ஆவடி

எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...

ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்

ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...

ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்

2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...

ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி

ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...

திருமுல்லைவாயல் போலீசாரின் அலட்சியம் – குற்றவாளிகள் கொண்டாட்டம்

ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் உள்ள மதுகடைக்குள் அறுவாலுடன் நுழைந்த ரவுடியை வீரமாக பிடித்த போலீசார் வேகமாக அனுப்பி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அருகே திருமுல்லைவாயல் கல்லறை எதிரே அரசு மதுக்கடை மற்றும் அனுமதி இல்லாத பாரும் செயல்பட்டு வருகிறது....

ஆவடியில் ஹெல்மெட் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு – இருவர் கைது

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகில் ஹெல்மெட் வியாபாரம் செய்து வந்த வட மாநிலத்தவருக்கு பட்டப்பகலில் அரிவாள் வெட்டு அதீத கஞ்சா போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் கைது.பீகாரை சேர்ந்த ராஜ் குமார் சிங்...

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தற்கொலை !

ஆவடியில் , உடல்நலக்குறைவு காரணமாக மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகம். திருவள்ளுர் மாவட்டம் , ஆவடி, பக்தவச்சலபுரம், ஜோதி இராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் முத்துவீரன் (77). இவரது மனைவி சரஸ்வதி (65). இந்த...

ஆவடி காவல் ஆணையர் எல்லையில் திருடப்பட்ட பொருட்கள் மீட்பு

ஆவடி காவல் ஆணையர் எல்லையில் கடந்த ஆறு மாதக் காலத்தில் திருடப்பட்ட 3 கோடியே 67 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான தங்கம், வெள்ளி, செல்போன் போன்ற பொருட்களை மீட்டு உரியவரிடம் காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோர் ஒப்படைத்தார்.அதில் 174...

அம்பத்தூர் பட்டரவாக்கத்தில் கஞ்சா பறிமுதல் – குற்றவாளி கைது

ஒடிசாவிலிருந்து அம்பத்தூர் பட்டரவாக்கத்திற்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தல். பொறி வைத்துப் பிடித்த மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.ஆவடி மாநகர காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்க மாநகர காவல் ஆணையர் திரு.சந்தீப் ராய் ரத்தோர்...

ஆவடி பகுதியில் 18 உயர் ரக ஆண்ட்ராய்டு செல்போன்கள்  பறிமுதல்

ஆவடி, அம்பத்தூர், திருவேற்காடு, திருமுல்லைவாயில், அம்பத்தூர் எஸ்டேட், ஆகிய பகுதிகளில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது. அவர்களிடமிருந்து 18 உயர் ரக செல்போன்கள் பறிமுதல் செய்த நிலையில் 20 க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடிய இருவர்...

ஆவடி மாநகர திமுக செயலாளரை நீக்கினார் முதலமைச்சர்

ஆவடியை அதிரவிட்ட முதலமைச்சர்- உளவுத்துறை தகவலால் அமைச்சர் மகன் பதவி பறிப்பு.சென்னை- பால் வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம்ராஜாவை ஆவடி மாநகர திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் சன்.பிரகாஷ் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர்...

ஆவடியில் இரண்டாம் கட்ட புதுமைப் பெண் திட்டம்

திருவள்ளூர், பட்டாபிராமில் தமிழ்நாடு அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைசார்பில் இன்று(08.02.2023) "புதுமைப்பெண் இரண்டாம் கட்ட தொடக்கவிழா" 1.8 லட்சம் மாணவிகள் பயனடைய உள்ள இந்த திட்டத்தில் 10 பேருக்கு வங்கி பற்றட்டைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...

கள்ளச்சந்தையில் மதுபட்டில்கள் அமோகமாக விற்பனை – ஆவடி

ஆவடி, அம்பத்தூர் சுற்றுவட்டத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களில் அரசு  விடுமுறை நாட்களிலும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்வது போன்றே கள்ளச் சந்தையிலும் மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவது வேதனை அளிக்கிறது.டாஸ்மாக் பார்கள் தொடர்பான...

ஆவடியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆவடியில் கஞ்சா பொட்டலம் போடும்போது ஒருவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆவடி அருகே கண்ணம்பாளையம் பகுதியில் கஞ்சாவை மொத்தமாக வாங்கி சில்லறை வியாபாரத்திற்கு பொட்டலம் போடும்போது ரமேஷ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.https://apcnewstamil.com/சிறு...

━ popular

விளாத்திகுளம் வழக்கு: மேல்முறையீடு செய்ய குற்றவாளிக்கு அவகாசம் – ஜூலை 6-க்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற...