ஆவடி

விஜய் எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்

வேல் டெக் பல்கலை கழகத்தில் நடைபெற்ற 2026 லவாசா அறிவியல் மற்றும்...

ஆவடி: கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது!!

ஆவடி அருகே கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பெண் கைது...

டயலாக் பேசுவது வேறு மேடை, உண்மையான கொள்கையை பேசுவது திமுக மேடை – நடிகர் சத்தியராஜ்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் புகழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூர் கிழக்கு பகுதி...

ஆவடி: தவெக மகளிர் அணி கூட்டத்தில்  நுழைந்த மர்மப் பெண்ணால்  பரபரப்பு…

ஆவடி அருகே நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மகளிர் அணி...

ஆவடியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆவடியில் கஞ்சா பொட்டலம் போடும்போது ஒருவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆவடி அருகே கண்ணம்பாளையம் பகுதியில் கஞ்சாவை மொத்தமாக வாங்கி சில்லறை வியாபாரத்திற்கு பொட்டலம் போடும்போது ரமேஷ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.https://apcnewstamil.com/சிறு...

வீட்டை விற்பனை செய்வதாக கூறி வழக்கறிஞரிடம் மோசடி

சென்னை அருகே வீட்டை விற்பனை செய்வதாக கூறி வழக்கறிஞரிடம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டனர்.சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த வினோத் (42) உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். திருமுல்லைவாயில் செந்தில் நகர் திலகர் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (42),...

திருநின்றவூர் நகராட்சியில் ஊழல் புகார். ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பு!

ஆவடியை அடுத்த திருநின்றவூர் நகராட்சியில் பாலங்கள் அமைத்தல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகளில் அதிகாரிகள் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக சமூக ஆர்வலர் ஆதாரங்களுடன் புகார் தெரிவித்துள்ளார்.திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட விக்னராஜன் நகரில் உள்ள பூங்காவை புதுப்பிக்க கடந்த...

ஆவடியில் பெண் தலைமை காவலர் விரைவு இரயிலில் அடிப்பட்டு பலி

ஆவடியில் பெண் தலைமை காவலர் விரைவு இரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா(41). இவர் சென்னை செந்தாமஸ் மவுண்டில் உள்ள காவல்துறை விஜலன்ஸ் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் இன்று ஜோலர்...

ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் 74-வது குடியரசு தினம் கொடியேற்றினார்

நாட்டின் 74-வது குடியரசு தினத்தையொட்டி ஆவடி காவல் ஆணையரகத்தில்  தேசிய கொடியை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஏற்றி கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.மேலும், சிற்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.நாட்டின்  74 -வது குடியரசு தினத்தில்...

தமிழ்நாடு முதலமைச்சர் தேநீர் விருந்தில் கலந்துகொள்ளததே சரி என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு முதலமைச்சரை தேநீர் விருந்திற்கு அலைபேசியில் அழைத்தாலும் அல்லது தாம்பூலம் வைத்து அழைத்தாலும் அதில் கலந்துகொள்ளததே சரி என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.ஆவடியில் மொழிப்போர் தியாகி வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர்...

ஆவடியில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி

17 வயதுக்கு உட்பட்டவருக்கு தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி ஆவடி அருகே நடைபெற்று வருகிறது.குடியரசு தின கோப்பைக்காக நடைபெறும் போட்டியில் தேர்வாகும் 16 பேர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளது.ஆவடி அலி முகமத் கல்லூரியில்...

ஆவடியில் மருத்தவமனை லிப்ட்டில் சிக்கிய 8 பேர் மீட்பு

ஆவடியில் டாக்டர் அகர்வால் கண் மருத்தவமனையில் லிப்ட்டுக்குள் சிக்கிய 8 பேரை போராடி மீட்டனர்.ஆவடி காமராஜர் நகர் பிராதன சாலையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இயங்கி வருகிறது. அதில் நோயாளிகள் முதல் தளத்தில் இருந்து கீழ் தளத்திற்கு இறங்கும்...

Railway Kalasi Job….Physical Qualification Test at Avadi…

https://youtu.be/KvRV59RxukQ

━ popular

விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீடு… ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளைக்கு நடிகர் பிரசாந்த் பாராட்டு!

'எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது' என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம்  வழிவகுத்திருக்கிறது. இதற்காக நான் அவர்களை மனமார பாராட்டுகிறேன் என நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட...