அப்பார்மெண்டில் நிறுத்தி வைக்கப்பட்ட பைக்கை லாபகமாக திருடிச் செல்லும் மர்ம நபர்கள்….
News365 -
ஆவடி அருகே அன்னனூரில் அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை...
போதை பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது…
News365 -
திருவள்ளூர் அருகே மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தல் வழக்கில் சென்னையைச் சேர்ந்த...
குழந்தைகள் தின விழாவில் அமைச்சர் நாசர் பங்கேற்பு…
News365 -
திருமுல்லைவாயலில் உள்ள அரசு பள்ளியில் இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அப்பள்ளி...
ஹீரோவாக மாறிய வில்லன்!! பட பிரமோஷனில் குத்தாட்டம் போட்ட நடிகா்…
News365 -
நடிகர் ஆனந்த் ராஜின் மதராஸ் மாஃபியா கம்பெனி படத்தின் படகுழுவினருடன் படத்தின் ...
மனிதநேயத்துடன் பசுவை காப்பாற்றிய பால்வளத்துறை அமைச்சர் நாசர்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று (19/12/2022) காலை 6:30 மணிக்கு மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அவர்கள் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமுல்லைவாயில் பகுதியில் திடீர் ஆய்வு செய்தார். துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேடுகளை...
அயப்பாக்கம், சோழவரம், வெள்ளவேட்டில் தற்காலிக காவல் நிலையம் திறப்பு
ஆவடி காவல் ஆணையர் எல்லைக்குட்பட்ட சோழவரம், வெள்ளவேடு, திருமுல்லைவாயில், ஆகிய காவல் நிலையங்கள் உள்ள எல்லைகளில் ஆட்டம் தாங்கள், திருமழிசை அருகே உள்ள பாப்பான் சத்திரம் மற்றும் அயப்பாக்கம் ஆகிய நகரங்களில் மக்கள் தொகை அதிக அளவில் இருப்பதோடு அப்பகுதி...
செங்குன்றத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் – கேரளா வாலிபர் கைது
செங்குன்றம் பேருந்து நிருத்தத்தில் TOURIST BAG யில் 20 கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீஸ் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவனிடம் இருந்த 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி...
காவல்துறையில் பணியாற்றி உயிரிழந்த மோப்பநாய்க்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி
காவல் துறையில் சுமார் 8 ஆண்டுகள் பணியாற்றிய டோனி என்கிற டாபர்மேன், (மோப்பனாய்) இருதயநோய் காரணமாக உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இது குறித்து ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் வெளியிட்டுள்ள இரங்கல்...
பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் நீர் திரப்பு – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
பூண்டி நீர் தேக்கத்திலிருந்து நள்ளிரவு 12 மணி முதல் வினாடிக்கு 100 கன அடி விதம் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மேலும் கொசஸ்த்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்...
ஆவடியில் தரமற்ற மழைநீர் வடிகால்வாய். விழுந்த மாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள் Substandard rain water drainage at avadi. Firefighters rescued a fallen cow
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில்பதாகை மற்றும் பருத்திப்பட்டு எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட இரண்டு இடங்களில் மழைநீர் வடிகால்வாய் மற்றும் உரை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு பசு மாடுகளை ஆவடி தீயணைப்பு மீட்பு படையினர் லாவகமாக மீட்டனர்.ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட...
ஆவடியில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை College student commits suicide in Avadi
ஆவடியில் சரிவர கல்லூரிக்கு செல்லாத மாணவியை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.ஆவடி அடுத்த கோயில் பாதகை மசூதி தெருவில் வசித்து வருபவர் பூபதி வயது 45. இவர்...
திருநின்றவூர் தனியார் பள்ளி தாளாளர் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு A case has been registered against the principal of Tiruninravur Pvt. school...
ஆவடி அடுத்த திருநின்றவூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தாளாளர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் அவரை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பள்ளி தாளார் மீது 4...
திருநின்றவூர் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் போராட்டம் Protest at Angel Matriculation School Tiruninravur
சென்னை திருநின்றவூர் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பள்ளி தாளாளர் வினோத் ஜெயராமன் மீது புகார் கூறி மாணவ மாணவிகள் போராட்டம்.சென்னை திருநின்றவூர் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு...
ஆவடியில் செல்போனால் உயிரிழந்த மத்தியரசு ஊழியர்… Central Govt. employee electrocuted using mobile phone and died at Avadi…
சென்னை அடுத்த ஆவடியில் மத்தியரசு ஊழியர் செல்போனை சார்ஜரில் போட்ட படியே பேசியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.ஆவடி கௌரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி வயது 59. இவர் ஆவடியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சி.வி.ஆர்.டி.இ தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.கௌரிப்பேட்டையை...
━ popular
சினிமா
விஜயின் ‘ஜனநாயகன்’….. செகண்ட் சிங்கிள் குறித்த அப்டேட்!
விஜயின் ஜனநாயகன் பட செகண்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான விஜய் கடைசியாக 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவருடைய நடிப்பில்...


