spot_imgspot_img

அரசியல்

தவெக தலைவர் விஜய் கைது!! அமைச்சர் பரபரப்பு பேட்டி…

காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியில் இன்று நடந்த நலம் காக்கும் ஸ்டாலின்...

நடிகர் விஜய்க்கு மட்டும் தனி விமானம் எப்படி சாத்தியம்? – ஜெயராமன் திமுக கேள்வி

நடிகர் விஜய் மக்களை நேரடியாக சந்திக்க புறப்படும் போதெல்லாம் தனி விமானத்தில்...

கரூர் சம்பவம்: விஜய்க்கு கண்டனம்…. சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கரூர் த.வெ.க பிரச்சாரத்தில் 41 பேர் பலியான சம்பவத்தில், விஜய்க்கு கடுமையான...

விஜயின் அரசியல் பக்குவம் அவ்வளவுதான் – கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட கருத்துகளை கடுமையாக...

எடப்பாடி பழனிசாமி கொள்லைபுற வழியாக ஆட்சியைப் பிடித்தவர் – கோவை செல்வராஜ்

மதவாத கட்சி தலைவர்களுக்காக இடுப்பில் வேட்டி கட்டிக்கொண்டு சாமியார்களை போல் வேலை செய்கின்ற அதிமுக தலைவர்களுடன் இருக்க நான் விரும்பவில்லை. தெளிவான முடிவெடுத்து தான் திமுக வில் இணைந்தேன் என்று கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.அதிமுக வில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த...

ஜி 20 ஆலோசனை கூட்டம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பழனிசாமி பங்கேற்பு

தலைநகர் டெல்லி சென்றடைந்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள். மாலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது ஜி 20 மாநாடு குறித்த ஆலோசனைக்கான அனைத்து கட்சி கூட்டம்.உலகில் தலைசிறந்த நாடுகளின் கூட்டமைப்பாக கருதப்படும் ஜி-20 குழுவின் 18 ஆவது...

அதிமுக என்ற ஒரு கட்சியே இனி தமிழ்நாட்டில் இருக்காது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் அவருடைய அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவருடைய கணவர் மாதவன் ஆகியோர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.தி.நகரில்...

பிள்ளைகளை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள் – அன்பில் மகேஷ் பொய்யா மொழி அறிவுரை

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள் நம் பிள்ளைகளுக்கு என்று தனி திறமை உள்ளது அதை கண்டறிய வேண்டியது நம் ஆசிரியர்கள் மற்றும்  அனைத்து பெற்றோர்களின் கடமையாகும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.அம்பத்தூரில் பெருத்தலைவர்...

தில்லாக தயாராகும் திமுக…திசை தெரியாமல் தவிக்கும் அதிமுக… அய்யோ பாவம் தேமுதிக…

நாடாளுமன்ற தேர்தல் 2024 ல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் அதற்கான வியூகம் வகுப்பது, கனவுகாணுவது, கற்பனை கோட்டை கட்டுவது என்று சில கட்சியினர் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.தில்லா களம் காணும் திமுகதிமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் தேர்தல் என்றால்...

கி.வீரமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து M.k.Stalin greets veeramani on his 90th birthday

சமூக நீதிமண்ணை காவி மயமாக்க பாஜக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வகுத்த வியூகத்தினை முறியடிக்க திராவிட மாடல் ஆட்சிக்கு துணை நிற்பேன் என்று கி. வீரமணி தெரிவித்துள்ளார்.திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 90வது பிறந்தநாளை முன்னிட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடையாறில்...

ரூ.87.90 கோடி லட்சம் பெற்ற சி.விஜயபாஸ்கர் – வருமானவரித்துறை தகவல் Vijay Bhaskar received money from gutka and mining farms – I.T Dept....

ரூ.87.90 கோடி லட்சம் சி.விஜயபாஸ்கர் பெற்றுள்ளார் என வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. கூவத்தூரில் ரூபாய் 30.90 லட்சம் செலவு செய்துள்ளார் சி. விஜயபாஸ்கர் என்பதையும் தெரிவித்துள்ளனர்.2017 ஏப்ரலில் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த ஐ.டி. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்...

ஆளுநர் ஆர்.என்.ரவி அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோனது – வைகோ A life...

ஆளுநர் ஆர்.என்.ரவி அலட்சியத்தால் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டனம். இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.ஒடிசா மாநிலம் இந்துப்பூரைச் சேர்ந்தவர் அஜய்குமார் மாண்டல் (25) இவரின் மனைவி ஸ்ரீதனா...

சீமானுடன் கைகோர்த்த சவுக்கு சங்கர்… யாருக்கு லாபம் ...

பிரபல அரசியல் விமர்சகரும், சவுக்கு இணையதள ஆசிரியருமான சவுக்கு சங்கர் நீதித்துறையைப் பற்றி விமர்சனம் செய்திருந்தார். அதற்காக ஆறுமாதக் காலம் சிறை தண்டனை அனுபவித்து கடந்த 24 ஆம் தேதி ஜாமினில் வெளியில் வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்ததும்,...

பாஜகவிற்கு பணியாத அரசியல் கட்சிகள் உடைக்கப்படுகிறது

சிவ சேனா விவகாரம்; உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே அணிகள் டிசம்பர் 9ஆம் தேதிக்குள் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் - தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே தலைமையிலான...

━ popular

முதல் நாளே விஜய்க்கு ஆப்படித்த அஸ்ரா கர்க்! சிக்கிய ஒய் பிரிவு அதிகாரி! ப்ரியன் நேர்காணல்!

கரூர் துயர சம்பவம் குறித்த வழக்கு அரசியல் ரீதியாக மிகவும் சென்சிட்டிவானதாக மாறி கொண்டிருக்கிறது. ரசிகர்கள் நீதிபதிக்கே உள்நோக்கம் கற்பிக்கும் நிலைக்கு சென்றுள்ள நிலையில், அஸ்ரா கார்க் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்பட...