அரசியல்
மக்கள் நீதி மய்யம் சாப்பில் நிர்வாகக்குழு கூட்டம் – அடுத்த எம்.பி யாக யார்? விரைவில் அறிவிப்பு
மக்கள் நீதி மய்யம் கட்சியில் ராஜ்யசபா எம்.பியை தேர்வு செய்வது தொடர்பாக நிர்வாகக்குழு...
மே-2 கட்சியின் போதுக்குழு கூட்டம்:தவறாமல் கலந்து கொள்ளும்படி எடப்பாடி அறிவுறுத்தல்
அடுத்த மாதம் 2-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை...
திலக பாமாவுக்கு வடிவேல் ராவணன் கண்டனம்!
பாமகவில் தலைவர் யார் என்பதில் குழப்பம் நீடிக்கும் நிலையில் பொதுச்செயலாளர், செயலாளர்...
சாதிதான்,தமிழினத்தை பிளவுபடுத்தும் முதலாவது சக்தி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சமூக சமத்துவத்தை நிலை நாட்டுவதில் திராவிட மாடல் அரசின் காலம் பொற்காலம்...
விஜயின் விரலை வைத்தே கண்ணைக் குத்த பக்கா ஸ்கெட்ச்: திமுக மாஸ்டர் ப்ளான்..!
நடிகர் விஜயின் மக்கள் தொடர்பாளராகவும், அவரதுன் வலது கரமாகவும், பல ஆண்டுகளாக செயல்பட்டவர் பி.டி.செல்வகுமார். அந்த பாசத்தில் தான் நடித்த புலி படத்தின் தயாரிப்பாளர் வாய்ப்பை அவருக்கு வழங்கினார் விஜய். புலி பெரிய ஹிட் ஆகவில்லை. பல்வேறு சிக்கல்கள். பின்னர்,...
முஸ்லிம்களுக்கு மட்டும் வேறு கொள்கையை பாஜக அரசு கடைப்பிடிக்கிறது – திருச்சி சிவா
ஒன்றிய அரசின் செயல்கள் முஸ்லிம்களை அந்நியபடுத்துவதாகவும் பாதுகாப்பற்றவர்களாகவும் உணரச்செய்கிறது. மசோதாக்கல் மீதான ஆய்வு செய்ய குழுக்கள் அமைப்பது பயனளிப்பதில்லை என்றும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் வக்ஃபு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் அளித்த திருத்தங்கள் எதுவுமே இடம்பெறவில்லை என்று திருச்சி சிவா கூறியுள்ளாா்.மாநிலங்களவையில்...
பாஜகவுக்கு செக்..! தனிக் கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை..! மலயின் மாஸ்டர் ஸ்கெட்ச்..!
அண்ணாபாஜகவில் பெரும் பதவியை குறி வைத்தே அரசியலுக்கு வநதுள்ளார் அண்ணாமலை. அதன்படியே மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவுக்கு மாநில தலைவர் பதவி உடனடியாக கிடைத்ததும் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.யாரை எப்படி மிரட்ட வேண்டும். எப்படிச் சொன்னால் யார் நம்புவார்கள்...
வக்பு மசோதா: இஸ்லாமியர்களை முட்டுச் சந்தில் நிறுத்திய பாஜக அரசு: சோனியா ஆத்திரம்..!
வஃக்பு திருத்த மசோதா அரசியலமைப்பின் மீதான வெட்கக்கேடான தாக்குதல் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.இதுகுறித்து பேசிய அவர், ''இஸ்லாமிய சமூகத்தை ஒடுக்கும் நிலையில் வைத்திருக்க பாஜக உத்தியின் ஒரு பகுதி. பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டை...
விடிய விடிய விவாதம்.. நிறைவேறியது வஃக்பு திருத்த மசோதா- பலத்தை காட்டிய எதிர்கட்சிகள்..!
2024 ஆம் ஆண்டு வக்ஃப் திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றுவதில் மோடி அரசு வெற்றி பெற்றுள்ளது. இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு புதன்கிழமை கீழ்சபையில் நடைபெற்றது. ஆதரவாக 288 வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. மசோதாவை நிறைவேற்றுவதில் பாஜக...
அதிகரிக்கும் பாஜக துருப்பு சீட்டுகள்..! அதிமுகவின் பகடைக் காய்கள்..!
ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருக்கும் போதே முதன் முதலாக அதிமுகவில் இருந்து உருவிய துருப்புச் சீட்டு ஒ.பி.எஸ். அடுத்தாக துரோகி பன்னீரை ஜெயலலிதா சமாதியில் தியான நாடகம் நடிக்க வைத்து, குருமூர்த்தி இயக்கிய திரைப்படம் அட்டர் பிளாப்!சசிகலாவை சிறையில் தூக்கிப் போட்டு,...
நானே ராஜா..! அதிமுக எங்களுக்கு தூக்கணும் கூஜா… பாஜகவின் பார்முலா..!
இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆட்டிப் படைக்கும் ஒரே கட்சி பாஜக தான்! அது ஒன்று தான் இன்றைக்கு தான் விரும்புகின்ற அரசியலை செய்து கொண்டுள்ளது. மற்ற கட்சிகளெல்லாம் பாஜக ஏவும் அஸ்திரங்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் முயற்சியை மட்டுமே...
குலதெய்வம் வழியில்… எடப்பாடியாருக்கு பாடம் கற்பிக்கும் சைதை துரைசாமி..!
''அதிமுகவினர் ஒன்றுபடவேண்டும். பாஜகவுடன் கூட்டணி வைக்கவேண்டும். திமுகவை வீழ்த்தவேண்டும்'' என்று சைதை துரைசாமி வேண்டுகோள்விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''9-ஆம் வகுப்பு படிக்கின்றபொழுதே பேனா நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி எம்.ஜி.ஆரின் கொள்கைகளைக் கடைப்பிடித்து இன்றுவரை அதிமுகவின் அடித்தளத்தொண்டன் என்பதிலும், அண்ணா...
வச்சகுறி தப்பாது… அண்ணாமலை அவுட்..! முள்ளை முள்ளால் எடுக்கும் பாஜக..!
சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு, புதிய தலைவரை தேர்வு செய்கிறது பாஜக தலைமை தலைமை. போட்டியில் தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் உள்ளதாக சொல்லப்படும் நிலையில், ஏப்.9ம் தேதி புதிய தலைவர் பற்றிய...
ஜனநாயக வாக்குரிமையை பாதுகாக்க வாக்குச்சீட்டு முறையை நடைமுறை படுத்துங்கள்: பி.ஆனந்தன் வலியுறுத்தல்
தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்றும், மீண்டும் வாக்குசீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். தேர்தல் நடைபெறும் காலங்களில் விடுமுறை அளித்தும் கூட வாக்களிக்காதவர்கள் சரியான காரணத்தை தெரிவிக்கவில்லை எனில், அவர்களின் வாக்குரிமையை...
━ popular
இந்தியா
அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு – தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்!
ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது."ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் பகுதியில் மதத்தை அடையாளம் கண்ட பின்னர்...