அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

செந்தில்பாலாஜியை கைது செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா?

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் . அது ஏன் தெரியுமா என்ற கேள்வி கேட்டு அதற்கு விளக்கம் அளித்திருக்கிறார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர்...

’’இது ஜேசிபி ஆட்சியா?’’- திமுக நிர்வாகிக்காக திமுக அரசை எதிர்த்து விசிக போராட்டம்

 குமரியில் நடப்பது உத்தரப்பிரதேச ஜேசிபி ஆட்சியா? திராவிட மாடல் ஆட்சியா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி.திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் அவ்வப்போது திமுகவுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் கூட்டணியில்...

ஒரே முகவரி! இந்த ஆதாரம் போதாதா? கொட்டும் மழையில் கொதித்த அண்ணாமலை

கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல என்று பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதால் அவர் இவ்வாறு...

மத்திய அரசு மீது கைவைத்த யாரும் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை- ஆர்.பி. உதயகுமார்

மத்திய அரசு மீது கைவைத்த யாரும் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை- ஆர்.பி. உதயகுமார் மத்திய அரசு மீது கை வைத்தவர்கள் யாரும், நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என ஆர்.பி. உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறவுள்ள...

பிடிஆரின் துறையை மாற்றியது துரோகம்- அண்ணாமலை

பிடிஆரின் துறையை மாற்றியது துரோகம்- அண்ணாமலை பழனிவேல் தியாகராஜன் துறையை மாற்றியது மதுரைக்கு செய்கிற மாபெரும் துரோகம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.மதுரையில் செய்தியாளார்களிடம் பேசிய அண்ணாமலை, பழனிவேல் தியாகராஜன் துறையை மாற்றியது மதுரைக்கு செய்கிற மாபெரும் துரோகம்....

ஸ்டாலின் கருணாநிதியை விட பெஸ்ட்- உதயநிதி ஸ்டாலின்

ஸ்டாலின் கருணாநிதியை விட பெஸ்ட்- உதயநிதி ஸ்டாலின் சென்னையில் முத்தரையர் சமூகத்தின் தலைமை அலுவலகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்தார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “2019 மக்களவை, 2021 சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என 3 போர்களில் திமுக...

மதிமுகவிலிருந்து விலகும் திருப்பூர் துரைசாமி

மதிமுகவிலிருந்து விலகும் திருப்பூர் துரைசாமி மதிமுக கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, அக்கட்சியிலிருந்து முழுவையாக விலகுவதாக அறிவித்துள்ளார்.மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருந்தார். அதில், “மதிமுகவை தாய் கட்சியான...

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் யார்?

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் யார்? திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற திமுக - அதிமுக வேட்பாளர்கள் யார் என்ற  தகவல் தற்போது வெளியில் வரத்தொடங்கியுள்ளது.நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ளது. கடந்த 2019 ம் ஆண்டு...

மூச்சு இருக்கா? மோடியை கலாய்த்த அமைச்சர்! பாஜக கண்டனம்

மூச்சு இருக்கா? மோடியை கலாய்த்த அமைச்சர்! பாஜக கண்டனம் நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படுவதற்கு முன் சிறப்பு பூஜை செய்து, ஆதினங்கள் செங்கோலை பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தனர்.அதன்பின் தரையில் விழுந்து, செங்கோலை பிரதமர் மோடி வணங்கினார். பிறகு செங்கோலை ஏந்தியவாறு, ஆதீனங்களிடம் ஆசி...

இது கூட தெரியாமா ஆட்சி நடத்துகிறார்! மோடியை விளாசும் டி.ஆர்.பாலு

இது கூட தெரியாமா ஆட்சி நடத்துகிறார்! மோடியை விளாசும் டி.ஆர்.பாலு பாராளுமன்றத்திற்கு அரசியல் சட்ட ரீதியாக யார் தலைவர் என்பது கூட தெரியாமல் மோடி ஆட்சி நடத்தி வருவது கவலை அளிப்பதாக திமுக பொருளாளரும், எம்பிமான டி.ஆர்.பாலு வேதனை தெரிவித்துள்ளார்.மாங்காடு அருகே...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...