spot_imgspot_img

ஆவடி

இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் பலி…

ஆவடியில் மரத்தில் சிக்கி இருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் மாடியில்...

2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்…

ஆவடி அருகே க தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியை, தாம்பரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு...

தவிர்க்கப்பட்ட கொள்ளை சம்பவம்! காவலருக்கு குவியும் பாராட்டு!

ஆவடி பகுதியில் இரவு நேரத்தில் வங்கியை பூட்டப்படாமல் அலட்சியமாக சென்ற ஊழியர்கள்;...

திறக்கபடும் முன்பே சேதமடைந்த ரேஷன் கடை…அதிர்ச்சியில் மக்கள்!

ஆவடியில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த நிலையில்...

ஆவடி: ஆணையருக்கு பாசி மணி மாலை அணிவித்த பழங்குடி மக்கள்

ஆவடி அருகே பழங்குடி மக்கள், சர்வதேச பழங்குடியினர் தினத்தை கொண்டாடினர். நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி ஐஏஎஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆணையாருக்கு  பழங்குடி மக்கள் பாசி மணி மாலையை அணிவித்து மரியாதை செலுத்தி மகிழ்ந்தனர்.ஆவடி அடுத்த பட்டாபிராம் சாஸ்திரி...

ஆவடி போக்குவரத்து பணிமனையில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு

போக்குவரத்து ஊழியர்கள் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக பொதுமக்களுக்கு இலவச மதிய உணவு வழங்கினர். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலை மற்றும் படங்களுக்கு...

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால் அமைச்சரவை மாற்றம் தள்ளிப்போய் கொண்டிருக்கிறது.நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் டெல்லியில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதைப் போல் தமிழகத்திலும் அமைச்சரவை மாற்றம்...

வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் கரண்ட் ஷாக் அடிக்குமா? அதற்கு காரணம் என்ன?

இன்று ஃபிரிட்ஜ் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். ஒவ்வொரு வீடுகளிலும் குளிர்சாதன பெட்டி (ஃபிரிட்ஜ்) இருக்கிறது. அதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திறப்பதும் மூடுவதுமாய் இருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தெரியவில்லை.நேற்று ஆவடியில் விளையாடிக்...

ஆவடி – தாம்பரம் இடையே மற்றும் பட்டாபிராம் – அண்ணா சதுக்கம் இடையே புதிய பஸ் சேவை

ஆவடி - தாம்பரம்  இடையே மற்றும் பட்டாபிராம் - அண்ணா சதுக்கம் இடையே புதிதாக இரண்டு தாழ்தள பஸ் சேவை. சென்னை மாநகராட்சி போக்குவரத்து கழகத்துக்கு 58 புதிய தாழ்தள பஸ்கள், 30 சாதாரண பஸ்கள், 12 புதுப்பிக்கப்பட்ட பஸ்கள், வழங்கப்பட்டுள்ளன.https://www.apcnewstamil.com/news/india/vinesh-bhogs-achievements-thrilled-every-indian-president-murmu/105150இவை...

ஆவடியில் ஐந்து வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலி

ஆவடியில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி குளிர்சாதன பெட்டியை திறக்கும் பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழிந்தார். ஆவடி நந்தவன மேட்டூர்,நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் கவுதம்(29). இவர் மகளிர் சுய உதவி குழுவுக்கு லோன் வாங்கி தரும் வேலை செய்து வருகிறார்.இவரது...

ஆவடி காவல் ஆணையரகம் – 114 பேர் மீது குண்டர் சட்டம்

ஆவடி காவல் ஆணையரகம், குண்டர் சட்டம், கி.சங்கர், 114 பேர், மத்திய ஆவடி காவல் ஆணையரகத்தில் குண்டர் சட்டம் XIV இன் கீழ் 114 குற்றவாளிகள் மீது தடுப்பு காவல் சட்டத்தின்படி கைது நடவடிக்கை.ஆவடி காவல் ஆணையரகத்தில் குற்றச் சம்பவங்களை...

பட்டாபிராமில் நடைபெற்ற அறிவியல் மற்றும் கலை கண்காட்சி :அசத்திய மாணவர்கள்

ஆவடி பட்டாபிராமில் நடைபெற்ற அறிவியல் மற்றும் கலை கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்.ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் அமைந்துள்ள இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 1முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.இக்கண்காட்சியில் மாணவ மாணவிகள் தங்களின் தனித்...

சென்னையில் நாளை ஜூலை 31 , புதன்கிழமை மின்தடை அறிவிப்பு

சென்னையில் நாளை ஜூலை 31 , புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஜூலை 31 , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். எனவே அந்தந்த...

ஆவடி: தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம் கிரிக்கெட் போட்டியில் சன் டிவி  முதல் பரிசு வென்றது

தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக தொலைக்காட்சி பணியாளர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மட்டைப்பந்து (கிரிக்கெட்) போட்டியில் சன் தொலைக்காட்சி ஊழியர்கள் வெற்றிப்பெற்றனர். இப்போட்டியை ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் துவக்கி வைத்தனர்.இரண்டாம் நாளன...

━ popular

முருகன் மாநாடு-பெரியார், அண்ணாவை இழிவுப்படுத்துவதா? வைகோ கண்டனம்

முருகன் பெயரால் நடந்த பச்சை அரசியல் மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவுப்படுத்துவதா? என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் இந்து சமய நம்பிக்கை உள்ள மக்களை பா.ஜ.க....