spot_imgspot_img

ஆவடி

இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் பலி…

ஆவடியில் மரத்தில் சிக்கி இருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் மாடியில்...

2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்…

ஆவடி அருகே க தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியை, தாம்பரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு...

தவிர்க்கப்பட்ட கொள்ளை சம்பவம்! காவலருக்கு குவியும் பாராட்டு!

ஆவடி பகுதியில் இரவு நேரத்தில் வங்கியை பூட்டப்படாமல் அலட்சியமாக சென்ற ஊழியர்கள்;...

திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!

ஆவடியில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில்...

ஆவடி அருகே கஞ்சா விற்பனை – 2 பேர் கைது

ஆவடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்களை அம்பத்தூர் மதுவிலக்கு காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்..ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அம்பத்தூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ரமேஷ்,...

ஆவடி அருகே வாகன சோதனையில்100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்டு ஆணையர் சங்கர் போதைப் பொருட்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆணையர் சங்கர் உத்தரவின் பெயரில் அனைத்து காவல் எல்லை பகுதிகளிலும் தொடர்ந்து வாகன சோதனையில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் ஆவடி T10...

ஆவடி அருகே BAG கடையில் பயங்கர தீ விபத்து

ஆவடி அருகே திருமுல்லைவாயில் BAG கடையில் பயங்கர தீ விபத்து.திருமுல்லைவாயல் CTH பிரதான சாலையில் இந்தியன் வங்கி அருகில் கார்த்திக் என்பவர் AKM BAG வேர்ல்ட் எனும் பெயரில் பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பைகள்,காலணிகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடை...

ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்ணாமலை மீது அதிமுக சார்பில் புகார்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, அவதூறாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவடி காவல் ஆணையரகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் அளித்தனர்.முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான...

ஆவடியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, தடுப்பு பணிகள் – ஆணையர் கந்தசாமி பேட்டி

ஆவடி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்தும் தடுப்பு பணிகள் குறித்தும் ஆணையர் கந்தசாமி ஐஏஎஸ் பேட்டி அளித்துள்ளார். ஆவடி அருகே பட்டாபிராம் சுற்றுவட்டார பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. பலர் 'டெங்கு' காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவின் தலைநகராக ஆவடி...

திராவிட இயக்கத் தொண்டர்கள் அறிவியல் கண்டு பிடிப்பை பயன்படுத்த வேண்டும் – சுப. வீரபாண்டியன்

சென்னை, ஆவடியில் திராவிட இயக்க தமிழ் பேரவை சார்பில் அரசியல் பொதுக்கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஆவடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் ,திராவிட இயக்க தமிழ் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் , ஆவடி மேயர் உதயகுமார்,...

ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்துறை தலைவர் திடீர் ஆய்வு

ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்புஆவடி சார் பதிவாளர் அலுவலகங்களில் தரகர்கள் தலையீடு, அதிகாரிகள் மக்களிடம் நடந்து கொள்ளும் அணுகு முறையை மக்களோடு மக்களாய் சென்று ஆய்வு செய்த...

ஆவடி சுற்று வட்டார பகுதியில் நாளை மின்தடை

மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக ஆவடி சுற்று வட்டார பகுதியில் நாளை மின்தடை என மின்சார வாரியத் தறை அறிவித்துள்ளது.நாளை (22-08-2024) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 33/11 கே.வி காமராஜ் நகர் துணை...

ஆவடி: துப்புரவு பணியாளர் பாதுகாப்பு விழிப்புணர் கூட்டம்

விஷவாயு தாக்கி துப்புரவு ஊழியர் உயிரிழந்த விவகாரம். ஆவடி மேயர் தலைமையில், துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர் கூட்டம். ஆவடி அருந்ததிபுரத்தை சேர்ந்த கோபிநாத்(25). இவர்,கடந்த 11ம் தேதி சரஸ்வதி நகரில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் பணியின் போது...

மறைந்தமுன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாள் விழா

ஆவடி அருகே மறைந்தமுன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாள் விழா நாகவல்லி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்பட்டது. சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின்...

━ popular

நீட் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான் விளையாடுகிறது-முதல்வர் விமர்சனம்

நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல் என்றும், ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம் தான் விளையாடுகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் குறித்து விமர்சனம் செய்துள்ளாா்.நீட் என்பது முதல்...