அரசியல்

திமுகவின் வெற்றி சாதாரணமான வெற்றியாக இருக்கக் கூடாது நிர்வாகிகளுக்கு ஆ ராசா அறிவுரை

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுகின்ற 2026 தேர்தலில் மனக்கசப்புகளை தூக்கி எறிந்து...

மூச்சு காற்று உள்ளவரை நானே தலைவர்! ராமதாஸ் திட்டவட்டம்

2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அன்புமணி அனைத்தையும் எடுத்துக் கொள்ளட்டும் என்று...

குருமூர்த்தி சமாதானப்பேச்சுவார்த்தை டிரா.. கூட்டணியை நானே முடிவு செய்வேன்.. டாக்டர் ராமதாஸ் உறுதி

 விழுப்புரம்:ஆடிட்டர் குருமூர்த்தி - சைதை துரைசாமி நடத்திய சமாதான பேச்சுவார்த்தையின் ரிசல்ட்...

குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம்.. தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது… டாக்டர் ராமதாஸ் கொதிப்பு!

குருவிற்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம். ஆனால், தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது....

பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ஜே.பி நட்டா

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர் தேர்வு செய்வது மற்றும் உட்கட்சி தேர்தல் குறித்து தேசிய கட்சியின் பொதுச் செயலாளர்களுடன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா டெல்லியில் ஆலோசனை!பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக உள்ள ஜே.பி...

2026-லும் திமுக ஆட்சியே தொடரும் – வைகோ உறுதி!

நீதிக்கட்சி தொடங்கி திராவிட இயக்கம் செய்து வரும் மக்கள் நலத்திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வரக்கூடிய நிலையில் 2026லும் இந்த ஆட்சியே தொடரும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.சர்.பிட்டி தியாகராயர் நூற்றாண்டு நினைவு...

ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

அதிமுக முன்னால் அமைச்சர் டி.ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுத்துள்ளது.2022 – ல் பிப்ரவரி 19 - ல்  நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது  கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி, திமுக உறுப்பினர்...

மக்கள் நீதி மய்யம் சாப்பில் நிர்வாகக்குழு கூட்டம் – அடுத்த எம்.பி யாக யார்? விரைவில் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியில் ராஜ்யசபா எம்.பியை  தேர்வு செய்வது தொடர்பாக  நிர்வாகக்குழு கூட்டத்தை விரைவில் நடத்துகிறார் கமல்ஹாசன்!2024 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றது. மக்களவைத் தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படவில்லை, இருப்பினும் 2026ம் ஆண்டு மாநிலங்களை...

மே-2 கட்சியின் போதுக்குழு கூட்டம்:தவறாமல் கலந்து கொள்ளும்படி எடப்பாடி அறிவுறுத்தல்

அடுத்த மாதம் 2-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது பாஜக உடன் கூட்டணி அமைத்தது குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கம் அளிக்கப்படும் என தகவல் வெளியிட்டுள்ளது.அடுத்த மாதம் 2-ம் தேதி...

திலக பாமாவுக்கு வடிவேல் ராவணன் கண்டனம்!

பாமகவில் தலைவர் யார் என்பதில் குழப்பம் நீடிக்கும் நிலையில் பொதுச்செயலாளர், செயலாளர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது திலக பாமா கட்சியில் இருந்து விலக வேண்டும் என வடிவேல் ராவணன் வலியுறுத்தல்.பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்டிருக்கும் மோதலால், நிர்வாகிகள் இரு...

சாதிதான்,தமிழினத்தை பிளவுபடுத்தும்  முதலாவது சக்தி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சமூக சமத்துவத்தை நிலை நாட்டுவதில் திராவிட மாடல் அரசின் காலம் பொற்காலம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை தமிழ்நாடு அரசு சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறது. இதையொட்டி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை மூலமாக சென்னை கலைவாணர்...

இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம்: பாஜக கூட்டணி குறித்து – முன்னால் எம்.எல்.ஏ.குணசேகரன்

பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இஸ்லாமியர்கள் வருத்தம் கொள்ள வேண்டாம் என அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் பேச்சு.அதிமுக பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாநகர்...

ஈபிஎஸ் மீது ஜெயக்குமாருக்கு அதிருப்தி?  தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து பதிவால் சர்ச்சை!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தனது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து விட்டு ஜெயலலிதாவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதுஅதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அக்கட்சியின் பொதுச்செயலளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்களை...

உங்கள் யூகங்களுக்கும், கற்பனைகளுக்கு தேமுதிக கிடையாது  – பிரேமலதா விஜயகாந்த் சீற்றம்

அதிமுக - பாஜக சந்திப்பு குறித்து எங்களிடம் யாரும் கலந்தாலோசிக்கவில்லை, நாங்களும் யாருடனும் பேசவில்லை. இந்த முறை மிகவும் யோசித்து நிதானமாக முடிவு எடுக்கிறோம்,  உங்கள் யூகங்களுக்கும், உங்கள் கற்பனைகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என தேமுதிக...

━ popular

சென்னையில் 2 போலி வழக்கறிஞர்கள் கைது

சென்னையில் உயர்நீதி மன்றத்தல் போலி அவணங்களை கொண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்ய முயன்ற 2 போர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சேலத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (58), மதுரையை சேர்ந்த கவிதா (42) ஆகிய இருவரும்,...