அரசியல்
2026 தேர்தல் – ”தென்னந்தோப்பு” சின்னத்தில் களமிறங்கும் சசிகலாவின் புதிய கட்சி
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இந்தக்...
திருச்சி பொதுக்கூட்டம் – எடப்பாடி பழனிச்சாமி படம் புறக்கணிப்பு… அதிமுகவினர் அதிர்ச்சி…
திருச்சி NDA பொதுக்கூட்டத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...
“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்
தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்
மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...
அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்- ஆர்.பி.உதயகுமார்
அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்- ஆர்.பி.உதயகுமார்எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்த திமுக அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் மதுரை மாநகர் புறநகர் மேற்கு மாவட்ட கழக...
திமுக இஸ்லாமிய சமூக நட்பை பிரிக்க முடியாது – மு.க.ஸ்டாலின்
திமுக இஸ்லாமிய சமூக நட்பை பிரிக்க முடியாது - மு.க.ஸ்டாலின்
திமுகவுக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் உள்ள நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது என, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழாவில் கலந்து கொண்டு உரை...
என்எல்சி விவகாரம் விரைவில் தீர்வு – பாலகிருஷ்ணன்
என்எல்சி விவகாரம்; விரைவில் தீர்வு - கே. பாலகிருஷ்ணன்
நெய்வேலி என்எல்சி நில எடுப்பு விவகாரத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக, முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம், 2-வது...
சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுகிறது – கார்கே
சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுகிறது - கார்கே
எதிர்க்கட்சி தலைவர்கள் சிபிஐ-யை தவறாக பயன்படுத்துவதன் மூலம், ஜனநாயகத்தை படுகொலை செய்யும் முயற்சிகளை மோடி அரசு மேற்கொண்டு வருவதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.டெல்லியில் உள்ள பீகார் துணை முதலமைச்சர்...
அதிமுகவை பழனிசாமி சாதி கட்சியாக மாற்றிவிட்டார்- மருது அழகுராஜ்
அதிமுகவை பழனிசாமி சாதி கட்சியாக மாற்றிவிட்டார்- மருது அழகுராஜ்
அதிமுகவை சாதி கட்சியாக பழனிசாமி மாற்றிவிட்டதாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மருது அழகுராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.சிவகங்கை அதிமுக ஓபிஎஸ் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திருப்பத்தூர்...
ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது- குஷ்பு
ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது- குஷ்பு
ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பாஜகவுக்கு மட்டும் தான் உள்ளது நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.அண்ணாமலை மீது பொய் வழக்கு பதிந்த திமுக அரசை கண்டித்து...
மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் – கே.பி.முனுசாமி
மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் - கே.பி.முனுசாமிமீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டியளித்துள்ளார்.கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, “அதிமுகவை பொறுத்தவரையில் எங்களுக்கு தேசிய நலன்...
தமிழகத்தில் விரைவில் தாமரை மலரும்- ஜே.பி.நட்டா
தமிழகத்தில் விரைவில் தாமரை மலரும்- ஜே.பி.நட்டா
தமிழ்நாட்டில் பாஜக விரைவில் ஆட்சியை கைப்பற்றும் என அக்கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஜே.பி.நட்டா, “தமிழ்நாட்டில் பாஜக விரைவில் ஆட்சியை கைப்பற்றும். பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை....
ஈரோடு மக்களின் குறைகளை போக்க முயற்சி செய்வேன் – ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு மக்களின் குறைகளை போக்க முயற்சி செய்வேன் - ஈவிகேஎஸ் இளங்கோவன்தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் பேரவைத் தலைவர் அறையில், அவரது முன்னிலையில், இந்திய அரசமைப்பிற்கிணங்க, சட்டமன்றப் பேரவை உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக்...
எம்.எல்.ஏவாக பதவியேற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
எம்.எல்.ஏவாக பதவியேற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ,வாக பதவியேற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.தலைமைச்செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, துரை வைகோ, திருமாவளவன்,...
━ popular
தமிழ்நாடு
ஈரானுக்கு எதிரான ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை மோடி அரசு ஆதரித்தது கண்டனத்திற்குரியது – மு.வீரபாண்டியன்
ஈரானுக்கு எதிரான ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை மோடி அரசு ஆதரித்தது கண்டனத்திற்குரியது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளாா்.இது குறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில...
