலையில் கூட சுதந்திரமாக பேசமுடியவில்லை -ராகுல்

பல்கலையில் கூட சுதந்திரமாக பேசமுடியவில்லை-ராகுல் சாடல் இந்தியாவில் உள்ள ஒரு அரசியல் தலைவரால் பல்கலைகழகத்தில் கூட சுதந்திரமாக உரையாற்ற முடியவில்லை என லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, கேம்பிரிஜ்ட் பல்கலைக் கழகத்தில்...

நாம் தமிழர் – ஆதித்தமிழர் மோதல் 8 பேர் கைது

நாம் தமிழர் கட்சியினர், ஆதித்தமிழர் பேரவை ஆகிய இரண்டு அமைப்பை சேர்ந்தவர்களும் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவத்தில் இருதரப்பைச் சேர்ந்த 8 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அருந்ததியர்கள் வந்தேரிகள் என்று நாம் தமிழர் கட்சியின்...

பாஜக ஐடி விங்க் தலைவராக சவுக்கு சங்கர் நியமனம்?

பாஜக ஐடி விங்க் தலைவராக சவுக்கு சங்கர் நியமனம்?தமிழக பா.ஜ.க ஐடி விங் தலைவராக சவுக்கு சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது முற்றிலும் வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெயரில் உலாவரும் போலி...

பாஜகவிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல்! அதிமுகவில் இணைந்தனர்

பாஜகவிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல்! அதிமுகவில் இணைந்தனர் நிர்மல் குமார் தலைமையில் தமிழக பாஜக நிர்வாகிகள் பலர் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.சமீபத்தில், பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார், அதிமுகவில் இணைந்தார்....

ஈழத்தமிழர்களுக்காகவே அர்ப்பணித்து கொண்டவர் வைகோ

ஈழத்தமிழர் நலனுக்காக வாழ்நாளையே அர்ப்பணித்தவர் வைகோ. மதிமுக துணைப்பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன் அறிக்கை சத்தியம் தொலைக்காட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்த நேர்காணல் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாக ஆகி இருக்கின்றது.வைகோ அவர்களின் நெஞ்சில் நிறைந்த தம்பியாக...

பெண்கள் முன்னேற்றத்திற்காக மோடி – குஷ்பு

கடந்த 8 ஆண்டுகளில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளதாக, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் தேசிய மகளிர்...

குடும்ப வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

குடும்ப வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி ஆர்.கே.நகரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட எடப்பாடி கே.பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர் மேடையில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி,...

அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி பழனிசாமி?

அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி பழனிசாமி? அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பு மார்ச் 10 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது.மார்ச் 9 ஆம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவின்...

முதல்வர் குறித்து அவதூறு – அதிமுகவினர் மீது வழக்கு

எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எல்.இ.டி. திரை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பற்றி அவதூறான கருத்துக்கள் ஒளிபரப்பு செய்த அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தண்டையார்பேட்டை ரெட்டை குழி...

எங்களுக்கு தோல்விகரமான வெற்றி- ஜெயக்குமார்

எங்களுக்கு தோல்விகரமான வெற்றி- ஜெயக்குமார் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்களுக்கு தோல்விகரமான வெற்றி தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.திமுக அதிகார துஷ்பிரயோகம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “வாக்கு நடைபெறும் இடத்தில் எந்தவித சோதனையும் நடைபெறவில்லை. ஈரோடு கிழக்கு...

━ popular

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் All the Best – அமைச்சர் அன்பில் மகேஷ்

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்க உள்ளது. இன்று தொடங்கும்...