2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்…
News365 -
ஆவடி அருகே க தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியை, தாம்பரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு...
தவிர்க்கப்பட்ட கொள்ளை சம்பவம்! காவலருக்கு குவியும் பாராட்டு!
News365 -
ஆவடி பகுதியில் இரவு நேரத்தில் வங்கியை பூட்டப்படாமல் அலட்சியமாக சென்ற ஊழியர்கள்;...
திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!
ஆவடியில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில்...
சோதனையை சாதனையாக மாற்றிய அரசு பள்ளி மாணவி
தேர்வுக்கு முன்பு தந்தை இறந்துவிட்டார்; தேர்வு எழுதி முடிந்ததும் ஒரு விபத்தில்...
ஆவடி மாநகராட்சியின் அவலநிலை; அதிகாரவர்க்கம் வேலை வாங்குவதற்கு தயாராக இருக்கிறது; வேலை செய்வதற்கு ஒருவரும் இல்லை
ஆவடியில் வேலை வாங்குவதற்கு அமைச்சர், மேயர், ஆணையர், துணை ஆணையர்கள் என்று ஏராளமான அதிகார வர்க்கம் இருக்கிறது. ஆனால் களத்தில் வேலை செய்வதற்கு ஆள் இல்லை என்ற அவலநிலை நீடித்து வருகிறது.ஆவடி மாநகராட்சியில் வேலை வாங்குவதற்கு அமைச்சர் நாசர், ஆணையர்...
ஆவடியில் அடுத்தடுத்து நிகழும் அசால்ட் சம்பவங்கள்… டீ கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு..!
ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிகழும் அசால்ட் சம்பவங்கள். அம்பத்தூரில் டீ கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.டீ கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி.அம்பத்தூர் சோழபுரத்தை சேர்ந்தவர் கொடியரசு...
சிறார் ஆபாச படங்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ கடும் நடவடிக்கை – ஆணையர் சங்கர்
சிறார் ஆபாச படங்கள் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்த இணையவழி குற்றப்பிரிவு போலிசார்.இனிவரும் காலங்களில் சிறார் ஆபாச படங்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ கடும் நடவடிக்கை பாயும் என ஆணையர் சங்கர் எச்சரிக்கை.சிறார் ஆபாச...
ஒரு ரூபாய் செலவில்லாமல் ஏழைகளுக்கு பட்டா; ஆவடியில் துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார்
ஆவடியில் ஒரு ரூபாய் செலவில்லாமல் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது....
ஆவடியில் 3000 பேருக்கு இலவசப் பட்டா; துணை முதலமைச்சர் உதயநிதி வழங்குகிறார்
ஆவடியில் நலத்திட்ட உதவிகள்
வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார். நிகழ்ச்சியில் 3000 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குகிறார்.திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழை தொடர்பான ஆய்வு பணிகளை மேற்கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை (09-10-2024) காலை...
ஆவடி அருகே சாலையோர மரத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை
ஆவடி அருகே சாலையோர வேப்பமரத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்கிட்டு தற்கொலை கொண்டார்.சென்னை ஆவடி அருகே பிரதான சாலையில் இரும்பு பைப் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் சுற்றுச்சுவர் அருகே அமைந்துள்ள வேப்பமரத்தில் 60 வயதுடைய ஆண் ஒருவர் தூக்கிட்டு...
ஆவடி அருகே ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு திருப்பதி திருக்குடை வருகை – பக்தர்கள் சாமி தரிசனம்
ஆவடி அருகே கவரப்பாளையம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு திருப்பதி திருக்குடை வருகை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.வருடா வருடம் திருப்பதி குடை கேசவபெருமாள் கோயிலிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு திருமலையில் நடைபெறும் கருட சேவையின் போது இந்த திருகுடைகள் சாமிக்கு...
ஆவடி அருகே ஸ்ரீ மத் ராமானுஜம் கைங்கரியா அறக்கட்டளை – பாதை யாத்திரை
ஆவடி அருகே ஸ்ரீ மத் ராமானுஜம் கைங்காரியா டிரஸ்ட் சார்பாக 20ஆம் ஆண்டு திருப்பதிக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்க நடை பாதை யாத்திரை துவங்கியது.ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமத் ராமானுஜ கைங்கார்ய டிரஸ்ட் சார்பாக 20 ஆம் ஆண்டு...
ஆவடி: பட்டாசு கடைக்கு அக்.15ஆம் தேதிக்குள் விண்ணப்பம்
தீபாவளியை முன்னிட்டு ஆவடி மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் படிவங்களை ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து...
யாரை நம்புவது என்றே தெரியவில்லை; கணவன் மனைவி கூட்டு சேர்ந்து நண்பனிடம் மோசடி
ஆவடி: கோவை, விளாங்குறிச்சியை அடுத்த சேரன்மா நகரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் , சென்னை ஆவடியை அடுத்த காவல்சேரி பகுதியில் அட்டை கம்பெனி ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதனை தனது நண்பரிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது நண்பனும் அவரது...
━ popular
திருக்குறள்
106 – இரவு கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1051. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று
கலைஞர் குறல் விளக்கம் - கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று...