spot_imgspot_img

ஆவடி

2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்…

ஆவடி அருகே க தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியை, தாம்பரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு...

தவிர்க்கப்பட்ட கொள்ளை சம்பவம்! காவலருக்கு குவியும் பாராட்டு!

ஆவடி பகுதியில் இரவு நேரத்தில் வங்கியை பூட்டப்படாமல் அலட்சியமாக சென்ற ஊழியர்கள்;...

திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!

ஆவடியில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில்...

சோதனையை சாதனையாக மாற்றிய அரசு பள்ளி மாணவி

தேர்வுக்கு முன்பு தந்தை இறந்துவிட்டார்; தேர்வு எழுதி முடிந்ததும் ஒரு விபத்தில்...

பட்டாபிராம் டைடல் பூங்கா விரைவில் திறப்பு – முதற்கட்டமாக 2000 பேருக்கு வேலைவாய்ப்பு !

பட்டாபிராம் தொழில் நுட்ப பூங்கா உள்கட்டமைப்பு பணிகள் முடிந்து விட்டது. விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த பூங்காவில் முதற்கட்டமாக சுமார் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்புஆவடி அருகே பட்டாபிராமில் 48 ஏக்கர் பரப்பளவுக் கொண்ட அரசுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 11.41...

நவ. 6 முதல் ஆவடியில் இருந்து சென்டரலுக்கு புதிய ரயில் சேவை!

ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வரும் 6ஆம் தேதி முதல் புதிதாக மின்சார ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.இது தொடர்பாக தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வண்டி எண் 66006, வரும் 6ஆம் தேதி...

ஆவடி: விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 65 நபர்கள் மீது வழக்கு பதிவு

ஆவடி காவல் ஆணையரகம் உட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 65 நபர்களின் மீது வழக்கு பதிவுநேற்று தீபாவளி பண்டிகையை யொட்டி ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும்...

ஆவடி: 14 வயது சிறுமியை கடத்தியவர் போக்சோவில் கைது

ஆவடியில் 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஆட்டோவில் கடத்திய வாலிபர் போக்சோ தடுப்பு சட்டத்தில் கைது ஆவடி காவல் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ...

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் ஆணையர் ஆய்வு!

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் கடை வீதிகள், ரயில், பேருந்து நிலையங்களில் காவல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆவடி மார்க்கெட், ஆவடி பேருந்து நிலையம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு.https://www.apcnewstamil.com/news/avadi/man-arrested-for-fraud-of-rs-1-9-crore-claiming-to-be-cbi-officer-in-ambattur/121506ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பணிகள்...

அம்பத்தூரில் சிபிஐ அதிகாரி என்று கூறி ரூ.1.9 கோடி மோசடி செய்தவர் கைது…!

சென்னை அம்பத்தூரில் சிபிஐ அதிகாரியை போல் உடை அணிந்து வாட்ஸ்அப் காலில் பேசி டிஜிட்டல் முறையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.அம்பத்தூர் பகுதியில் வசித்து வரும் ரமேஷ்பாபு என்ற நபரை செல்போனில்...

ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கு… பூந்தமல்லி ஆர்.டி.ஒ அலுவலக கண்காணிப்பாளர் உட்பட இருவருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை  

ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க 2000 லஞ்சம் ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் உட்பட இருவருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காமராஜர் நகரை...

திருப்புகழை பாட பாட வாய் மணக்கும் : அது போல ஆட்சியின் நலத்திட்டங்களை சொல்ல சொல்ல வாய் மணக்கும் – அமைச்சர் சா.மு.நாசர் அசத்தல் பேச்சு

திருப்புகழை பாட பாட வாய் மணக்கும் , அது போல ஆட்சியின் நலத்திட்டங்களை சொல்ல சொல்ல வாய் மணக்கும் அந்த  அளவிற்கு தமிழக முதல்வர் சொன்னதையும் சொல்லாததையும் செய்து வருகிறார் என்று அமைச்சர் சா.மு.நாசர் அசத்தலாக பேசினார்.ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட...

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலி… புழல், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு!

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக புழல், சோழவரம், ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், சோழவரம், பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு இரவு தொடங்கி 3வது நாளாக மழை நீடித்து...

ஆவடி – 23 கோடியில் கூடுதல் மழைநீர் வடிகால் கோரிக்கை

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 23 கோடியில் கூடுதல் மழைநீர் வடிகால் பணிகளுக்கு முதல்வரின் ஒப்புதலை பெற்று விரைவில் பணி தொடங்கப்படும்.தனியார் கல்லூரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியர் அக். 16 அன்று நேரில் ஆய்வு செய்வார் என...

━ popular

ஈரானின் அணு ஆயுத ரகசியம்! இஸ்ரேல் இதை எதிர்பார்க்கல! ஜெகத் கஸ்பர் நேர்காணல்!

இஸ்ரேல் - ஈரான் போர் மூன்றாம் உலகப் போராக மாறாது என்று பாதிரியார் ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், போரின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ...