அரசியல்

“தமிழக வெற்றிக் கழகம் மாற்றுக் கட்சி அல்ல, விளம்பரக் கட்சி”- ரகுபதி விமர்சனம்

தமிழக வெற்றிக் கழகம் என்பது மாற்றுக் கட்சி அல்ல, அது வெறும்...

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்

மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்...

நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப...

கரூர் வழக்கு – டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்…

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு நாளை...

கூட்டணி ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

தேமுதிகவுடன் இதுவரை கூட்டணிப் பேச்சு நடத்தவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.தேமுதிகவுடன் இதுவரை கூட்டணிப் பேச்சு நடத்தவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தேமுதிகவுடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசி வருகிறார்...

தேமுதிக ஒன்றிய அமைச்சர் பதவி கேட்கிறது – அதிமுக முன்னாள் அமைச்சர் தகவல்…

தேமுதிக ஒன்றிய அமைச்சர் பதவியை கேட்கிறார்கள், அதனால் அவர்களிடம் பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடத்துவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.தேமுதிகவுடன் பேச்சுவார்ததை நடத்தி வருவதாக எல்.முருகன் அறிவித்த நிலையில், அதனை அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும்...

மிரட்டல்களால் மௌனம் கொள்ள முடியாத, தைரியமான, பிரதிநிதிகள் நாங்கள் – ஜோதிமணி எம்.பி

இன்று, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் மக்களவை உறுப்பினர்கள், பெண் எம்.பிக்கள் மீது முன்வைக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உரிமைகள் மறுக்கப்பட்டமை தொடர்பாக, மாண்புமிகு மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என ஜோதிமணி எம்.பி...

திமுக என்னும் கோட்டை இருக்கும் வரை பாஜகவால் தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாது – திருச்சி சிவா

திமுக என்ற கோட்டை இருக்கும் வரை தமிழ்நாட்டுக்குள் பாஜகவால் நுழைய முடியாது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தென் மண்டலக் கழக இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு, கல்லக்குறிச்சி கலைஞர் திடலில்...

விஜய் முதலில் முழுமையான அரசியலுக்கு வரட்டும் – கி.வீரமணி

நடிகர் விஜய் முழுமையாக அரசியலுக்கு வந்த பிறகே அவர் குறித்து பேச முடியும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.அரசியல் தொடர்பாக எந்த தெளிவான கொள்கையும் இல்லாமல் விஜய் தற்போது ஷூட்டிங்கில் ஈடுபட்டு வருவதாக கி.வீரமணி விமர்சித்துள்ளாா். மேலும்,...

விஜய் சம்பளத்தை டிக்ளேர் செய்ய தயாரா? – அமைச்சர் பன்னீர் செல்வம் சவால்

திமுக அமைச்சா் MRK பன்னீா் செல்வம், “முளைத்து மூன்று இலை விடுவதற்கு முன்பே விஜய் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளாா்” என விமா்சித்துள்ளாா்.தமிழக வெற்றிக் கழகத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியபோது, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தையும்,...

மக்கள் நிராகரித்த பிறகு நீதித்துறையை நாடி நிவாரணம் பெற விரும்புகிறீர்களா? நீதிபதிகள் கேள்வி

பீகார் சட்ட பேரவை தேர்தலை ரத்து செய்யக் கோரி பிரசாந்த் கிஷோர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தலில் மக்கள் நிராகரித்த பிறகு நீதித்துறையை நாடி நிவாரணம் பெற விரும்புகிறீர்களா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனா்.பீகார் மாநிலத்தில்...

யாருடன் கூட்டணி? பிரேமலதா புதிய அறிவிப்பு…

தேமுதிக எந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்பதை விரைவில் அறிவிப்பேன் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளாா்.2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக, அதிமுக, பாஜக, தவெக என பல்வேறு கட்சிகள்...

‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை…விறுவிறுப்பாக நடந்து வருகிறது…

தமிழகம் முழுவதும் திமுகவின் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் திமுகவின் பிரச்சாரக் கூட்டங்கள் விறுவிறுப்பாக தொடங்கி நடந்துக் கொண்டு வருகின்றன. பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கிய திமுகவின் பிரச்சாரக் கூட்டங்கள் பிப்ரவரி...

SIR – மாநில அரசின் ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்பது இல்லை – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்குவங்கத்தில் SIR நடவடிக்கைகளுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி (SIR) தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உச்ச...

━ popular

ஹரியானாவில் மண் சரிவு… 7 பேர் பரிதாபமாக பலி!!

ஹரியானாவில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சண்டிகர், ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ஒரு கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்....