இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் பலி…
ஆவடியில் மரத்தில் சிக்கி இருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் மாடியில்...
2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்…
News365 -
ஆவடி அருகே க தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியை, தாம்பரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு...
தவிர்க்கப்பட்ட கொள்ளை சம்பவம்! காவலருக்கு குவியும் பாராட்டு!
News365 -
ஆவடி பகுதியில் இரவு நேரத்தில் வங்கியை பூட்டப்படாமல் அலட்சியமாக சென்ற ஊழியர்கள்;...
திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!
ஆவடியில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில்...
ஆவடி காவல் ஆணையரகத்தில் மாபெரும் போதை விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி
ஆவடி காவல் ஆணையரகத்தில் மாபெரும் போதை விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
கடந்த 8 நாட்களாக 64 அணிகள் மோதியதில் வெற்றி பெற்ற மூன்று அணிகளுக்கு கோப்பைகளும் ரொக்க பரிசும் ஆவடி காவல் ஆணையாளர் கி. சங்கர் வழங்கினார்.ஆவடி காவல் ஆணையரகம்...
ஆவடி மாநகராட்சியில் வெள்ள தடுப்பு பணிகள்… முன்னாள் அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் நடைபெற்று வரும் வெள்ள தடுப்பு பணிகளை முன்னாள் அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் கடந்த கனமழைக்கு பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன....
பாடி அருள்மிகு படவட்டம்மன் கோவில் ஆடிமாத திருவிழா… 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு
அம்பத்தூர் பாடி அருள்மிகு படவட்டம்மன் கோவில் ஆடிமாத திருவிழாவை முன்னிட்டு 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.அம்பத்தூர் அடுத்த பாடியில் பிரசித்திபெற்ற அருள்மிகு படவட்டம்மன் ஆலயம்
அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத 43ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு...
திருமுல்லைவாயலில் நகைக்கடை உரிமையாளரை கட்டி போட்டு நகைகள் கொள்ளையா?- போலீசார் விசாரணை
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் செந்தில் நகரில் ஆரிக்கம்பேடு பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடையை நடத்தி வருகிறார்.நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் திடீரென கடைக்குள் முககவசம்...
ஆவடி காவல் ஆணையரகம்: சுதந்திர தின விழா கொண்டாட்டம்
ஆவடி காவல் ஆணையரகத்தில் 78வது சுதந்திர தினத்தையொட்டி ஆணையர் சங்கர் மூவர்ண தேசிய கொடியை ஏற்றினார்.நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி ஆவடி காவல் ஆணையரகத்தில் சுதந்திர தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் மூவர்ண தேசிய கொடியை...
அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கான தங்கும் விடுதி திறப்பு : அமைச்சர் கீதா ஜீவன்
ஆவடி அடுத்த பட்டாபிராம் அன்னமேடு கிராமத்தில் இயங்கி வரும் ஹோப் பொதுநல அறக்கட்டளை மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவு சார் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று...
ஆவடி மாநகராட்சியில் 78வது சுதந்திர தினம் கொண்டாட்டம்: மேயர் உதயகுமார் கொடி ஏற்றம்
ஆவடி மாநகராட்சியில் மேயர் உதயகுமார் தேசிய கொடி ஏற்றினார்.
ஆவடி மாநகராட்சியில் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/78th-independence-day-chief-minister-m-k-stalin-hoisted-the-national-flag-at-chennai-fort/106587ஆணையர் கந்தசாமி ஐஏஎஸ் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆவடி மேயர் கு.உதயகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் இதில்...
ஆவடி சாலையோர கடைகள் அகற்றம் : போக்குவரத்து காவல் துறையினர் அதிரடி
ஆவடி நேரு பஜார் மார்க்கெட் நடைபாதை, ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆவடி நேரு பஜாரில் பேருந்து பயணிகள், ரயில் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து சுமார் 300க்கும் மேற்பட்ட சாலையோர...
ஆவடியில் விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பலி!
ஆவடி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் விஷ வாயுத்தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அடுத்த ஜே.பி. எஸ்டேட் பகுதி சரஸ்வதி நகர் குறிஞ்சி தெருவில் அமைந்துள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததை சரி செய்யும் பணியில்...
ஆவடி : 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல்
நேற்று மாலை பெய்த மழையால் ஆவடி அருகே 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல்.திடிர் போக்குவரத்து நெரிசலினால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
சென்னை திருத்தணி நெடுஞ்சாலையில் ஆவடி அருகே திருமுல்லைவாயில் தொடங்கி முருகப்பா பாலிடெக்னிக் வரை சுமார் 2...
━ popular
தமிழ்நாடு
நீட் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான் விளையாடுகிறது-முதல்வர் விமர்சனம்
நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல் என்றும், ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம் தான் விளையாடுகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் குறித்து விமர்சனம் செய்துள்ளாா்.நீட் என்பது முதல்...