தவெக தலைவர் விஜய் கைது!! அமைச்சர் பரபரப்பு பேட்டி…
News365 -
காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியில் இன்று நடந்த நலம் காக்கும் ஸ்டாலின்...
நடிகர் விஜய்க்கு மட்டும் தனி விமானம் எப்படி சாத்தியம்? – ஜெயராமன் திமுக கேள்வி
News365 -
நடிகர் விஜய் மக்களை நேரடியாக சந்திக்க புறப்படும் போதெல்லாம் தனி விமானத்தில்...
கரூர் சம்பவம்: விஜய்க்கு கண்டனம்…. சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Yoga -
கரூர் த.வெ.க பிரச்சாரத்தில் 41 பேர் பலியான சம்பவத்தில், விஜய்க்கு கடுமையான...
விஜயின் அரசியல் பக்குவம் அவ்வளவுதான் – கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட கருத்துகளை கடுமையாக...
ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்க கோரி வழக்கு A case Seeking dismissal of Governor R.N. Ravi
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்....

15 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர் 15 Rameswaram fishermen released by Sri Lankan Court
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இன்று அதிகாலை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், கொழும்பிலிருந்து சென்னை வந்தனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பில், தமிழ்நாடு மீன் வளத்துறை அதிகாரிகள் வரவேற்று,...

மக்கள் நலனில் எந்த முடிவும் எடுக்காத ஆளுநர் நமக்கு தேவையில்லை – சீமான் பேச்சு We do not want a Governor who does not take any decision...
மக்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு மசோதா தாக்கல் செய்த போதும் , அதில் கையெழுத்து போடாமல் தாமதிப்பது எந்த விதத்தில் நியாயம் எனக்கு கேள்வி எழுப்பிய சீமான் , அறிஞர்...

விடுதலை புலிகள் பெயரில் கொலை மிரட்டல் – முன்னாள் காவல்துறை பெண் அதிகாரி Death Threats in the name of LTTE – Former Police Women
விடுதலை புலிகள் என்ற பெயரில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக, ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் காயமடைந்த பெண் அதிகாரி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.ராஜீவ் காந்தியை தாங்கள் தான் கொன்றதாக கூறிவரும் சீமான், ஆட்களை வைத்து தனக்கு கொலை...

ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் இனி உயிரிழப்பு ஏற்பட்டால் ஆளுநரே பொறுப்பு – அன்புமணி ராமதாஸ் If there is any loss of life by playing online rummy, the...
ஆன்லைன் ரம்மி தடை மசோதவிற்க்கு ஆளுநர் இன்றுக்குள் கையெழுத்திட வேண்டும். இனி தமிழகத்தில் ஒரு தற்கொலை நடந்தாலும் ஆளுநர்தான் காரணம் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு.நாகை மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை...

தமிழகத்தில் மருந்து தட்டுபாடா? எடப்பாடியாருக்கு மா.சுப்பிரமணியன் பதில் Is drug shortage in Tamil Nadu? – M.Subramaniam’s reply
மருந்து தட்டுபாடு இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவர்னரிடம் மனு அளித்து தவரான தகவலை பரப்பி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் 32 மருத்துவ கிடங்குகளில் இருப்பு அறிக்கையை ஆய்வு செய்யலாம் என்று எடப்பாடி...

பால் விலை உயர்வை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
உயர்த்திய பால் விலையைத் திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் தலைமையில் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தமிழ் மாநில...

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேரை கொன்றவர்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச தகுதியில்லை – தங்கம் தென்னரசு Those who have killed 13 people in Thoothukudi firing do...
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேரை கொன்றவர்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச தார்மீக உரிமை இல்லை என்று எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு பதிலடி.எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அப்போது அவர்...

கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் – அண்ணாமலை Action will be taken against whoever tarnishes the party – Annamalai
காயத்ரி ரகுராம் மீதான நடவடிக்கை துவக்கம் தான் எனவும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை தொடரும் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.பா.ஜ.க ஓபிசி அணியில் பொறுப்பில் உள்ள சூர்யா சிவா...

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் – ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை. Edappadi Palaniswamy requests Governor to give approval to online rummy ban law.
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுநரை சந்தித்தபோது வலியுறுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.தமிழகத்தில் நடைபெறும் பிரச்சனைகள், சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, சந்தித்த எதிர்க்கட்சிக் தலைவர் எடப்பாடி...

━ popular
கட்டுரை
முதல் நாளே விஜய்க்கு ஆப்படித்த அஸ்ரா கர்க்! சிக்கிய ஒய் பிரிவு அதிகாரி! ப்ரியன் நேர்காணல்!
saminathan - 0
கரூர் துயர சம்பவம் குறித்த வழக்கு அரசியல் ரீதியாக மிகவும் சென்சிட்டிவானதாக மாறி கொண்டிருக்கிறது. ரசிகர்கள் நீதிபதிக்கே உள்நோக்கம் கற்பிக்கும் நிலைக்கு சென்றுள்ள நிலையில், அஸ்ரா கார்க் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்பட...