spot_imgspot_img

ஆவடி

இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் பலி…

ஆவடியில் மரத்தில் சிக்கி இருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் மாடியில்...

2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்…

ஆவடி அருகே க தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியை, தாம்பரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு...

தவிர்க்கப்பட்ட கொள்ளை சம்பவம்! காவலருக்கு குவியும் பாராட்டு!

ஆவடி பகுதியில் இரவு நேரத்தில் வங்கியை பூட்டப்படாமல் அலட்சியமாக சென்ற ஊழியர்கள்;...

திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!

ஆவடியில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில்...

ரூ.78.31 கோடி மதிப்பிலான பட்டாபிராம் மேம்பாலத்தின் ஒரு பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

  திருவள்ளுர் மாவட்டம் ஆவடி அருகே ரூ.78.31 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பட்டாபிராம் ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியை இன்று மாலை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். சென்னை - திருவள்ளூர் இணைக்கும் வகையில்,...

ஆவடி சுற்றுவட்டார மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- பட்டாபிராம் மேம்பாலம் திறப்பு

சென்னை பட்டாபிராம் மேம்பாலம் திறப்பு விழாவிற்கு ஒளிரும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காண்போரை வெகுவாக கவர்ந்து வருகிறது- ஜொலிக்கும் மேம்பாலத்தின் பருந்து பார்வை காட்சிகள்..ஆவடி பட்டாபிராம் திருநின்றவூர் பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான பட்டாபிராம் மேம்பாலம் இன்று மாலை திறக்கப்பட உள்ளது...

ஆவடியில் இரு வழி தடங்களிலும்  ரயில் சேவை பாதிப்பு

ஆவடியில் இரு வழி தடங்களிலும்  இன்று காலை ரயில் சேவை பாதிப்பு. அண்ணனூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளம் நடுவில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து தாமதம் !  பயணிகள் அவதி!ஆவடி அடுத்த அண்ணனூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே...

“உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டம்- ஆவடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் தலைமையில், காலை 9:00 மணி முதல்...

பெரியார் செய்ய வேண்டியதை செய்துவிட்டார், நாம் என்ன செய்ய போகிறோம்

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் சமுதாயத்திற்கு அவரால் செய்ய முடிந்ததை செய்து விட்டார். ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று சன்.டிவி. நிருபரும், APC NEWS TAMIL ஆசிரியருமான என்.கே.மூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.தந்தை பெரியாரின் 146 - வது...

அயப்பாக்கத்தில் வளர்ப்பு நாய் கடித்து சிறுமி காயம்

ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் வளர்ப்பு நாய் கடித்து சிறுமி காயம்.ஆவடி அடுத்த அயப்பாக்கம் ECI சர்ச் பகுதியில் வசித்து வந்தவர்கள் சீனிவாசன் - உஷா,இவர்களின் மகள் ரக்க்ஷிதா 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் அந்த பகுதியில் வாடகை வீட்டில்...

ஆவடி ஆசிரியைக்கு ”நல் ஆசிரியர் விருது”

கற்பித்தலில் மாணவர்களுக்கு அறிவு, திறன் மற்றும் நல்லொழுக்கத்தை புகுத்தி, தொழில்நுட்பத்திறனை பயன்படுத்தி, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பில் "நல் ஆசிரியர் விருது" வழங்கப்பட்டது.https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/trb-exam-results-candidates-demand-to-increase-intermediate-teacher-vacancies-in-govt-schools/110625அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை (செப் -05) அன்று கோவர்த்தனகிரி, ஆவடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி...

ஆவடி அருகே 1 ரூபாய்க்கு பிள்ளையாரை முண்டியடித்து வாங்கி சென்ற பொதுமக்கள்

வணிகத்தில் சில்லறை விற்பனையை அதிகரிக்கும் வகையில், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆவடி அருகே 1 ரூபாய்க்கு வணிக சங்கத்தினர் பிள்ளையார் சிலை வழங்கினர்.செப்டம்பர் 7ஆம் தேதியான இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. விநாயகர்...

ஆவடியில் விதிகளை மீறி GOAT காலை சிறப்பு காட்சி திரையிடல்

ஆவடி மீனாட்சி திரையரங்கில் GOAT திரைப்படம் அரசு விதிகளை மீறி காலை சிறப்பு காட்சி திரையிடப்படும் நிலையில், நாளை சிறப்பு காட்சிக்கும் டிக்கெட்டுகள் விற்பனை நடைபெறுகிறது.விஜய் நடிப்பில் உருவான படம் கோட். ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உண்டான இப்படம்...

பட்டாபிராமில் கனரக வாகன ஒட்டுநர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்

ஆவடி பட்டாபிராம் அருகே கனரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.திருவள்ளுர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு உட்பட்ட T.9 பட்டாபிராம் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு உட்பட்ட சுற்றுப்பகுதியில்...

━ popular

நீட் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான் விளையாடுகிறது-முதல்வர் விமர்சனம்

நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல் என்றும், ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம் தான் விளையாடுகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் குறித்து விமர்சனம் செய்துள்ளாா்.நீட் என்பது முதல்...