ஆவடி

ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...

ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி

ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...

ஆவடி தொகுதியில் அமைச்சர் நாசர் பின்னடைவு – திருவள்ளூரில் த.வெ.க முன்னிலை

ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் ஆவடி ச.மு.நாசர் பின்டைவை சந்திதுள்ளாா்.2026...

2026 தேர்தல் – ஆவடியில் சா.மு.நாசர் முன்னிலை

2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்...

ஆவடியில் பெண் தலைமை காவலர் விரைவு இரயிலில் அடிப்பட்டு பலி

ஆவடியில் பெண் தலைமை காவலர் விரைவு இரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா(41). இவர் சென்னை செந்தாமஸ் மவுண்டில் உள்ள காவல்துறை விஜலன்ஸ் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் இன்று ஜோலர்...

ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் 74-வது குடியரசு தினம் கொடியேற்றினார்

நாட்டின் 74-வது குடியரசு தினத்தையொட்டி ஆவடி காவல் ஆணையரகத்தில்  தேசிய கொடியை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஏற்றி கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.மேலும், சிற்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.நாட்டின்  74 -வது குடியரசு தினத்தில்...

தமிழ்நாடு முதலமைச்சர் தேநீர் விருந்தில் கலந்துகொள்ளததே சரி என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு முதலமைச்சரை தேநீர் விருந்திற்கு அலைபேசியில் அழைத்தாலும் அல்லது தாம்பூலம் வைத்து அழைத்தாலும் அதில் கலந்துகொள்ளததே சரி என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.ஆவடியில் மொழிப்போர் தியாகி வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர்...

ஆவடியில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி

17 வயதுக்கு உட்பட்டவருக்கு தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி ஆவடி அருகே நடைபெற்று வருகிறது.குடியரசு தின கோப்பைக்காக நடைபெறும் போட்டியில் தேர்வாகும் 16 பேர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது.ஆவடி அலி முகமத் கல்லூரியில்...

ஆவடியில் மருத்தவமனை லிப்ட்டில் சிக்கிய 8 பேர் மீட்பு

ஆவடியில் டாக்டர் அகர்வால் கண் மருத்தவமனையில் லிப்ட்டுக்குள் சிக்கிய 8 பேரை போராடி மீட்டனர்.ஆவடி காமராஜர் நகர் பிராதன சாலையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இயங்கி வருகிறது. அதில் நோயாளிகள் முதல் தளத்தில் இருந்து கீழ் தளத்திற்கு இறங்கும்...

Railway Kalasi Job….Physical Qualification Test at Avadi…

https://youtu.be/KvRV59RxukQ

ஆவடியில், ரயில்வே உடல் தகுதி தேர்வு

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில், தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் இரண்டாம் படை பிரிவின் மைதானத்தில் ரயில்வே உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.இந்த தேர்வில் பங்குபெற சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை காத்துக் கொண்டிருக்கும் தேர்வர்கள்.மத்திய அரசின் ரயில்வே...

ஆளுநரை எதிர்த்து ஆவடி இந்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

ஆவடியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து  இந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.இந்து கல்லூரி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கையில் பதாகையுடன் ஆளுநரை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கும், தமிழிற்கும் எதிராக செயல்படுவதாக மாணவர்கள் குற்றச்சாட்டி உள்ளனர். கையில்...

ஆவடியில் ரூ. 3 கோடி பதிப்பிலான திட்டங்களை அமைச்சர் நாசர் தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி திருமுல்லைவாயிலில் தூய்மை இந்தியா திட்ட சமுதாய கழிப்பிடம் திட்டத்தின் கீழ் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டுரை மார்க்கெட்      (வார்டு எண்- 20), எம்ஜிஆர் நகர் (வார்டு எண் 22), திருமுல்லைவாயில் (வார்டு எண்- ...

━ popular

ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக அமைப்பில்...