2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்…
News365 -
ஆவடி அருகே க தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியை, தாம்பரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு...
தவிர்க்கப்பட்ட கொள்ளை சம்பவம்! காவலருக்கு குவியும் பாராட்டு!
News365 -
ஆவடி பகுதியில் இரவு நேரத்தில் வங்கியை பூட்டப்படாமல் அலட்சியமாக சென்ற ஊழியர்கள்;...
திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!
ஆவடியில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில்...
சோதனையை சாதனையாக மாற்றிய அரசு பள்ளி மாணவி
தேர்வுக்கு முன்பு தந்தை இறந்துவிட்டார்; தேர்வு எழுதி முடிந்ததும் ஒரு விபத்தில்...
திருநின்றவூரில் மழை வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது…!
திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட அன்னை இந்திரா நகர் முழுவதும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. அந்த வகையில் திருநின்றவூர்...

ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் கடைகளில் ஷட்டரை உடைக்கும் கும்பலை பிடிக்க போலீசார் திணறல்…!
ஆவடி, அம்பத்தூர் சுற்று வட்டாரங்களில் உள்ள கடைகளில் ஷட்டரை உடைத்து கும்பலை கண்டுப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமன்ராஜா வெள்ளையன் புகார் அளித்துள்ளார்.அம்பத்தூர் திருவேற்காடு பிரதான சாலை...

ஆவடி அருகே திடீரென தீ பற்றி எரிந்த இ பைக்கால் பரபரப்பு…!
ஆவடி அருகே திடீரென தீ பற்றி எரிந்த இ பைக்கால் பரபரப்பு - மின்சார கம்பத்தின் கீழ் தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம்..ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் நீதா அகிலேஷ். இவர் மழலை பள்ளியில் வேலை செய்து...

ஆவடியில் 19 செ.மீ மழை !
சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று இரவிலிருந்து மழை விடாது வெளுத்து வாங்கி வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம்போல் காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் ஆவடியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 6:00 மணி முதல் மாலை...
ஆவடி காவல் ஆணையரகம் எல்லையில் திருடுப்போன 1.8 கிலோ தங்கம் மீட்பு – உரிமையாளரிடம் ஆணையர் சங்கர் ஒப்படைப்பு…!
ஆவடி காவல் ஆணையரகம் எல்லையில் கடந்த 6 மாதத்தில் திருடுப்போன 1.8 கிலோ தங்கம் , 1.1கிலோ வெள்ளி, 507 செல்போன்களை மீட்டு பொருட்களை பறி கொடுத்தவர்களிடம் ஆணையர் சங்கர் ஒப்படைத்தார்.ஆவடி மாநகரில் கொலை கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள்...

ஆவடி : சுறாவளிக் காற்றில் பறந்த பேனர்கள் – வாகன ஓட்டுனர்கள் மீது விழுந்திருந்தால் என்ன ஆயிருக்கும்?
ஆவடியில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. அதிவேக காற்றின் காரணமாக ராட்சத பேனர்கள் கிழிந்து சாலையில் விழுந்தும் மற்றும் பேரிக்காடுகள்
காற்றில் தூக்கி வீசபட்டுள்ளது.ஆவடி மாநகராட்சி முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்காததால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம்.பெஞ்சல் புயல் காரணமாக சென்னை...
மின்சார ரயில் மோதி மின்வாரிய பெண் ஊழியர் பலி
மின்சார ரயில் மோதி மின்வாரிய பெண் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் மணிகண்டபுரம் பகுதியை சேர்ந்த ஜோதி காமாட்சி/42.இவர் முகப்பேர் ஜே.ஜே.நகர் மின் வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளர் பணி செய்து வந்தார்.இவரது கணவர் 2017 ஆம் ஆண்டு...
பட்டாபிராமில் ஸ்மார்ட் டைடல் பூங்கா – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்… 6000 பேருக்கு வேலை உறுதி
தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய தகவல் தொழில் நுட்ப பூங்காவாக உருவாகியிருக்கும் பட்டாபிராம் ஸ்மார்ட் டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராமில் உள்ள அரசுக்கு சொந்தமான 48 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 11.41 ஏக்கரில்...
ஆவடி : உடற்பயிற்சியின்போது மாரடைப்பு -உதவி ஆய்வாளர் உயிரிழப்பு!
ஆவடியில் உடற்பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உதவி ஆய்வாளர் உயிரிழந்த சோகம்!ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்ற பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் பிரபாகர் (53).பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த பிரபாகர் 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்து தற்போது...
தேர்வாய் கண்டிகை ஏரியிலிருந்து ஆவடிக்கு குடிநீர் வழங்க திட்டம் – அமைச்சர் கே.என் நேரு பேட்டி
ஆவடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தேர்வாய் கண்டிகை புதிய கூட்டு குடிநீர் திட்டம் ஆவடிக்கு விரைவில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100 கோடி மதிப்பீட்டில் குடிநீர்...
━ popular
கட்டுரை
ஈரானின் அணு ஆயுத ரகசியம்! இஸ்ரேல் இதை எதிர்பார்க்கல! ஜெகத் கஸ்பர் நேர்காணல்!
saminathan - 0
இஸ்ரேல் - ஈரான் போர் மூன்றாம் உலகப் போராக மாறாது என்று பாதிரியார் ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், போரின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ...