ஆவடி

எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...

ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்

ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...

ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...

ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி

ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...

ஆளுநரை எதிர்த்து ஆவடி இந்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

ஆவடியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து  இந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.இந்து கல்லூரி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கையில் பதாகையுடன் ஆளுநரை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கும், தமிழிற்கும் எதிராக செயல்படுவதாக மாணவர்கள் குற்றச்சாட்டி உள்ளனர். கையில்...

ஆவடியில் ரூ. 3 கோடி பதிப்பிலான திட்டங்களை அமைச்சர் நாசர் தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி திருமுல்லைவாயிலில் தூய்மை இந்தியா திட்ட சமுதாய கழிப்பிடம் திட்டத்தின் கீழ் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டுரை மார்க்கெட்      (வார்டு எண்- 20), எம்ஜிஆர் நகர் (வார்டு எண் 22), திருமுல்லைவாயில் (வார்டு எண்- ...

என்ஜிடி உத்தரவை ஆவடி மாநகராட்சி புறக்கணிக்கிறது

புதிதாக உருவான ஆவடி மாநகராட்சியில் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியானது கலைந்ததாக தெரிகிறது என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.குடிமை அமைப்பு அதன் அதிகார எல்லைக்குள் 12 ஏரிகளைக் கொண்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) வெள்ளத்தைத் தவிர்க்க...

ஆட்டோ கேஸ் பங்க் ஊழியரின் நாடகம் – அம்பலம்

ஆவடி மூர்த்தி நகரில் வழிபறி செய்ததாக ஆட்டோ கேஸ் பங்க் ஊழியர் நாடகம் நடத்தியது அம்பலமானது.சிவகங்கையை சேர்ந்த ராஜா என்பவர் அந்த பங்கில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவர் கலெக்க்ஷன் தொகை 1,54,000 ரூபாய்யை, வங்கியில் டெபாசிட் செய்ய இருசக்கர...

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுப்பட்டவரை ஆவடி போலீசார் கைது

மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான விமானப்படையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி 70 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட நபரை ஆவடி  மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.வேலூர் மாவட்டம் புது தெரு, அலமேலு...

ஆவடியில் சிறுமியை காதலிக்க கூறி மிரட்டிய இளைஞர் கைது

ஆவடி அருகே சிறுமியை காதலிக்க கூறி மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.ஆவடி பிருந்தாவன் நகரில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 15 வயதில் மகள் உள்ளார். இவர் ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து...

ரூ.87 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி – ஒருவர் கைது

ஆவடி அருகே போலி ஆவணம் மூலம் ரூ.87 லட்சம் மதிப்புள்ள நிலத்தை விற்பனை செய்த வழக்கில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் மருத்துவமனை சாலையைச் சேர்ந்தவர் மல்லிகா. அவரது கணவர் சந்திரபாபு காலமாகிவிட்டார். இவருக்கு ஆவடி அருகே வெள்ளானூர் அந்தோணி...

திரைப்பட பாணியில் இரண்டு கரணம் அடித்த ஆட்டோ – உயிர்தப்பிய பயணிகள்

சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், ஆட்டோவின் குறுக்கே வந்த தெரு நாயால்  ஆட்டோ ஒன்று தலைகீழாக கவிழ்ந்தது. இதில் அதிஷ்டவசமாக ஆட்டோவில் இருந்த ஓட்டுநர் உட்பட மூன்று பேர் உயிர்தப்பினர்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று திருநின்றவூர்...

சிறுமி டானியாவிடம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார்

முகச்சிதைவு நோயால் சிகிச்சை பெற்று வரும் சிறுமி டானியாவிடம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசியது  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை ஆவடியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்-சௌபாக்கியா இவர்களின் மூத்த மகள் 9 வயது சிறுமி டானியா 6 வருடங்களாக அரிய...

சிலிண்டர் விபத்தினால் சிகிச்சை பெற்று வந்த மூவர் உயிர் இழந்தனர்

சிலிண்டர் விபத்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் பலி- தாய், மகன் பேத்தி என பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரிப்பு.ஆவடி கோவில் பதாகை கலைஞர் நகர் 15 வது தெருவை சேர்ந்தவர் ரோஜா/64. இவர் கணவரை இழந்து தன் மகன்...

━ popular

ஆம்பூர் அருகே மீண்டும் புகுந்த யானைகள்: விளைநிலங்களில் சேதம், விவசாயிகள் அச்சம்!

ஆம்பூர் அருகே விளைநிலங்களில் மீண்டும் புகுந்த யானை கூட்டம்: மாமரங்கள், பாசன பைப்புகள் சேதம் - விவசாயிகள் அச்சம்! ​காப்புக்காட்டில் தஞ்சம் அடைந்துள்ள யானைகள்; இரவில் வெளியில் வர வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை! ​ திருப்பத்தூர்...