spot_imgspot_img

ஆவடி

இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் பலி…

ஆவடியில் மரத்தில் சிக்கி இருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் மாடியில்...

2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்…

ஆவடி அருகே க தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியை, தாம்பரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு...

தவிர்க்கப்பட்ட கொள்ளை சம்பவம்! காவலருக்கு குவியும் பாராட்டு!

ஆவடி பகுதியில் இரவு நேரத்தில் வங்கியை பூட்டப்படாமல் அலட்சியமாக சென்ற ஊழியர்கள்;...

திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!

ஆவடியில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில்...

யாரை நம்புவது என்றே தெரியவில்லை; கணவன் மனைவி கூட்டு சேர்ந்து நண்பனிடம் மோசடி

ஆவடி: கோவை, விளாங்குறிச்சியை அடுத்த சேரன்மா நகரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் , சென்னை ஆவடியை அடுத்த காவல்சேரி பகுதியில் அட்டை கம்பெனி ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதனை தனது நண்பரிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது நண்பனும் அவரது...

காந்திஜெயந்தியை ஒட்டி மோரை ஊராட்சியில் கிராமசபை கூட்டம்… டாஸ்மாக் கடைகளை அகற்ற மக்கள் கோரிக்கை

ஆவடி அடுத்த மோரை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஆவடி...

அயப்பாக்கம் ஊராட்சியை தனி நகராட்சியாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றம்

காந்தி ஜெயந்தியை ஒட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அயப்பாக்கம் ஊராட்சியை தனி நகராட்சியாக அறிவிக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சென்னை அயப்பாக்கம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை ஒட்டி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் துரை...

மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் – ஆவடியில் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை

மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாளையொட்டி ஆவடியில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நடை பேரணி மேற்கொண்டனர்.காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தலின் படி மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா...

மதுரவாயல் தொகுதியில் உள்ள 3 ஊராட்சிகளையும் ஆவடி மாநகராட்சியோடு இணைக்க விட மாட்டோம் – எம்.எல்.ஏ காரம்பாக்கம் கணபதி

ஆவடி மாநகராட்சியில் 19 ஊராட்சிகள் 3 நகராட்சிகள் இணைக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில் அயப்பாக்கம் ஊராட்சியை தனி நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மக்கள் கோரிக்கை ஏற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை...

ஆவடி மாநகராட்சி ஜனவரி 2025 முதல் விரிவுபடுத்தப்படும்

ஆவடி மாநகராட்சியுடன் புதிதாக இனைக்கப்பட்ட பகுதிகள் ! சென்னைக்கு அருகில் உள்ள ஆவடி மாநகராட்சி 19 கிராம பஞ்சாயத்துகளை இணைத்து, அவற்றின் எல்லைகளை விரிவுபடுத்த அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.ஆவடி மாநகராட்சியுடன் 3 நகராட்சிகள் மற்றும் 19 கிராம ஊராட்சிகளை இணைக்க...

ஆவடி மாநகராட்சி விரிவாக்கம்; அதிகாரப் பூர்வ அறிவிப்பு

ஆவடி மாநகராட்சியுடன் 3 நகராட்சி 19 ஊராட்சிகளை இணைப்பதாக அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிராம ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிந்தவுடன் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க முடிவு செய்துள்ளதாக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.ஆவடி மாநகராட்சிக்கு அருகில்...

ஆவடிக்கு மறுவாழ்வு தந்த முதல்வர்; இனிமேல் நாசர் இப்படி இருந்தால் நல்லது

ஆவடி தொகுதியை சேர்ந்த சா.மு.நாசருக்கு அமைச்சர் பதவி வழங்கியதன் மூலம் முதலமைச்சர் மீண்டும் ஒரு வாய்பளித்துள்ளார் என்றும் இது நாசருக்கு கிடைத்த வாய்ப்பாக கருதாமல் ஆவடி தொகுதி மக்களுக்கு கிடைத்த மறுவாய்ப்பாக கருதி செயல்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.அமைச்சர்...

மழை நீரால் மூழ்கிய ஆவடி சேக்காடு சுரங்கப்பாதை…!

ஆவடி சேக்காடு பகுதியில் புதிதாக மக்கள் பயன்பாட்டிற்கு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது இந்த சுரங்க பாதையில் கோபாலபுரம் சேக்காடு தென்றல் நகர் வி.ஜி.என். குடியிருப்பு போன்ற பகுதிகளில் குடியிருக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த சுரங்க பாதையை பயன்படுத்தி...

ஆவடி : இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் கொட்டி தீர்க்கும் கன மழை

ஆவடி சுற்றுப்பகுதியில் இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் கொட்டி தீர்க்கும் கன மழை.ஆவடி சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு பெய்த திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது, ஆவடி சுற்றுப்பகுதிகளான பட்டாபிராம் திருநின்றவூர் பூந்தமல்லி அம்பத்தூர் திருமுல்லைவாயல்போன்ற பகுதிகளான பல்வேறு...

━ popular

22 வருட திரை பயணத்தை கடந்த கதாநாயகன்… கேக் வெட்டிய படக்குழுவினர்…

நடிகர் ஜெயம் ரவியின் 22 வருட திரை பயணத்தை வாழ்த்தும் விதமாக கராத்தே பாபு படப்பிடிப்பு தளத்தில் ரவி மோகன் என்கிற ஜெயம் ரவிக்கு பூங்கொத்து கொடுத்து, கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.ராஜா...