தவெக தலைவர் விஜய் கைது!! அமைச்சர் பரபரப்பு பேட்டி…
News365 -
காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியில் இன்று நடந்த நலம் காக்கும் ஸ்டாலின்...
நடிகர் விஜய்க்கு மட்டும் தனி விமானம் எப்படி சாத்தியம்? – ஜெயராமன் திமுக கேள்வி
News365 -
நடிகர் விஜய் மக்களை நேரடியாக சந்திக்க புறப்படும் போதெல்லாம் தனி விமானத்தில்...
கரூர் சம்பவம்: விஜய்க்கு கண்டனம்…. சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Yoga -
கரூர் த.வெ.க பிரச்சாரத்தில் 41 பேர் பலியான சம்பவத்தில், விஜய்க்கு கடுமையான...
விஜயின் அரசியல் பக்குவம் அவ்வளவுதான் – கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட கருத்துகளை கடுமையாக...
அதிமுகவில் 96% பேர் ஈபிஎஸ்க்கு ஆதரவு- கே.சி. கருப்பணன்
அதிமுக நான்காகவும் பிரியவில்லை, மூன்றாகவும் பிரியவில்லை, 96 சதவீதம் பேர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம்தான் உள்ளனர் என முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்டம் பவானியில் பால் விலை, மின்சார கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வு கண்டித்து அதிமுக...
இது தான் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை
என்.கே.மூர்த்தி
தமிழ்நாடு முழுவதும் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. யார் இந்த கருணாநிதி? ஏன் கொண்டாடப்படுகிறார்? அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம்.
1924ம் ஆண்டு ஜுன் மாதம் 3ம் தேதி நாகப்பட்டின மாவட்டம் திருகுவளை என்ற கிரமத்தில் கலைஞர்...
தமிழக அமைச்சரவை வரலாற்றில் உதயநிதி ஸ்டாலின் தடம் பதிக்க உள்ளார்
சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் இளைஞர் அணி செயலாருமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார்.எல்லோரும் இவர் அமைச்சராவது குடும்ப அரசியல் என்ற கோணத்தில் பார்க்கலாம். ஆனால் அது தவறு. யார் ஒருவரும் உழைப்பு இல்லாமல் ஒரு...

மதிய உணவு திட்டத்திற்கு ஒன்றிய அரசு உதவி
பள்ளி குழந்தைகளுக்கு சத்தான மதிய உணவு கிடைக்க ஒன்றிய அரசு, தமிழ் நாட்டிற்கு இந்த ஆண்டில் 44,017 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரின் மக்களவையில் உறுப்பினர் ஒருவர்...

தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இல்லை – ஒன்றிய அரசு கைவிரிப்பு
தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இட ஒதுக்கீடு கொண்டு வர எந்த திட்டமும் இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.மக்களவையில் உறுப்பினர் சஞ்சய் பாட்டியா எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய தொழிலாளர் நலத்துறை...

புதுச்சேரியில் மீண்டும் திமுக ஆட்சி மலரும்- மு.க.ஸ்டாலின்
புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் திமுக ஆட்சி மலரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி திமுக அவைத்தலைவர் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புதுச்சேரிக்கும் திராவிட இயக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு...
ரஜினி – அரசியலின் கனவு நாயகன்
ரஜினிக்கும் அரசியலுக்கும் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தொடர்புண்டு என்று சொல்லலாம்.1991 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த செல்வி. ஜெயலலிதா பாதுகாப்பு காரணங்களை கூறி போயஸ் கார்டனில் வசித்து வந்த ரஜினியின் வாகனத்தை போலீசாரை வைத்து சோதனை செய்தார். இது அவருக்கு...

பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு – அமைச்சர்கள் ஆய்வு
பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் ஆய்வு செய்தனர்.மாண்டஸ் புயலால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த...

மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம் புனரமைப்பு – மு.க.ஸ்டாலின்
வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தை நினைவில்லமாக புனரமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.தன் கவிகளால் விடுதலை வேட்கை செய்த மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டிற்கு கவிதைகள் மூலம் பாரதியார்...

இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுமா? – தமிழச்சி தங்கபாண்டியன்
இந்தியாவில் பிறந்த இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்குமா? என்று தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், "இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டு இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு...

━ popular
கட்டுரை
கரூர் துயரம் சமூகம் சார்ந்த பிரச்சினை! விஜய்க்கு இருப்பது புகழ் போதை! விளாசும் சுப.வீரபாண்டியன்!
saminathan - 0
விஜய்க்கு இருப்பது "புகழ் போதை". இப்படி எந்த தலைவரும் இருந்தது கிடையாது என திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.சங்கமம் அமைப்பின் 20வது ஆண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு கலை இலக்கிய...