ஆவடி

ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...

ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி

ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...

ஆவடி தொகுதியில் அமைச்சர் நாசர் பின்னடைவு – திருவள்ளூரில் த.வெ.க முன்னிலை

ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சர் ஆவடி ச.மு.நாசர் பின்டைவை சந்திதுள்ளாா்.2026...

2026 தேர்தல் – ஆவடியில் சா.மு.நாசர் முன்னிலை

2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்...

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தற்கொலை !

ஆவடியில் , உடல்நலக்குறைவு காரணமாக மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகம். திருவள்ளுர் மாவட்டம் , ஆவடி, பக்தவச்சலபுரம், ஜோதி இராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் முத்துவீரன் (77). இவரது மனைவி சரஸ்வதி (65). இந்த...

ஆவடி காவல் ஆணையர் எல்லையில் திருடப்பட்ட பொருட்கள் மீட்பு

ஆவடி காவல் ஆணையர் எல்லையில் கடந்த ஆறு மாதக் காலத்தில் திருடப்பட்ட 3 கோடியே 67 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான தங்கம், வெள்ளி, செல்போன் போன்ற பொருட்களை மீட்டு உரியவரிடம் காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோர் ஒப்படைத்தார்.அதில் 174...

அம்பத்தூர் பட்டரவாக்கத்தில் கஞ்சா பறிமுதல் – குற்றவாளி கைது

ஒடிசாவிலிருந்து அம்பத்தூர் பட்டரவாக்கத்திற்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தல். பொறி வைத்துப் பிடித்த மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.ஆவடி மாநகர காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்க மாநகர காவல் ஆணையர் திரு.சந்தீப் ராய் ரத்தோர்...

ஆவடி பகுதியில் 18 உயர் ரக ஆண்ட்ராய்டு செல்போன்கள்  பறிமுதல்

ஆவடி, அம்பத்தூர், திருவேற்காடு, திருமுல்லைவாயில், அம்பத்தூர் எஸ்டேட், ஆகிய பகுதிகளில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது. அவர்களிடமிருந்து 18 உயர் ரக செல்போன்கள் பறிமுதல் செய்த நிலையில் 20 க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடிய இருவர்...

ஆவடி மாநகர திமுக செயலாளரை நீக்கினார் முதலமைச்சர்

ஆவடியை அதிரவிட்ட முதலமைச்சர்- உளவுத்துறை தகவலால் அமைச்சர் மகன் பதவி பறிப்பு.சென்னை- பால் வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம்ராஜாவை ஆவடி மாநகர திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் சன்.பிரகாஷ் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர்...

ஆவடியில் இரண்டாம் கட்ட புதுமைப் பெண் திட்டம்

திருவள்ளூர், பட்டாபிராமில் தமிழ்நாடு அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைசார்பில் இன்று(08.02.2023) "புதுமைப்பெண் இரண்டாம் கட்ட தொடக்கவிழா" 1.8 லட்சம் மாணவிகள் பயனடைய உள்ள இந்த திட்டத்தில் 10 பேருக்கு வங்கி பற்றட்டைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...

கள்ளச்சந்தையில் மதுபட்டில்கள் அமோகமாக விற்பனை – ஆவடி

ஆவடி, அம்பத்தூர் சுற்றுவட்டத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களில் அரசு  விடுமுறை நாட்களிலும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்வது போன்றே கள்ளச் சந்தையிலும் மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவது வேதனை அளிக்கிறது.டாஸ்மாக் பார்கள் தொடர்பான...

ஆவடியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆவடியில் கஞ்சா பொட்டலம் போடும்போது ஒருவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆவடி அருகே கண்ணம்பாளையம் பகுதியில் கஞ்சாவை மொத்தமாக வாங்கி சில்லறை வியாபாரத்திற்கு பொட்டலம் போடும்போது ரமேஷ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.https://apcnewstamil.com/சிறு...

வீட்டை விற்பனை செய்வதாக கூறி வழக்கறிஞரிடம் மோசடி

சென்னை அருகே வீட்டை விற்பனை செய்வதாக கூறி வழக்கறிஞரிடம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டனர்.சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த வினோத் (42) உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். திருமுல்லைவாயில் செந்தில் நகர் திலகர் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (42),...

திருநின்றவூர் நகராட்சியில் ஊழல் புகார். ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பு!

ஆவடியை அடுத்த திருநின்றவூர் நகராட்சியில் பாலங்கள் அமைத்தல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகளில் அதிகாரிகள் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக சமூக ஆர்வலர் ஆதாரங்களுடன் புகார் தெரிவித்துள்ளார்.திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட விக்னராஜன் நகரில் உள்ள பூங்காவை புதுப்பிக்க கடந்த...

━ popular

ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக அமைப்பில்...