spot_imgspot_img

அரசியல்

தவெக தலைவர் விஜய் கைது!! அமைச்சர் பரபரப்பு பேட்டி…

காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியில் இன்று நடந்த நலம் காக்கும் ஸ்டாலின்...

நடிகர் விஜய்க்கு மட்டும் தனி விமானம் எப்படி சாத்தியம்? – ஜெயராமன் திமுக கேள்வி

நடிகர் விஜய் மக்களை நேரடியாக சந்திக்க புறப்படும் போதெல்லாம் தனி விமானத்தில்...

கரூர் சம்பவம்: விஜய்க்கு கண்டனம்…. சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கரூர் த.வெ.க பிரச்சாரத்தில் 41 பேர் பலியான சம்பவத்தில், விஜய்க்கு கடுமையான...

விஜயின் அரசியல் பக்குவம் அவ்வளவுதான் – கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட கருத்துகளை கடுமையாக...

ராமதாஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல்…அன்புமணிக்கு செக்

தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டதையடுத்து ரமாதாஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பா.ம.க தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணி, கட்சி பெயர் அல்லது மாம்பழம் சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தால், தங்கள் தரப்பை கேட்டறியாமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது...

திராவிட மாடல் அரசால் வளர்ச்சி பாதையை நோக்கி செங்கம் நகரம்… எம்எல்ஏ மு.பெ.கிரி பெருமிதம்…

திராவிட மாடல் அரசால் செங்கம் நகரம் வளர்ச்சி பாதை நோக்கி செல்வதாக மு.பெ.கிரி எம்எல்ஏ பேசினார். செங்கம் நகர திமுக சார்பில் செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி தலைமையில் 18 வார்டு கழக செயலாளர்கள், 22 பூத் கமிட்டி பாக முகவர்கள்...

15வது துணை ஜனாதிபதி தேர்தல் இன்று – வாக்குப்பதிவு தொடக்கம்

15-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதாற்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார்.  நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய 781 எம்.பி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி...

பாஜகவின் சூழ்ச்சியால் தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடைபெற வாய்ப்பு: பா.சிதம்பரம் எச்சரிக்கை

தமிழ்நாட்டிலும் பாஜகவின் சூழ்ச்சியால் பீகார், கர்நாடகா போன்ற மாநிலங்களைப் போன்று வாக்கு திருட்டு நடைபெற வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான பா. சிதம்பரம் எச்சரித்துள்ளார்.நெல்லை பாளையங்கோட்டையில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் “வாக்கு திருட்டை தடுப்போம்,...

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு

அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் (செப்டம்பர் 9 ஆம் தேதி)நாளை மதியம் 12 மணியளவில் காணொலி வாயிலாக மாவட்டச் செயலாளர்கள்...

ஏர்போர்ட் மூர்த்தியின் தூண்டுதலின் பேரில் வந்த ஆளுங்க! பத்திரிக்கையாளர்களுடன் ரஜினிகாந்த் வாக்குவாதம்!!

டிஜிபி அலுவலக வாசலில் நடந்த மோதல் சம்பவம், ஏர்போர்ட் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிகவினர் புகார் அளித்துள்ளனா்.டிஜிபி அலுவலக வாயிலில் இன்று காலை விசிகவினர் மற்றும் புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி...

வரும் 13ஆம் தேதி த வெ கவின் பிரச்சாரம்… உரிய பாதுகாப்பு வழங்க கோரி விஜய் கடிதம்…

வருகின்ற 13-ஆம் தேதி திருச்சியிலிருந்து தனது பிரச்சாரத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்  தொடங்குகிறார்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்  தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், வருகின்ற 13-ஆம் தேதி திருச்சியிலிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்....

மூழ்கும் கப்பலாக மாறிய பாஜக – அதிமுக கூட்டணி – செல்வப்பெருந்தகை விமர்சனம்

மூழ்கும் கப்பலான பாஜக-அதிமுக கூட்டணியில் இருந்து ஒவ்வொருவரும் வெளியேறி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 154-வது பிறந்தநாள் மற்றும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி டாக்டர். ராதாகிருஷ்ணனின் 137-வது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு...

பிரிந்தவர்களை இணைக்க 10 நாட்கள் காலக்கெடு – செங்கோட்டையன்

எங்கள் கருத்துகளை ஏற்கும் மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, அதிமுகவில் கிளை செயலாளராக எனது கட்சி பணியை தொடங்கினேன். 1972- ல் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோதே...

எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை...

━ popular

முதல் நாளே விஜய்க்கு ஆப்படித்த அஸ்ரா கர்க்! சிக்கிய ஒய் பிரிவு அதிகாரி! ப்ரியன் நேர்காணல்!

கரூர் துயர சம்பவம் குறித்த வழக்கு அரசியல் ரீதியாக மிகவும் சென்சிட்டிவானதாக மாறி கொண்டிருக்கிறது. ரசிகர்கள் நீதிபதிக்கே உள்நோக்கம் கற்பிக்கும் நிலைக்கு சென்றுள்ள நிலையில், அஸ்ரா கார்க் எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்பட...