அரசியல்
“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்
தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்
மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...
நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!
News365 -
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...
கரூர் வழக்கு – டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்…
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை...
அதிமுக- பாஜக இடையே மோதல் இல்லை: ஜெயக்குமார்
அதிமுக- பாஜக இடையே மோதல் இல்லை: ஜெயக்குமார்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், “எடப்பாடி பழனிச்சாமியின் உருவ படத்தை எரிப்பது...
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்- ஈபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்- ஈபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் மாவட்டச் செயலாளர்கள் தயாராக இருக்குமாறும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள்...
பாஜக வளர்ந்தால் ஆபத்து- எச்சரிக்கும் திருமா
பாஜக வளர்ந்தால் ஆபத்து- எச்சரிக்கும் திருமா
பாஜக வளர்ந்தால் அம்பேத்கார் அரசியல் அமைப்பு சட்டத்திர்க்கு ஆபத்து என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே மாத்தூர் பகுதியில் கட்சி மாவட்ட செயற்குழு நிர்வாகி சம்பத் தாயார்...
அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை- செல்லூர் ராஜூ
அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை- செல்லூர் ராஜூ
அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “ஒரு கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைவது என்பது இயல்பானது. பாஜகவினருக்கு இதனை ஏற்க...
பாஜக ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகல்
பாஜக ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகல்பாஜக சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.இதுதொடர்பாக மாவட்ட தலைவர் ஒரத்தி அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியில் சில காலமாக அசாதாரணமான சூழ்நிலை...
பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது நல்லது- அண்ணாமலை
பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது நல்லது- அண்ணாமலை
பாஜகவை ஆட்சி கட்டிலில் அமர வைப்பதற்காக எவ்வளவு பெரிய சவாலையும் சந்திப்பேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கோவை தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கொராசன் மாகாணத்தில்...
அதிமுக யாரையும் இழுக்கவில்லை; தானாக இணைகின்றனர்- ஜெயக்குமார்
அதிமுக யாரையும் இழுக்கவில்லை; தானாக இணைகின்றனர்- ஜெயக்குமார்
அதிமுகவில் தானாக வந்து இணைகின்றனர், யாரையும் நாங்கள் இழுக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.தமிழக பாஜகவிலிருந்து விலகிய நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர்...
கூட்டணியில் மோதல்- எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
கூட்டணியில் மோதல்- எடப்பாடி பழனிசாமி ஆலோசனைசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.தமிழக பாஜகவிலிருந்து விலகிய நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு...
அதிமுகவை முந்த லட்சம் அண்ணாமலை வந்தாலும் நடக்காது- கடம்பூர் ராஜூ
அதிமுகவை முந்த லட்சம் அண்ணாமலை வந்தாலும் நடக்காது- கடம்பூர் ராஜூ
அதிமுகவை முந்த லட்சம் அண்ணாமலை வந்தாலும் நடக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.தமிழக பாஜகவிலிருந்து விலகிய நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இதனால்...
அரசு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா?
அரசு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? ஜெய்ராம் ரமேஷ் கேள்வி
அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்தி அதானி குழுமம் பாதுகாப்புத்துறை நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சித்தார்களா என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அதானி...
━ popular
செய்திகள்
பெண்களும், குழந்தைகளும் வாழ்த்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது – அன்புமணி காட்டம்
மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு உள்ளது என கூறியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
