அரசியல்
“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்
தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்
மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...
நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!
News365 -
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...
கரூர் வழக்கு – டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்…
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை...
”காங்கிரஸ் இல்லா பாரதம்”… திட்டமிட்டு காய்நகர்த்தும் பா.ஜ.க…தோல்வி பாடம் கற்காத காங்கிரஸ்…
எந்தனை தேர்தல்களில் தோல்வி அடைந்தாலும் காங்கிரஸ் கட்சி மட்டும் திருந்தவே திருந்தாது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் தமிழ்நாட்டில் நடைபெறும் கூத்துக்கள்.இந்திய தேர்தல் களம் கூட்டல் கழித்தல் கணக்குப்படி தான் வெற்றி தோல்விகள் அமைகிறது என்பதை பாஜக தெளிவாக உணர்ந்து...
யார் மனதும் புண்படக் கூடாது என்று நடந்து கொள்பவன்…விஜய்-திரிஷா சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளார் நயினார்…
தான் யாா் மனதையும் புண்படுத்தும் விதமாக நடந்து கொள்பவன் அல்ல என திரிஷா குறித்த சர்ச்சைக்கு நயினாா் நகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.தமிழக வெற்றி கழகத்தில் நிர்வாகிகள் சந்திப்பு பரப்புரை கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் பிப்ரவரி 13-ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் தவெக...
மாணிக்கம் தாகூர் விவகாரம் தீவிரம்…அவரசமாக டெல்லி விரையும் செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அவசர பயணமாக டெல்லி செல்கிறாா். கூட்டணி தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், இதுகுறித்து கட்சி மேலிடத்துடன் ஆலோசனை நடத்தவும், புகார் அளிக்கவும் அவர் பயணம் மேற்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கூட்டணி விவகாரம் குறித்து பொதுவெளியில்...
விசில் நீண்ட நாட்கள் ஊத முடியாது, தம் இருக்கும் வரை தான் ஊத முடியும் – விஜயின் கருத்துக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி
விசில் நீண்ட நாட்கள் ஊத முடியாது, தம் இருக்கும் வரை தான் ஊத முடியும், ஒரு மனிதன் எவ்வளவு நேரம் விசில் ஊதுவான்? சும்மா கொஞ்ச நேரம் தான் ஊதுவான், அதற்கு மேல் ஊதினால் மேலே சென்று விடுவான் என...
“மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்”இபிஎஸ் தலைமையில் எழுச்சி பயணம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பிப்ரவரி 21 முதல் 21 வரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் நடைபெற உள்ளதாக கட்சி தலைமையகம் அறிவித்துள்ளது.“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர்...
விஜயுடன் திரிஷா பற்றி விமர்சனம் செய்த நயினாரின் பேச்சுக்கு குவியும் கண்டனங்கள்!!
தவெக தலைவர் விஜயுடன் தொடர்புப்படுத்தி நடிகை திரிஷா பற்றி விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.தமிழக வெற்றி கழகத்தில் நிர்வாகிகள் சந்திப்பு பரப்புரை கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தவெக தலைவர் நடிகர்...
சேலத்தில் செய்தியாளரை தவெக நிர்வாகி தாக்க முயன்றதால் பரபரப்பு
சேலத்தில் தவெக கூட்டத்தை ஒட்டிய நிகழ்வில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தகவல் சேகரிக்க தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஷெர்ரி...
விஜய் தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார் – கே.பி. முனுசாமி பேட்டி
தவெக தலைவர் விஜய்க்கு இருக்கக்கூடிய மக்கள் செல்வாக்கு என்ன? தன் உயரம் என்ன? என்று தெரியாமல் தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார் - அதிமுக துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமி பேட்டியளித்துள்ளாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு...
”டெல்லி ஆட்சியாக இருந்துட்டு போகட்டும்” – திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு…
டெல்லி ஆட்சியாக இருந்து விட்டு போகட்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.திமுகவை தவிர வேறு யார் ஆட்சி அமைத்தாலும் அது டெல்லி ஆட்சியாக இருக்கும் என முதல்வர் கூறியதற்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்...
தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் – பிரேமலதா
தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளாா்.தேமுதிக, இரு கட்சிகளிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என பிரேமலதா தெரிவித்துள்ளாா். கோயம்பேட்டில், தேமுதிகவின் 26 ஆம் ஆண்டு கொடி நாளை...
━ popular
இந்தியா
ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!
ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....
